1.

சொற்றொடர் எவ்வாறெல்லாம் அமையும் என்று கூறு ?

Answer»

சொற்றொடர்:  

  • ஒரு தனிச்சொற்றொடரை நாம் அமைகின்ற பொழுது அதில் ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய்கள் இருந்து அதற்கு ஒரே ஒரு பயனிலை மட்டும் வருவது போன்று சொற்றொடர் அமையும்.
  • ஒரு எழுவாய் இருந்து அதற்கு பயனிலை அமைவதற்கு உதாரணம், மேரி பேருந்திற்காக காத்திருந்தார்.  
  • பல எழுவாய்கள் இருந்து ஒரே ஒரு பயனிலை அமைப்பதற்கு  உதாரணம்,

             மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர்.

  • ஒரு தொடர் சொற்றொடர் ஒன்றுக்கும் மேற்பட்ட பல பயனிலையைக் கொண்டு அமையும்.
  • அதற்கு உதாரணம் நிர்மலா பேச்சுப் போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார்; அதனால் பரிசை தட்டிச் சென்றார்.
  • இதுபோன்று சொற்றொடர்கள் இன்னும் பலவிதமாக அமைந்து வரும்.


Discussion

No Comment Found