InterviewSolution
Saved Bookmarks
| 1. |
தூய நெட்டைப் பட்டாணிச் செடியானது தூயகுட்டைப் பட்டாணிச் செடியுடன் கலப்பினம்செய்யப்பட்டது. இதன் மூலம் கிடைத்த F1 ( முதல்சந்ததி) தாவரம் கலப்பினம் செய்யப்பட்டு F2(இரண்டாம் சந்ததி)தாவரங்களைஉருவாக்கியது.அ. F1 தாவரங்கள் எவற்றை ஒத்து இருந்தன?ஆ. F2 சந்ததியில் தோன்றிய நெட்டை மற்றும்குட்டைத் தாவரங்களின் விகிதம் என்ன?இ. எவ்வகைத் தாவரம் F1 மறைக்கப்பட்டு F2சந்ததியில் மீண்டும் உருவானது? |
Answer» முதல் சந்ததி (F1) பெற்றோர்
இரண்டாம் சந்ததி (தலைமுறை) F2
குட்டைத் தாவரங்கள்
|
|