பிள்ளைத்தமிழ் என்ற நூல் குமரகுருபரர் அவர்களால் இயற்றப்பட்ட நூலாகும்.
இந்நூல் 96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.
இதில் பாடல்கள் எவ்வாறு அமையப் பெற்றிருக்குமென்றால் இறைவனையோ அல்லது தலைவரையோ, அரசனையோ பாட்டுக்கு உரிய தலைவராகக் கொண்டு பாடும்பொழுது இவர்களை குழந்தைகளாக கருதிக் கொள்வார் குமரகுருபரர்.
அந்த தலைவரின் செயற்கரிய செயலை அந்த பாட்டின் மூலமாக குமரகுருபரர் குறிப்பிடுவார்.
இவருடைய இந்த பிள்ளைத் தமிழ் என்ற நூல் இரு வகைகளாக வகைப் படுத்தப்படுகிறது.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் இந்த இரு வகைகளில் உள்ள ஒவ்வொரு வகைக்கும் பத்து பருவங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அதோடு பொதுவான பருவங்கள் என்று ஏழு பருவங்கள் உள்ளது.