InterviewSolution
| 1. |
நிலவுமலர் மூடுவதும் மற்றும் திறப்பதும் சார்ந்ததல் ஏனென்றால் இதில் காணப்படும் அசைவு ____ எனப்படும். |
|
Answer» சாரா தூண்டல் அசைவு : ஒரு தாவரத்தின் தண்டு மற்றும் வேர் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகருகிறது. ஆனால் மலர்கள் திறப்பதும் மற்றும் மூடுவதும் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகராது. இத்தகைய தூண்டல் அசைவுகள் திசைச் சாரா தூண்டல் அசைவு என அழைக்கப்படும். திசைச் சார் தூண்டல் அசைவினை போல் இல்லாமல் திசைச் சாரா தூண்டல் அசைவின் தூண்டல் அசைவானது தூண்டல் ஏற்படும் திசைகளில் இருந்து சார்ப்பற்ற அசைவுகளை கொண்டு இருக்கும். இவை வளர்ச்சி இயக்கமாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். ஐபோமியா ஆல்பா தாவரத்தின் மலர்கள் இரவில் திறந்தும். பகலில் முடியும் காணப்படும். ஆகவே இந்த மலர் பொதுவாக நிலவு மலர் என அழைக்கப்படும். இந்த நிலவுமலர் மூடுவதும் மற்றும் திறப்பதும் சார்பசைவை சார்ந்ததல்ல. ஏனென்றால் இதில் காணப்படும் அசைவானது தூண்டல் சார்ந்தது அல்ல. |
|