1.

தொட‌க்க வேதகால சமூக‌த்‌தி‌ற்கு‌ம் ‌பி‌ன் வேதகால சமூக‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யிலு‌ள்ள வேறுபாடுகளை‌க் கா‌ட்டுக.

Answer»

Answer:

I THINK this is the answer sister/brother PLEASE mark as brain LIEST and FOLLOW me

Explanation:

வேதகாலம் என்பது இந்தியாவில், ஆரியர்களின் மிகப் பழைய நூல்களான வேதங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்த காலத்தை குறிக்கிறது. இது கி.மு இரண்டாம் ஆயிரவாண்டையும், முதலாம் ஆயிரவாண்டையும் சேர்ந்தது என அறிஞர்கள் கூறுகின்றனர். கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது.



Discussion

No Comment Found

Related InterviewSolutions