1.

அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அறுத்து வந்து பின் சுவைத்து சிவனடியாருக்கு விருந்து படைத்தவன் யார் இக்காட்சி இடம்பெற்றுள்ள நூல் எது ?

Answer»

ANSWER:

சிவனடியார்க்கு விருந்து படைத்தவன் இளையான்குடி மாறநாயனார்

இக்காட்சி இடம்பெற்றுள்ள நூல் பெரியபுராணம்



Discussion

No Comment Found