1.

யுனிசெப் என்பது என்ன ?

Answer»

EXPLANATION:

நிமோனியா நோயால் இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 14 குழந்தைகள் உயிரிழந்து வருவதாக யுனிசெப் ஆய்வில் தெரியவந்துள்ளது. நிமோனியா நோய் என்பது பாக்ட்டீரியா தொற்றால் ஏற்படுகிறது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு முதலில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.

பின்னர் நுரையீரல்களில் சீழ் பிடித்து, திரவம் சேர்ந்து கொள்ளுவதால் உயிரிழப்பு ஏற்படும். குழந்தைகள் நலனுக்காக உலக அளவில் செயல்படும் யுனிசெப் அமைப்பின் சார்பில் ‘சேவ் தி சில்ட்ரன்' அமைப்பு நிமோனியா நோய் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், இந்த ஆய்வின் முடிவு கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. அதில், இந்தியாவில் நிமோனியாவால் ஒரு மணி நேரத்துக்கு 14 குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சேவ் தி சில்ட்ரன்



Discussion

No Comment Found