| 1. |
Meet semippu essay in Tamil |
|
Answer» சேமிப்பும் - கட்டுரை முன்னுரை : “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று வள்ளுவர் கூறியுள்ளார். அத்தகுசிறப்பு வாய்ந்த சிக்கனத்தைப் பற்றியும் அதனைச் சேமிக்கும் வழிமுறைகள் பற்றியும் இக் கட்டுரையில் காண்போம். எறும்பும் -சேமிப்பும்: எறும்பு அதுக்கு மலை காலத்தில் தேவையான உணவை வெயில் காலங்களிலேயே சேமித்து வைக்கும் அதை போல பணத்தையும் சேமித்துப் பழகினால் அது நம் எதிர் கால தேவைக்குப் பயன்படும். சிக்கன வாழ்வு : நாம் நம்முடைய சிக்கன நடவடிக்கைகளின் மூலம் நம்முடைய வாழ்வு சிறப்பதோடு நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்துகிறோம். நம் பின் வரும் தலைமுறைகளுக்கும் நமக்குக் கிடைத்த வளங்களை வளமை குன்றாமல் வழங்கிச் செல்கிறோம். எனவே எதிலும் சிக்கன வாழ்வே சிறப்பான வாழ்வு. சேமிப்பின் பயன்கள் : நாம் சேமிக்கும். பணம் நமக்கு வட்டியுடன் கிடைக்கிறது. நாட்டு நலத்திட்டங்களுக்கும் பயன்படுகிறது நாமும் நம்முடைய தேவைக்கும் பயன் படுத்திக் கொள்ளலாம். நோய், விபத்து, திருமணம், உயர் கல்வி போன்றத் தேவைக்கும் பயன்படுகிறது. முடிவுரை : சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.
சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு. |
|