InterviewSolution
Saved Bookmarks
| 1. |
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணை எது ?அ) உயிரினும் மேலானது -ஒழுக்கம் ஆ) ஒழுக்கமுடையவர்-மேன்மை அடைவர் இ) உண்மைப் பொருளை காண்பது- அறிவு ஈ) உலகத்தோடு பொருந்தி வாழ்க கல்லாதவர்-அறிவுடையவர் |
|
Answer» உலகத்தோடு பொருந்தி வாழ கல்லாதவர் அறிவில்லாதவர் |
|