InterviewSolution
Saved Bookmarks
| 1. |
கீரைப்பாத்தி பற்றி கருத்தினை எழுதுக. PLEASE DONT SPAM |
|
Answer» ண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர். மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர். வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர். நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும். |
|