1.

இலையிடைத்திசு (மீசோபில்) பற்றி குறிப்பு எழுதுக.

Answer»

ANSWER:

உங்கள் பதில் இதோ.....

தாவரம் அல்லது நிலைத்திணை என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவைகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது..

இது உங்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன்.....

நன்றி..வணக்கம்...



Discussion

No Comment Found