InterviewSolution
Saved Bookmarks
| 1. |
இவ் வசன கவிதையில் இடம் பெற்றுள்ள வேண்டுகோள் சொற்களும் கட்டளை சொற்களும் (வாசனையுடன் வா, அவித்து விடாதே) கவிதையின் உட்பொருளை துணை நிற்பது குறித்து எழுதி ? |
|
Answer» வாசனையுடன் வா - இதில் வாசனையுடன் வா என்பது கட்டளை சொல் ஆகும். (இக்கவிதையின் அடிபடையில்) அவித்து விடாதே - இதில் அவித்துவிடாதே என்பது வேண்டுகோள் சொல் ஆகும் (இக்கவிதையின் அடிபடையில்) இக்கவிதையின் தலைப்பு - "காற்று". இக்கவிதை "மகாகவி பாரதியார்" எழுதியது. 'மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா' - இதயத்தை மயக்கும் இனிமையான மணமுடன் வா 'சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே' - சக்திகள் குறைந்து வருவதால், அதனை அணைத்துவிடாதே |
|