InterviewSolution
Saved Bookmarks
| 1. |
.'வணக்கம் வள்ளுவ'நூலின் ஆசிரியர் மற்றும் ஹைக்கு,லிமரைக்கூ,தென்ரியு எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களை வெளிட்டவர்.அ)௧விஞர் தமிழ் ஒளி.ஆ)வைரமுத்து.இ)ஈரோடு தமிழன்பன். ஈ)பாரதிதாசன் |
|
Answer» ஈரோடு தமிழன்பன். Explanation: வணக்கம் வள்ளுவ'நூலின் ஆசிரியர் மற்றும் ஹைக்கு,லிமரைக்கூ,தென்ரியு எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களை வெளிட்டவர் ஈரோடு தமிழன்பன் |
|