InterviewSolution
Saved Bookmarks
| 1. |
சிலப்பதிகாரத்தின் மூன்று உண்மைகள் யாவை?சிலப்பதிகாரத்தில் ஆடம் மங்கையாக வருபவள் யார். |
|
Answer» மூன்று உண்மைகள்: 1)அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் 2)உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் 3)ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் ஆடற்மங்கை: சிலப்பதிகாரத்தில் ஆடற்மங்கையாக வருபவள் மாதவி |
|