1.

குறுவினா1. அரசனாலும் செய்ய முடியாத செயல் எது?2. எறும்பு எதற்காகப் பாடுபடுகிறது?3. ஒருநாளும் விட்டுச் செல்லாதது எது?4.உலகம் முழுமையையும் எப்போது ஆளமுடியும்?​

Answer»

EXPLANATION:

Explanation:

1) வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லோர்க்கும் எளிய செயல். ஆனால், இறந்த உடலுக்கு உயிரைக் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல்.

.2) எல்லா உயிர்களும் தம் உயிரைப் பெரிதாக மதித்து பாதுகாப்பது போல எறும்பும் தன் உயிரைக் காக்கப் பாடுபடுகிறது.

3) ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது

4) நல்ல மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையும் இரக்கத்தால் ஆட்சி செய்ய முடியும்.



Discussion

No Comment Found