1.

Gandhiyum gymnasium essay in Tamil

Answer»

ANSWER:

மேல்நாட்டில் சட்டப் படிப்பு பயின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1888ஆம் ஆண்டுவாக்கில் கோட்-சூட் என வெளிநாட்டினரின் உடைகளை அணியும் பழக்கத்தை கொண்டிருந்தார். அதற்கு 33 ஆண்டுகளுக்கு பிறகு 1921ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுரைக்கு சென்ற அவர் இடுப்பில் வேட்டி, தோளில் துண்டு என தனது ஆடைப் பழக்கத்தை மேற்கொண்டார்.

அவரது ஆடை அணியும் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணம் பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். காரணத்தை ஆராய்வோம்.

பீகாரின் சம்பாரண் மாவட்டத்தில் காந்தி இந்தியாவில் முதன் முறையாக சத்தியாகிரகம் என்ற ஆயுதத்தை வெற்றிகரமாக பயன்படுத்தினார்.

1917 ஏப்ரல் 15ஆம் நாளன்று மோதிஹாரி ரயில்நிலையத்தில் மதியம் மூன்று மணிக்கு வந்து இறங்கிய காந்தியை பார்ப்பதற்காக பெருமளவிலான விவசாயிகள் கூடினார்கள்.

சபர்மதி: சிறைச்சாலை காந்தி கோயிலாக மாறியது எப்படி?

காந்தி முதல் முறையாக டில்லி சென்று நூறாண்டுகள்

அவர்கள் அனைவரும் ஆங்கில ஆட்சியாளர் நீலின் வயலில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள். அவர்கள் தங்கள் வயலில் நெல்லோ வேறு தானியங்களோ விளைவிக்க முடியவில்லை.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் பசி பட்டினியுடன், நோய்வாய்ப்பட்டு பலவீனமானார்கள். காந்தியை சந்தித்த அவர்கள் தங்கள் துக்கத்தை எடுத்துரைத்தார்கள்.

வந்திருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். அன்றைய வழக்கப்படி அவர்கள் தலையில் முக்காடு அணிந்திருந்தனர்.



Discussion

No Comment Found