InterviewSolution
Saved Bookmarks
| 1. |
கான்பூர் படுகொலை பற்றி விளக்குக |
|
Answer» கடந்த வெள்ளி அன்று கான்பூரில் 8 போலீசார், நிழல் உலக தாதா விகாஸ் துபே மற்றும் அவனது கும்பலால் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவனுக்கு உளவு வேலை பார்த்த போலீஸ்காரர்கள் 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். படுகொலைகளுக்கும் பிறகு தப்பிச் சென்ற அந்த கும்பலில் இருந்த ஒருவன் கடந்த 5 ஆம் தேதி போலீசாரிடம் பிடிபட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் , போலீஸ் கைது செய்ய வரும் தகவல் போலீஸ் நிலையத்தில் இருந்தே விகாஸ் துபே-க்கு கூறப்பட்டது அம்பலமானது. |
|