1.

ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு ஏன் ஒளி வினை நடைபெற வேண்டும்?

Answer»

ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை (PHOTO SYNTHESIS)

  • ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை எ‌ன்பது சூ‌‌ரிய ஒ‌ளி‌யினை பய‌ன்படு‌த்‌தி த‌ற்சா‌ர்பு ஊ‌ட்ட உ‌யி‌ரின‌ங்க‌ள் (ஆல்காக்கள், தாவரங்கள், பச்சைய நிறமிகளைக் கொண்ட ‌சில பாக்டீரியங்கள் முத‌லியன) தம‌க்கு தேவையான உண‌வினை தாமே தயா‌ரி‌த்து கொ‌ள்ளு‌ம் ‌நிக‌ழ்‌வு ஆகு‌ம்.
  • ஒ‌‌ளி‌ச்சே‌ர்‌க்கை‌யி‌ன் போது பசுங்கணிகத்தின் கிரானாவி‌ல் ஒளி சார்ந்த வினை அல்லது ஒளி வினையு‌ம், பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமாவி‌ல்  ஒளி சாரா வினை அல்லது இருள் ‌வினையு‌ம் நடைபெறு‌கிறது.
  • ஒளி சார்ந்த வினை அல்லது ஒளி வினை‌யினா‌ல் ATP மற்றும் NADPH2 உ‌‌ற்ப‌த்‌தியா‌கிறது.
  • இதனை கொ‌ண்டே இரு‌ள்‌ ‌வினை‌யி‌ல் CO2 ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது.  
  • இது கா‌ல்‌வி‌ன் சுழ‌ற்‌சி என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • எனவே ஒ‌ளி ‌வினையே முத‌லி‌ல் நடைபெற வே‌ண்டு‌ம்.    


Discussion

No Comment Found