இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவி பொதுவாக செய்யும் வேலை மனிதனால் எது முடியும் எது முடியாது என கருதுகிறோமோ அதை அந்த செயற்கை நுண்ணறிவு கருவி செய்துவிடும்.
இந்த செயற்கை நுண்ணறிவு கருவியை நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதன் மூலமாக நமக்கு நிறைய நன்மைகள் உண்டாகின்றது.
இந்த செயற்கை நுண்ணறிவு கருவி கல்விக்கும் மருத்துவத்திற்கும் வேறு இன்னும் பல துறைகளுக்கு இந்த செயற்கை நுண்ணறிவின் தேவை பயன்படுத்தப்படுகின்றது.
இந்தளவிற்கு என்றால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை எடுப்பதற்கு கூட பல நாடுகளில் இந்த செயற்கை நுண்ணறிவு உதவியால்தான் செயல்படுகின்றது என்று அளவிற்கு இதனுடைய பணி ஏராளம்.