1.

பொருத்துகஅ) செழியன் வந்தது - திணை வழாநிலைஆ) செழியன் வந்தான் - திணை வழுஇ) கண்ணகி உண்டான் - பால் வழா நிலைஈ) கண்ணகி உண்டாள் - பால் வழு

Answer»

ANSWER:

செழியன் வந்தது என்பது திணை வழு ஏனெனில் வந்தது என்பது அஃறிணையை குறிக்கும்

செழியன் வந்தான் என்பது திணை வழாநிலை

கண்ணகி உண்டான் என்பது பால்வழு ஏனெனில் உண்டான் என்பது ஆண் பாலை குறிக்கும்

கண்ணகி உண்டாள் என்பது பால் வழாநிலை



Discussion

No Comment Found