1.

சரியான கூற்றை கண்டறிகஅ) அதிவீரராமபாண்டியர் அரசராகவும், தமிழ் புலவராகவும் திகழ்ந்தார் ஆ) அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்கள் வெற்றிவேற்கை இ) வெற்றி வேற்கை என்றழைக்கப்படுவது நறுந்தொகை ஈ) மறு வாழ்வில் அடையும் நன்மைகள்

Answer»

ANSWER:

நான்கு கூற்றும் சரி ஆனால் கூற்று ஈ முழுமையடையவில்லை அதன் சரியான விளக்கம் மறு வாழ்வில் அடையும் நன்மைகள் பற்றி காசி காண்டம் கூறுகிறது



Discussion

No Comment Found