Saved Bookmarks
| 1. |
V. மனப்பாடம்:அருள்நெறி' எனத் தொடங்கி 'அன்பறமே' என முடியும் வெ. இராமலிங்கனார் இயற்றியசெய்யுள் பாடலை அடிமாறாமல் எழுதுக. |
|
Answer» அருள்நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும் பொருள்பெற யாரையும் புகழாது போற்றா தாரையும் இகழாது கொல்லா விரதம் குறியாகக் கொள்கை பொய்யா நெறியாக எல்லா மனிதரும் இன்புறவே என்றும் இசைந்திடும் அம்பறமே வெ.இராமலிங்கனார் |
|