1.

வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே இவ்வடி உணர்த்தும் பொருள் யாது? அ. மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்ஆ. வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்இ. செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்ஈ. பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்​

Answer» ONG>EXPLANATION:

வெறிகமழ்- மணம்

கழனி- வயல்

உழுநர்- உழவர்

அ. மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்.



Discussion

No Comment Found