InterviewSolution
Saved Bookmarks
| 1. |
நம் முன்னோர் அறிவியல் கருத்துக்களை இயற்கையுடன் இணைத்து |
|
Answer» Mate சுற்றுச்சூழல் என்பது நம்மைச் சுற்றியிருக்கும் காற்று மண்டலம், நீர் நிலைகள், மரங்கள், விலங்குகள் மட்டுமல்லாது நாம் வசிக்கும் வீடுகள், சந்தைகள், பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவ மனைகள் என அனைத்துமே ஒருங்கிணைந்ததுதான் சுற்றுச்சூழல். சுற்றுச்சூழல் என்பது ஓர் உயிரினத்தைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலை குறிக்கிறது. மாறியும் மாறாமல் நிலைத்தும் இருக்கின்ற பலவகைத் தோற்றங்களைக் கொண்டுள்ள இயற்கை, மனித வாழ்க்கையிலிருந்து தவிர்க்க முடியாதது. |
|