Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

5401.

. கார்சினோஜன் என்பவை புற்றுநோயைஉருவாக்கும் காரணிகளாகும்.

Answer»

ANSWER:

cdtxycycycufigyfycyfyfycubkhycuihihgidififfg

5402.

கீழ்க்கண்டவற்றின் விரிவாக்கத்தைத் தருக1. IDDM 2. HIV 3. BMI 4. AIDS5. CHD 6. NIDDM

Answer»

IDDM – இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய் (Insulin DEPENDENT DIABETES Mellitus)

  • 10% முதல் 20% வரை மக்கள்  இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

HIV – மனித தடைகாப்பு குறைவு வைரஸ் (Human IMMUNO deficiency Virus)

  • எ‌ய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் HIV வைரஸ் இரத்தத்தின் மூலமாக பரவுகிறது.

BMI – உடல் பருமன் குறியீடு (Body Mass INDEX)

  • உடலில் உள்ள கொழுப்பின் அளவை உடல் பருமன் குறியீட்டால் அளவிடலாம்.

AIDS – பெறப்பட்ட நோய் தடுப்பாற்றல் குறைவு நோய் (Aquired Immuno Difeciency Syndrome)

  • HIV வைரஸால் உண்டாகும் ஒரு கொடிய நோய் எ‌ய்ட்ஸ் ஆகும்.

CHD – கரோனரி இதய நோய் (Coronary Heart DISEASE)

  • இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிவதால்  இதய நோய்  ஏ‌‌ற்படு‌‌கிறது.

NIDDM – இன்சுலின் சாராத நீரிழிவு நோய் ( Non- Insulin Dependent Diabetes mellitus)

  • 30 வயதிற்கு மேற்பட்டவர்களே இன்சுலின் சாராத நீரிழிவு நோயினால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.
5403.

10. சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது மூளைக்கோளாறு நோயுடன் தொடர்புடையது.

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.

‌விள‌க்க‌ம்

  • சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது கல்லீரல் வீக்கம் நோயுடன் தொடர்புடையது.  
  • ஆல்கஹாலை உட்கொள்ளுவதால் மனிதனின் உடல், மனம் சார்ந்த செயல்பாடுகள் பாதிப்படைகின்றன.
  • இதனை மது அருந்துதல் எனவும், தொடர்ச்சியாக குடித்தால் மதுவிற்கு அடிமையாதல் என்றும் கூறப்படுகிறது.
  • இது அருந்துபவர்க்கு மட்டும் அல்லாமல் தன்னை சார்ந்த குடும்பம், சமுதாயம் ஆகியவற்றிற்கும் தீங்கினை விளைவிக்கின்றன.
  • ஆல்கஹாலை அதிகமாக அருந்துவதால் மங்கலான, குறைந்த பார்வை திறனால் விபத்துகள் ஏற்படுகின்றன.
  • நரம்பு செல்களை பாதித்து உடல் மற்றும் உளவியல் சம்மந்தமான பிரச்சனையை உண்டாக்குகிறது.
  • உடல் தனது கட்டுபாட்டினை இழந்து, செயல்பாடுகளையும் குறைத்து இறுதியில் இறப்பினை ஏற்படுத்துகின்றன.
  • இதயம் தொடர்பான நோய்கள் அதிகப்படியாக மது அருந்துவதால் ஏற்படுகிறது.
  • மேலும் கல்லீரலில் அதிக அளவு கொழுப்பு சேமிக்கப்பட்டு வீக்கம் ஏற்படுகிறது.
  • இதனையே சிர்ரோசிஸ் என்கிறோம்.
5404.

. எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு----------------------- என்று பெயர்.அ) லுயூக்கேமியா ஆ) சார்க்கோமாஇ) கார்சினோமா ஈ) லிம்போமா

Answer» OPTION A
Hope It helpful
And
don’t forget to MARK me as BRAINLIST
5405.

இன்சுலின் பற்றாக்குறையினால் டயாபடீஸ்மெல்லிடஸ் வகை-2 உருவாகிறது.

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌‌ற்று தவறானது ஆகு‌ம்.

