1.

காட்டில் ஒரு பெரிய மரம் விழுகிறது.ஆனால் மரத்தின் வேர்கள் நிலத்தில்தொடர்பு கொண்டுள்ளன. விழுந்தமரத்தின் கிளைகள் நேராக வளர்கின்றது.இந்த நிகழ்வு எதன் தூண்டுதலால்நடைபெறுகின்றது.அ) ஒளி மற்றும் நீர்ஆ) நீர் மற்றும் ஊட்டப்பொருள்இ) நீர் மற்றும் ஈர்ப்பு விசைஈ) ஒளி மற்றும் ஈர்ப்பு விசை

Answer» MAY I KNOW the QUES PLS..........


Discussion

No Comment Found