1.

கூற்று: கால்ச்சிசின் குரோமோசோம்எண்ணிக்கையைக் குறைக்கிறது.காரணம்: சகோதரி குரோமோட்டிடுகள் எதிரெதிர்த்துருவங்களை நோக்கி நகர்வதை அதுஊக்குவிக்கிறது.

Answer»

கூற‌்று ம‌ற்று‌ம் காரண‌ம்

  • கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விள‌க்க‌ம்

  • இரண்டு தாவரங்களில் உள்ள பண்புகளை ஒரே தாவரத்தில் சேர்ப்பதன் மூலம் ஒரு புதிய தாவரம் உருவாகின்றன.
  • உருவான புதிய தாவரத்தின் கலப்பின பண்பை பயன்படுத்துதல் கலப்பினத்தின் சிறப்பு அம்சமாகும்.
  • மனிதன் முதன் முதலில் டிரிட்டிகேல் என்னும் ஒரு தானிய வகையை கலப்பின முறையை பயன்படுத்தி உருவாக்கினான்.
  • இது கோதுமை மற்றும் ரை என்ற இரு தாவரங்களின் பண்பை எடுத்து உருவாக்கப்பட்ட கலப்புயிரி வளமற்றதாக காணப்பட்டது.
  • இதனை வளமுடையதாக மாற்ற கால்ச்சிசினை  பயன்படுத்தி  கலப்பின தாவரத்தின் குரோமோசோமை இரண்டு மடங்காக பெருக செய்தான்.
  • சகோதரி குரோமோட்டிடுகள் எதிரெதிர்த் துருவங்களை நோக்கி நகர்வதை தடுக்கிறது.


Discussion

No Comment Found