1.

சூடான தெவிட்டிய காப்பர் சல்பேட் கரைசலைக் குளிர்விக்கும் போது படிகங்களாக மாறுகிறது. ஏன்?

Answer»

நீரேறிய உப்புகள்

  • நீரே‌ற்ற‌ம் எ‌ன்பது ‌நீ‌ரி‌ல் அய‌னி‌ச் சே‌ர்ம‌ங்களை கரை‌த்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும் போது அய‌னி‌ச் சே‌ர்ம‌ங்க‌ளி‌ன் அய‌னிக‌ள் ‌நீ‌ர் மூல‌க்கூறுகளை ஈ‌ர்‌த்து  ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட வே‌தி ‌வி‌கித‌த்‌தி‌ல் ‌‌பிணை‌ப்‌பினை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ம் ‌நிக‌‌ழ்வு ஆகு‌ம்.
  • தெ‌வி‌ட்டிய கரைச‌‌‌லி‌ல் இரு‌ந்து அய‌னி‌ச் சே‌ர்ம‌‌ங்க‌ள் ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட அளவு ‌நீ‌ர் மூல‌க்கூறுகளுட‌ன் இணை‌ந்து படிக‌மாக மாறு‌கி‌ன்றது.
  • அத்தகைய படிகங்கள் நீரேறிய உப்புகள் எனப்படும்.  

ம‌யி‌ல் து‌த்த‌ம் அ‌ல்லது நீல விட்ரியா‌ல்

  • ம‌யி‌ல் து‌த்த‌ம் அ‌ல்லது நீல விட்ரியா‌லி‌ன் மூல‌க்கூறு வா‌ய்‌ப்பாடு CuSO_4 .5H_2O ஆகு‌ம்.
  • இதை சூடுபடு‌த்து‌ம் போது ‌நீர‌ற்ற கா‌ப்ப‌ர் ச‌‌ல்பே‌ட் மாறு‌கிறது.
  • CuSO_4.5H_2OCuSO_4 + 5H_2O
  • அ‌ந்த கா‌ப்ப‌ர் ச‌‌ல்பே‌ட்டை குளிர்விக்கும் போது படிகங்களாக மாறுகிறது.
  • ஏனெ‌னி‌ல் நீல விட்ரியால் ஒரு ‌நீரே‌றிய உ‌ப்பு ஆகு‌ம்.  


Discussion

No Comment Found