1.

எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது________ எனப்படும்.அ) சீர்ஆ) தளைஇ) அடிஈ) அசை​

Answer»

மாடு அசை போடும்போது வாயைத் திறந்து மூடுவது போல பாடலிலுள்ள சீரில் ஓசை விடுபட்டுச் சேர்வது அசை



Discussion

No Comment Found