‌விள‌க்க‌ம்

  • இன்சுலின் அளவு இயல்பாக சுரப்பதை விட குறைவாக சுரந்தால் டயாபடீஸ் மெல்லிடஸ் என்னும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
  • கணையத்திலுள்ள பீட்டா செல்களினால் இன்சுலின் சுரக்கப்படுகிறது.
  • ‌‌டயாபடீ‌ஸ் மெ‌ல்‌லிட‌ஸ் வகை-2 வயது முதிர்ந்தோரில் காணப்படுகிறது.
  • 80% முதல் 90% வரை மக்கள் இந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
  • இன்சுலின் சாராத நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவரின் உடல் பருமனாக இருக்கும்.
  • சரிவிகித உணவு , முறையான உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் டயாபடீஸ் மெல்லிடஸ் என்னும் நோயை கட்டுபடுத்தலாம்.
  • 30 வயதிற்கு மேற்பட்டவர்களே இன்சுலின் சாராத நீரிழிவு நோயினால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.
5406.

. சிலவகையான மருந்துகளை தொடர்ந்துபயன்படுத்துவதினால் உண்டாகும் அதன்குறைவான பதில் விளைவு --------------------எனப்படும்.

Answer»

சகிப்புத்தன்மை

  • மருந்துகள் என்பவை மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்து கொள்ளுதல் வேண்டும்.
  • இவை நோய் ஏற்படும் போது உட்கொள்ளப்பட்டு பிறகு நோய் குணமடைந்தவுடன் தவிர்த்தல் வேண்டும்.
  • நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும் மருந்துகள் போதை மருந்துகள் என்று அழைக்கபடுகின்றன.
  • மூளையின் செயல்பாடுகளான  நடத்தை, சிந்திக்கும்  திறன், உணர்வு அறிதல் ஆகியவற்றை  மருந்துகள் மாற்றியமைக்கின்றன.
  • இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  முழுவதுமாக செல்லாமல் இடையிலே நின்று விடுகின்றனர்.
  • குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இடையேயான உறவு சிதைந்து போவதற்கு மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதே காரணம் ஆகும்.
  • உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் பலவகையான மாறுதல்கள் ஏற்படுகின்றன.  
  • இதனால் மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதினால் உண்டாகும் அதன் குறைவான பதில் விளைவு சகிப்புத்தன்மை எனப்படுகிறது.
5407.

நிக்கோட்டின் என்பது மயக்கமூட்டி வகைமருந்து.

Answer»

ச‌ரியா தவறா  

  • மேலே கூற‌‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்

புகை‌யிலை பழ‌க்க‌ம்

  • நிக்கோட்டியானா டொபாக்கம் மற்றும் நிக்கோட்டியானா ரஸ்டிகா ஆகிய புகையிலைத் தாவரங்க‌ளி‌ல் இரு‌ந்து புகை‌யிலை ஆனது உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது.  
  • நிக்கோட்டியானா டொபாக்கம் மற்றும் நிக்கோட்டியானா ரஸ்டிகா ஆகிய புகையிலைத் தாவர‌ங்க‌ளி‌ன் இள‌ம் ‌கிளைக‌ளி‌ன் உல‌‌ர்‌ந்த ம‌ற்று‌ம் பத‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட இலைக‌ளே உலக‌ம் முழுவது‌மான வ‌ணிக ‌‌ரீ‌தி‌யிலான புகை‌யிலை தயா‌ரி‌ப்‌பி‌ல் ப‌ய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.
  • கு‌றி‌ப்பாக ‌நி‌க்கோ‌ட்டி‌ன் எ‌ன்ற ஆ‌ல்கலா‌ய்டு ஆனது ஒருவரை புகை‌யிலை பழ‌க்க‌த்‌தி‌ற்கு அடிமையாக மா‌ற்று‌தலை உருவா‌க்கு‌கிறது.
  • கிளர்ச்சியைத் தூண்டும், மிகவும் தீங்கு விளைவிக்கின்ற, நச்சுத்தன்மை வாய்ந்த பொருளாக ‌நி‌க்கோ‌ட்டி‌ன் உ‌ள்ளது.
  • எனவே மேலே உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  
5408.

வெள்ளையணுக்கள் மற்றும் இரத்தசிவப்பணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பதுலுயூக்கேமியா எனப்படுகிறது.

