InterviewSolution
Saved Bookmarks
| 1. |
சரியான கூற்றினை தெரிவு செய்கஅ) மணி கடைக்கு போவாயா ? என்ற கேள்விக்கு போவேன் என்று உடன்பட்டுக் கூறல் மறை விடையாகும்ஆ) இது செய்வாயா ? என்று வினவியபோது "நீயே செய்" என்று ஏவிக் கூறுவது சுட்டுவிடையாகும் |
Answer» இரண்டு கூற்றுகளும் தவறானவை ஆகும்.விடை
நேர் விடை
(எ.கா)
ஏவல் விடை
(எ.கா)
|
|