InterviewSolution
Saved Bookmarks
| 1. |
சமூகத் தொண்டு செய்து உயர்ந்த விருதுகளைப் பெற்ற ஆளுமைகளை பட்டியலிட்டு அவர்கள் செய்த பணி குறித்து எழுது ? |
|
Answer» காமராஜர் பாரத ரத்னா விருது காமராஜர் முதலமைச்சராக பதவியேற்ற பொழுது மூடப்பட்டிருந்த அரசு தொடக்கப் பள்ளிகளை திறந்தார் பள்ளி சீருடை திட்டத்தை அறிமுகப்படுத்தினார் இலவச கட்டாய கல்வி திட்டத்தை கொண்டு வந்தார் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் பள்ளி சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார் |
|