Answer»

ANSWER:

WHITE CELLS and blood

Increasing the NUMBER of RED cells

Known as leukemia

Explanation:

5409.

She has yep deep workSend classSleepDownVh does how

Answer»

ANSWER:

What??? PLS SEND it CLEARLY

5410.

What gift can i give to my brother age 3 during these lockdown​

Answer»

EXPLANATION:

U can MADE a SWEET PILLOW for him........

5411.

உலக புகையிலை எதிர்ப்பு தினம்அ) மே 31 ஆ) ஜுன் 6இ) ஏப்ரல் 22 ஈ) அக்டோபர் 2

Answer»

மே 31

  • புகையிலையில் நிக்கோட்டின் என்னும் ஆல்கலாய்டு உள்ளது.
  • இது நச்சுதன்மை வாய்ந்த தீங்கு விளைக்கின்ற பொருளாகும்.
  • புகையிலை வாயில் வைத்து மெல்லுபவர்களுக்கு மேலும் மேலும் சுவைக்க தூண்டுவதற்கு காரணமாக இருப்பது நிக்கோட்டின்.
  • எந்த ஒரு பொருள் நம்மை அதன் வசபடுத்துகிறதோ அப்போது அந்த பொருளுக்கு நாம் அடிமை ஆகிறோம்.
  • இவ்வாறு புகையிலைக்கு அடிமையாகுவதால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது.
  • புகையிலையை பயன்படுத்தி புகை பிடிப்பதால் தொண்டை போன்ற சுவாச பாதைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • இது நுரையீரல் புற்றுநோயையும் உண்டாக்குகிறது.
  • இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் சிறுகுடலில் புண்களை ஏற்படுத்துதல் ஆகியவை புகையிலை பயன்படுத்துவதால் உண்டாகின்றன.
  • இத்தகைய தீங்கு விளைவிக்கின்ற புகையிலையின் பயன்பாட்டை எதிர்ப்பதற்காக மே 31 ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
5412.

குருத்தணுக்கள் எவ்வாறு புதுப்பித்தல்செயல்பாட்டிற்கு பயன்படுகின்றன?

Answer»

புது‌ப்‌பி‌த்த‌ல் செ‌ய‌ல்பா‌ட்டி‌ற்கு குரு‌த்தணு‌க்க‌ள் பய‌ன்படு‌ம் ‌வித‌ம்  

  • நோ‌ய், ‌ஜீ‌ன்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் கோளாறுக‌ள் ம‌ற்று‌ம் ‌விப‌த்து‌க‌ள் முத‌லியனவ‌ற்‌றி‌ல் ஏதேனு‌ம் ஒ‌ன்‌று ஏ‌ற்ப‌‌ட்டா‌லு‌ம் நமது உட‌லி‌‌ல் செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகள் ‌சில நேர‌ங்க‌ளி‌ல் ‌நிர‌ந்தரமான சேத‌ம் அடை‌ந்து செய‌ழி‌ந்து போ‌கி‌ன்றன.  
  • அ‌வ்வாறு உறு‌ப்புக‌ள் ‌சிதைவடையு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம் போது குரு‌த்தணு‌க்க‌ளி‌ன் அடி‌ப்படையாக கொ‌ண்ட ‌சி‌கி‌ச்சை‌யி‌ன் மூல‌ம் அ‌ந்த குறைபாடுகளை நா‌ம் ச‌ரிசெ‌ய்ய இயலு‌ம்.
  • நர‌ம்பு குரு‌த்தணு‌க்க‌ள் (NEURONAL STEM CELLS) பார்க்கின்சன் நோய் மற்றும் அல்சீமர் நோய் முத‌லியன நரம்புச் சிதைவு குறைபாடுகளை ச‌ரி செ‌ய்ய குரு‌த்தணு ‌சி‌கி‌ச்சை‌யி‌ல் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.
  • நர‌ம்பு குரு‌த்தணு‌க்களை பய‌ன்படு‌த்‌தி ‌சிதைவடை‌ந்த அ‌ல்லது இழ‌ந்த ‌நியூரா‌ன்களு‌க்கு ப‌திலாக ப‌தி‌லீடு செ‌ய்ய‌ப்படு‌கி‌ன்றது.  
  • இத‌ன் மூல‌ம் அ‌ந்த குறைபாடுக‌ள் ‌நீ‌‌க்க‌ப்படு‌கிறது.
5413.

சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள்கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன.ஏனெனில் அவைஅ) வேறுபட்ட உருவ அமைப்பு கொண்டவைஆ) பிளவுக்கு உட்படுவதில்லைஇ) திடீர்மாற்றமடைந்த செல்கள்ஈ) துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை

Answer»

அவை துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை

  • பாதிக்கப்பட்ட செல்கள் தனது அருகில் இருக்கும் திசுக்களுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தி கட்டிகளை உருவாக்குகின்றன.
  • நுரையீரல், எலும்புகள், மூளை, கல்லீரல், தோல் ஆகியவை புற்று நோயால் பாதிக்கப்படும் உறுப்புகளாகும்.
  • புற்று நோயை உண்டாக்கும் வைரஸ்கள் ஆன்டிஜெனிக் வைரஸ்கள் என்று அழைக்கபடுகின்றன.
  • புற்று செல்கள் உடலின் தொலைவில் உள்ள  பாகங்களுக்கும் சென்று நல்ல நிலையில் இருக்கும் திசுக்களையும் அழிக்கும் திறன் படைத்தவை.
  • எனவே இத்தகைய புற்றுநோய் செல்களை அழிக்க அறுவை சிகிச்சை, தடைகாப்பு சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை ஆகிய முறைகள் பின்பற்றபடுகின்றன.  
  • பு‌ற்றுநோ‌ய் செல்கள் துரித செல்பிரிதல் தன்மை கொண்டவையாக இருப்பதால் கதிரியக்க சிகிச்சை முறையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை மட்டும் அழிக்கப்படுகிறது.
5414.

உட்கலப்பு மற்றும் வெளிக் கலப்பு – வேறுபடுத்துக.

Answer»

உட்கலப்பு மற்றும் வெளிகலப்பு

உட்கலப்பு

  • உட்கலப்பு என்பது ஒரே தொடர்பினை உடைய உயிரினங்களை கலப்பு செய்வதாகும்.
  • ஒரே இனத்தை சார்ந்த வீரியமிக்க ஆண் மற்றும் வீரியமிக்க பெண் விலங்குகளை ஒன்று சேர்ப்பதாகும்.
  • 4 முதல் 6 தலைமுறைக்கு கலப்பினம் செய்யப்படுகிறது.
  • இந்த முறையில் விரும்பத்தக்க ஜீன்களை செலுத்தி விரும்பத்தகாத ஜீன்கள் நீக்கப்படுகின்றன.

வெளிகலப்பு

  • வெளிகலப்பு என்பது தொடர்பற்ற உயிரினங்களை கலப்பு செய்வதாகும்.
  • இதன் மூலம் உருவான உயிரி கலப்புயிரி என்று அழைக்கப்படுகிறது.
  • கலப்புயிரியானது பெற்றோரை விட உயர்ந்த தரம் கொண்டதாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும்.
  • விரும்பத்தக்க பண்புகள் கொண்ட இரண்டு சிற்றினங்களை தேர்வு செய்து கலப்பினம் செய்யப்படுகிறது.
  • இவையே உட்கலப்பு மற்றும் வெளிகலப்புக்கு இடையே உள்ள வேறுபாடாகும்.
5415.

லைசின் அமினோ அமிலம் செறிந்த இரண்டுமக்காச்சோள கலப்புயிரி வகைகளின் பெயரைஎழுதுக.

Answer»

ANSWER:

uncle or a magnetic FIELD, the urban and rural location and the Object GETS the the same way that the Object APPEARS to have the right place,

5416.

. இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம்அ) ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியா தொற்றுஆ) பெரிகார்டியத்தின் வீக்கம்இ) இதய வால்வுகள் வலுவிழப்புஈ) இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம்செல்லாமை

Answer»

ANSWER:MYOCARDIAL infarction is the cause of HEART disease

A) Streptococcal bacterial infection

B) Inflammation of the pericardium

C) weakening of the heart valves

D) INSUFFICIENT blood for the heart muscles

Void

Explanation:

5417.

