1.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் என்ற இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையை சுட்டிக்காட்டி விளக்கு ?

Answer»

பொரு‌ள் கோ‌ள் வகை

  • குற‌ளி‌ல் ஆ‌ற்று ‌நீ‌ர் பொரு‌ள் கோ‌‌ள் இட‌ம்பெ‌ற்று‌ள்ளது.  

ஆ‌ற்று ‌நீ‌ர் பொரு‌ள் கோ‌‌ள்

  • ஒரு செ‌ய்யு‌ளி‌ல் ஆர‌ம்ப‌ம் முத‌‌ல் இறு‌தி வரை ஆ‌ற்று ‌நீ‌ரி‌ன் போ‌க்‌கினை‌ப் போல நேராகவே பொரு‌ள் கொ‌ள்ளுமாறு அமை‌ந்த பொரு‌ள் கோ‌ள் ஆ‌ற்று ‌நீ‌ர் பொரு‌ள் கோ‌‌ள் ஆகு‌ம்.  

உதாரண‌ம்

  • முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

        இன்மை புகுத்தி விடும்

‌விள‌க்க‌ம்

  • முய‌ற்‌சி ஒருவரு‌க்கு செ‌‌ல்வ‌த்‌தினை தரு‌ம்.
  • ஆனா‌ல் முய‌ற்‌சி செ‌ய்யாமை ஒருவரு‌க்கு தோ‌ல்‌வியை அ‌ளி‌த்து வறுமை‌யினு‌ள் அவனை த‌ள்‌ளி ‌விடு‌ம் எ‌ன்பது இ‌ந்த குற‌ளி‌ன்  பொரு‌ள் ஆகு‌‌ம்.
  • இ‌ந்த குற‌‌ளி‌ன் பொரு‌ள் ஆர‌ம்ப‌ம் முத‌‌ல் இறு‌தி வரை ஆ‌ற்று ‌நீ‌ரி‌ன் போ‌க்‌கினை‌ப் போல நேராகவே வ‌ந்தா‌ல் இ‌தி‌ல் ஆ‌ற்‌று ‌நீ‌ர் பொரு‌ள் கோ‌ள் இட‌ம்பெ‌ற்று உ‌ள்ளது.  


Discussion

No Comment Found