1.

அ) பாவியக் கொத்துஆ) நூறாசிரியம்இ) தென் தமிழ்- இதில் பொருந்தாதவற்றை காண்க?

Answer»

ANSWER:

இ)

ஏனென்றால் அ) மற்றும் ஆ) பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள்

இ) அவரது தமிழுணர்வைப் பரப்பிய இதழ்



Discussion

No Comment Found