1.

கம்பர் குறிப்பு வரைக ?

Answer»

ANSWER:

கம்பர் குறிப்பு:

கம்பர் கி.பி. 12ஆம் நூற்றாண்டில்

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டம்

திருவழுந்தூர் என்றழைக்கப்படும்

தேரழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர்.

கம்பருடைய தந்தை ஆதித்தன் என்றும், கம்பருடைய மகன் அம்பிகாபதி என்றும் கூறப்படுகிறது



Discussion

No Comment Found