InterviewSolution
Saved Bookmarks
| 1. |
4. கீழ்க்கண்ட வாக்கியங்களுக்கு தகுந்த ஒரு காரணத்தைக் கூறுக.அ) உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது ஏனெனில்________ ஆ) காலாவதி தேதி முடிவடைந்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது. ஏனெனில் ___________இ) கால்சியம் சத்துக் குறைபாட்டால் எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஏனெனில் ____________ |
|
Answer» அ)உணவுப் பொருட்களில் உப்பு சேர்ப்பதால் அப்பொருள் கெடாமல் இருக்கும்.ஆ) குறிப்பிட்ட காலாவதி தேதி முடிந்தபின் அப்பொருளின் வேதியியல் கலவை உண்பவர்களின் உடல் நலத்தை பாதிக்கக்கூடும்.இ) எலும்புகளில் கால்சியம் நிறைந்துள்ளது. எனவே கால்சியம் குறைபாட்டால் எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படும். |
|