InterviewSolution
| 1. |
உணர்திறன் கொண்ட தாவரத்தின் இலைகளை தொடும்போது இலைகள்மூடிக்கொள்ளும் மற்றும் டான்டேலியன் மலர்களின் இதழ்கள் ஒளி மங்கும்போதுமூடிக்கொள்ளும், இந்த இரண்டு தாவரங்களிலும் காணப்படுவது ------------------மற்றும் ------ அசைவுகள் எனப்படும். |
|
Answer» று வளைதல் மற்றும் ஒளியுறு வளைதல்.திசைச் சாரா தூண்டல் அசைவு: ஒரு தாவரத்தின் தண்டு மற்றும் வேர் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகருகிறது.ஆனால் மலர்கள் திறப்பதும் மற்றும் மூடுவதும் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகராது. இத்தகைய தூண்டல் அசைவுகள் திசைச் சாரா தூண்டல் அசைவு என அழைக்கப்படும். திசைச் சார் தூண்டல் அசைவினை போல் இல்லாமல் திசைச் சாரா தூண்டல் அசைவின் தூண்டல் அசைவானது தூண்டல் ஏற்படும் திசைகளில் இருந்து சார்ப்பற்ற அசைவுகளை கொண்டு இருக்கும். இவை வளர்ச்சி இயக்கமாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். உணர்திறன் கொண்ட தாவரத்தின் இலைகளை தொடும்போது இலைகள் மூடிக்கொள்ளும். இதற்கு நடுக்கமுறு வளைதல் அல்லது தொடுவுறு வளைதல் என்று பெயர். (எ.கா) தொட்டா சிணுங்கி (மைமோசா பியூடிகா) . டான்டேலியன் (டாராக்சம் அஃபிசினேல்) மலர்களின் இதழ்கள் ஒளி மங்கும்போது மூடிக்கொள்ளும். இதற்கு ஒளியுறு வளைதல் என்று பெயர். |
|