InterviewSolution
Saved Bookmarks
| 1. |
பொருத்துகஅ) யானை - புலம்புகின்றனஆ) சிலம்புகள் - பிணிக்கப்படுவனஇ) ஓடைகள் - வடுப்படுகின்றன ஈ) மாங்காய்கள் - கலக்கமடைகின்றன |
|
Answer» யானைகள் பிணைக்கப் படுவன சிலம்புகள் புலம்புகின்றன ஓடைகள் கலக்கம் அடைகின்றன மாங்காய்கள் வடு படுகின்றன |
|