1.

கூற்று (கூ): சிவகிரி கோட்டைத் தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பானதாக இருந்தது. காரணம் (கா): மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வலுவான அரண்களோடு அது அமைக்கப்பட்டிருந்தது. அ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல. ஆ. கூற்று மற்றும் காரணம் தவறானவை. இ. கூற்று சரி; காரணம், கூற்றின் சரியான விளக்கம் ஆகும். ஈ. கூற்று தவறு; காரணம் சரி.

Answer»

இ. கூற்று சரி; காரணம், கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.



Discussion

No Comment Found

Related InterviewSolutions