InterviewSolution
Saved Bookmarks
| 1. |
பொருத்துகஅ) செழியன் வந்தது - திணை வழாநிலைஆ) செழியன் வந்தான் - திணை வழுஇ) கண்ணகி உண்டான் - பால் வழா நிலைஈ) கண்ணகி உண்டாள் - பால் வழு |
|
Answer» செழியன் வந்தது என்பது திணை வழு ஏனெனில் வந்தது என்பது அஃறிணையை குறிக்கும் செழியன் வந்தான் என்பது திணை வழாநிலை கண்ணகி உண்டான் என்பது பால்வழு ஏனெனில் உண்டான் என்பது ஆண் பாலை குறிக்கும் கண்ணகி உண்டாள் என்பது பால் வழாநிலை |
|