Answer» துளிப்பா- பழங்காலத்தில் கவிதைக்கு என்று பல வரையறைகள் இருந்தன.
- இவைகள் மரபு கவிதைகள் என அழைக்கப்பட்டன.
- அதன்பின் புதுக்கவிதைகள் தோன்றின.
- இவை அடிகளுக்கு முக்கியத்துவம் தராமல் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தந்தன.
- அந்த வகையில் ஜப்பான் நாட்டில் இருந்து வந்த ஐக்கூ கவிதைகளே துளிப்பா ஆகும்.
- இவை பெரும்பாலும் 3 முதல் 4 வரிகள் உடையதாகவே இருக்கும்.
- ஆனால் அதிலும் ஒரு கருத்து, வர்ணணை இருக்கும்.
உதாரணம் அழகு தான் குழந்தைகளிடம் மட்டும் நீ சிந்திய கண்ணீர் தெரிந்தது நான் வைத்த அன்பால் - முதல் துளிப்பாவில் குழந்தையிடம் அனைத்தும் அழகு தான் என்பதையும், இரண்டாவது துளிப்பால் உண்மையான அன்பு பற்றியும் கூறப்பட்டு உள்ளது.
|