1.

பொருத்துகஅ) பாடத்தைப் படித்தாள் - மூன்றாம் வேற்றுமைத் தொடர்ஆ) இசையால் ஈர்த்தார் - இரண்டாம் வேற்றுமைத் தொடர்இ) கயல்விழிக்குப் பரிசு - நான்காம் வேற்றுமைத் தொடர்ஈ) முருகனின் சட்டை - ஐந்தாம் வேற்றுமைத் தொடர்

Answer»

ANSWER:

பாடத்தைப் படித்தால் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொடர்

இசையால் ஈர்த்தார் என்பது மூன்றாம் வேற்றுமைத் தொடர்

கயல்விழிக்கு பரிசு என்பது நான்காம் வேற்றுமைத் தொடர்

முருகனின் சட்டை என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொடர்



Discussion

No Comment Found