InterviewSolution
Saved Bookmarks
| 1. |
கம்பர் குறிப்பு வரைக ? |
Answer» கம்பர் குறிப்பு:கம்பர் கி.பி. 12ஆம் நூற்றாண்டில்நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டம்திருவழுந்தூர் என்றழைக்கப்படும்தேரழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர்.கம்பருடைய தந்தை ஆதித்தன் என்றும், கம்பருடைய மகன் அம்பிகாபதி என்றும் கூறப்படுகிறது |
|