1.

அலகிட்டு வாய்ப்பாடு எழுதுக.உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.

Answer»

அலகிட்டு வாய்ப்பாடு எழுதுதல்:

நேரசை

  • குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும் வருவது நேரசை ஆகும்.

நிரையசை

  • இருகுறில் இணைந்தும், இருகுறில் இணைந்து ஒற்றடுத்தும்,
  • குறில் நெடில் இணைந்தும், குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்தும் வருவது நிரையசை ஆகும்.


Discussion

No Comment Found