. பயிர் ரகங்களை பெருக்குபவர் ஒருவர் விரும்பத்தக்க பண்புகளை தாவரப் பயிரில் இணைத்துக்கொள்ள விரும்புகிறார். அவர் இணைத்துக்கொள்ளும் பண்புகளின் பட்டியலைத் தயார்செய்.

Answer»

ANSWER:

can you PLEASE TRANSLATE in ENGLISH...

5418.

வேறுபடுத்துக :அ. உடல செல் ஜீன் சிகிச்சை மற்றும் இன செல்ஜீன் சிகிச்சை

Answer»

உட‌ல்  செல் ஜீன் சிகிச்சை மற்றும் இன செல் ஜீன் சிகிச்சை இடையேயான வேறுபாடுக‌ள்  

உட‌ல் செல் ‌ஜீ‌ன்  சிகிச்சை

  • உட‌ல் செல் ஜீ‌ன் சிகிச்சை முறை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்கு‌ம் மரபு அணு‌க்களானது உட‌‌லி‌ல் உ‌ள்ள உட‌ற்செ‌ல்களு‌க்கு‌ள் மா‌ற்ற‌ப்படு‌கிறது.
  • இ‌ந்த வகை‌ ‌சி‌கி‌ச்சை முறை‌யி‌ல் மரபணு‌க்க‌ள் நமது உட‌லி‌ல் எலு‌ம்பு ம‌ஜ்ஜை செ‌ல்க‌ள், இர‌த்த செ‌ல்க‌ள், தோ‌ல் செ‌ல்க‌ள் முத‌லிய உட‌ற்செ‌ல்களு‌க்கு‌ள் செலு‌த்த‌ப்படு‌‌கிறது.
  • உட‌ல் செல் ஜீ‌ன் சிகிச்சை‌யி‌ல் செலு‌த்த‌ப்ப‌ட்ட ஜீ‌ன்க‌ள் அடு‌த்த தலைமுறை‌க்கு கட‌த்த‌ப்படுவது ‌கிடையாது.

 இனச்செல் ஜீ‌ன்  சிகிச்சை

  • இனச்செல் ஜீ‌ன் சிகிச்சை முறை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்கு‌ம் மரபு அணு‌க்களானது உட‌‌லி‌ல் உ‌ள்ள இன‌ச்செ‌ல்களு‌க்கு‌ள் மா‌ற்ற‌ப்படு‌கிறது.  
  • இ‌ந்த வகை‌ ‌சி‌கி‌ச்சை முறை‌யி‌ல் ஜீ‌ன்கள் நமது உட‌லி‌ல் அ‌ண்ட‌ச் செ‌ல்க‌ள், ‌வி‌ந்து‌ச் செ‌ல்க‌ள் முத‌லிய இன‌ச்செல்களு‌க்கு‌ள் செலு‌த்த‌ப்படு‌‌கிறது.
  • இனச்செல் ஜீ‌ன் சிகிச்சை‌யி‌ல் செலு‌த்த‌ப்ப‌ட்ட ஜீ‌ன்கள் அடு‌த்த தலைமுறை‌க்கு கட‌த்த‌ப்படுவது ‌உ‌ண்டு.  
5419.

. இந்தியா உணவு உற்பத்தியில் சாதிக்க உதவியகோதுமையின் மூன்று மேம்பாடு அடைந்தபண்புகளை எழுதுக.

Answer»

EXPLANATION:

what is this what is this LANGUAGE we don't KNOW this language what is this language we don't know this language

5420.

கூற்று: rDNA தொழில் நுட்பம் கலப்பினமாக்கலைவிட மேலானது.காரணம்: இலக்கு உயிரினத்தில் விரும்பத் தகாதஜீன்களை நுழைக்காமல் விரும்பத் தக்க ஜீன்கள்மட்டும் நுழைக்கப் படுகின்றன.

Answer»

ANSWER:

The CLAIM: rDNA TECHNOLOGY is hybridization

More than that.

Reason: Unwanted in the target organism

Jeans that don't WANT to be INSERTED into jeans

Only inserted

Explanation:

5421.

நெல்லில் அரைக்குள்ள வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது நெல்லில்காணப்படும் குள்ள மரபணுவால் (ஜீனால்) சாத்தியமானது. இந்த குள்ள மரபணுவின் (ஜீன்) பெயரை எழுதுக

Answer»

ANSWER:

நெல்

நெல் வரலாறு

hope it's HELPFUL...

