1.

பொருத்துகஅ) விருந்தே புதுமை - திருவள்ளுவர்ஆ) மோப்பக் குழையும் அனிச்சம் - தொல்காப்பியர்இ) மருந்தே ஆயினும் விருந்தோடு உண்- இளங்கோவடிகள்ஈ) விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை -அவ்வையார்

Answer»

ANSWER:

விருந்தே புதுமை என்று கூறியவர் தொல்காப்பியர்

மோப்பக் குழையும் அனிச்சம் என்று பாடியவர் திருவள்ளுவர்

மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்று பாடியவர் அவ்வையார்



Discussion

No Comment Found