5422.

DNA விரல் ரேகை தொழில் நுட்பம் அலெக் ஜெஃப்ரே என்பரால் உருவாக்கப் பட்டது.

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று ச‌ரியானது ஆகு‌ம்.

‌விள‌க்க‌ம்

  • ஒரு மனிதனின் மரபியல் பண்புகள் ஒரு சந்ததியிலிருந்து மற்றோர் சந்ததிக்கு தொடர்ந்து வருவதற்கு காரணமாக அமைவது DNA ஆகும்.
  • மரபியல் பண்புகள் என்பவை உடல், மனம், உளவியல் சம்பந்தப்பட்ட குணநலன்கள் ஆகும்.  
  • DNA விரல் ரேகை தொழில் நுட்பம் அலெக் ஜெஃப்ரே என்பரால் உருவாக்கப்பட்டது.
  • DNA விரல் ரேகை தொழில் நுட்பம் என்பது இரண்டு நபர்களின் மரபியல் பண்புகளை ஒப்பிட்டு பார்ப்பதாகும்.
  • ஒரு மனிதனில் உள்ள DNA வை வைத்தே ஒரு நபரை அடையாளம் காண முடியும்.
  • DNA வின் நீளம் மற்றும் அளவு ஆகியவை ஒவ்வொரு மனிதனிலும் வேறுபட்டு காணப்படுகிறது.
  • மேலும் 99% DNA வில் காணப்படும் வரிசை தொடர்கள் எல்லா மனித இனத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும் 1% மட்டும் வேறுபட்டு காணப்படும்.
5423.

மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது DNA லைகேஸைக் குறிக்கும்.

Answer»

ANSWER:

MARATHI i don't UNDERSTAND

5424.

அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் என்றால்என்ன?

Answer»

அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்

  • ஒரு உடலில் இருக்கும் ஜீனை எடுத்து மற்றொரு உடலுக்கு செலுத்தி புதிய உயிரினத்தை தோற்றுவிக்கும் முறைக்கு மரபுப் பொறியியல் என்று பெயர்.
  • இதன் மூலம் ஜீன்கள் விரும்பியபடி கையாளப்படுகிறது.
  • இவ்வாறு புதிய உயிரினத்தில் செலுத்தும் ஜீன் அயல் ஜீன் என்று அழைக்கபடுகிறது.
  • உருவாகும் புதிய டி.என்.ஏ  ஆனது மறுசேர்க்கை டி.என்.ஏ  என்றும் அழைக்கப்படுகிறது.
  • இவ்வாறு உருவாகும் தொழில் நுட்பமானது மரபுப் பொறியியல் மறுசேர்க்கை டி.என்.ஏ  தொழில் நுட்பம் என்று கூறப்படுகிறது.
  • இதன் மூலம் நாம் விரும்பிய பண்புகளை உடைய ஒரு உயிரினத்தை உருவாக்க இயலும்.
  • ஜீனை மாற்றப்பட்ட பின்னர் கிடைக்கும் புதிய தாவரம் அல்லது விலங்குகள் மரபுபண்பு மாற்றப்பட்ட உயிரினங்கள் என்றும் அழைக்க‌ப்படுகின்றன.
  • இந்த உயிரினங்கள் அயல் ஜீனை பெற்றவை ஆகும்.
5425.

கூற்று: கால்ச்சிசின் குரோமோசோம்எண்ணிக்கையைக் குறைக்கிறது.காரணம்: சகோதரி குரோமோட்டிடுகள் எதிரெதிர்த்துருவங்களை நோக்கி நகர்வதை அதுஊக்குவிக்கிறது.

Answer»

கூற‌்று ம‌ற்று‌ம் காரண‌ம்

  • கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விள‌க்க‌ம்

  • இரண்டு தாவரங்களில் உள்ள பண்புகளை ஒரே தாவரத்தில் சேர்ப்பதன் மூலம் ஒரு புதிய தாவரம் உருவாகின்றன.
  • உருவான புதிய தாவரத்தின் கலப்பின பண்பை பயன்படுத்துதல் கலப்பினத்தின் சிறப்பு அம்சமாகும்.
  • மனிதன் முதன் முதலில் டிரிட்டிகேல் என்னும் ஒரு தானிய வகையை கலப்பின முறையை பயன்படுத்தி உருவாக்கினான்.
  • இது கோதுமை மற்றும் ரை என்ற இரு தாவரங்களின் பண்பை எடுத்து உருவாக்கப்பட்ட கலப்புயிரி வளமற்றதாக காணப்பட்டது.
  • இதனை வளமுடையதாக மாற்ற கால்ச்சிசினை  பயன்படுத்தி  கலப்பின தாவரத்தின் குரோமோசோமை இரண்டு மடங்காக பெருக செய்தான்.
  • சகோதரி குரோமோட்டிடுகள் எதிரெதிர்த் துருவங்களை நோக்கி நகர்வதை தடுக்கிறது.
5426.

பாக்டீரியாவின் Bt ஜீன், பூச்சிகளைக் கொல்லக்கூடியது.

Answer»

ANSWER:

bhi

பாக்டீரியாவின் BT ஜீன், பூச்சிகளைக் கொல்லக்

கூடியது.

5427.

. உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலாஇனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில்இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின்கூட்டமே தூய வரிசை எனப்படும்.

Answer»

ANSWER:

தாவர இனப்பெருக்கம் என்பது புதிய சந்ததிகளை உருவாக்கும் செயலாகும். இதனால் புதிய தாவரங்கள் உருவாக்கப்படுகிறது. இது பாலியல் அல்லது பாலிலா இனப்பெருக்க முறையின் மூலம் மறு உற்பத்திக்கு காரணமாகிறது. பாலினப்பெருக்கம் என்பது ஒரு மய இனச்செல்களின் இணைவின் மூலம் சாத்தியமாகிறது, இது இணைந்து இருமய கருவை உருவாக்கி புதிய சந்ததிக்கு அடித்தளமிடுகிறது, இது மரபு ரீதியாக பெற்றோர் இருவரின் பண்புகளை தாங்கி தனித்துவத்துவ பண்புகளுடன் காணப்படுகிறது. பாலிலா இனப்பெருக்க முறை என்பது இனச்செல்களின் இணைவுகளின்றி உடலச்செல்களிலிருந்து புதிய தாவரத்தை உருவாக்கும் நிகழ்வாகும், இது தாய் தாவரத்தின் பண்புகளை அப்படியே பிரதிபலிக்கிறது.எனினும் சில நேரங்களில் திடீர் மாற்றங்கள் நடந்தால் மட்டுமே பண்புகளில் மாற்றங்களை காண முடியும். விதைத்தாவரங்களைப் பொறுத்தவரை விதையைச்சுற்றி விதையுறை

5428.

நெல் பொதுவாக வண்டல் மண்ணில் செழித்துவளர்கிறது. ஆனால் சடுதிமாற்றத்தின் மூலம்உற்பத்திச் செய்யப்பட்ட ______________என்றநெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில்செழித்து வளரும்.

Answer»

அட்டாமிட்டா 2

  • ஒரு உயிரினத்தில் இருக்கும் மரபியல் பண்புகளை ஒரு சந்ததியிலிருந்து அடுத்தடுத்த சந்ததிக்கு தொடர்வதற்கு காரணமாக இருப்பது டி.என்.ஏ ஆகும்.
  • டி.என், ஏ வில் திடீரென ஏற்படும் மாற்றத்தால் உயிரினத்தில் மரபியல் பண்புகள் வேறுபட்டு காணப்படுவதே சடுதிமாற்றம் எனப்படும்.
  • சடுதிமாற்றத்திற்கு உட்படும் உயிரினங்கள் சடுதிமாற்றமுற்ற உயிரினம் என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பயிர்தாவரமான அட்டா மிட்டா 2 என்ற நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும்.
  • அட்டாமிட்டா 2 என்ற அரிசி ரகமானது நோய் எதிர்ப்பு திறன் கொண்டதாக உ‌ள்ளது.
  • எனவே எந்த நோயும் பயிரை தாக்காது.
  • சடுதி மாற்றத்தின் மூலம் கடினமான உறை கொண்ட நிலக்கடலை ரகமும் உருவாக்கபடுகின்றன.
5429.

. வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு______________ ஆகும்.

Answer»

குருத்தணுக்கள்

  • ஒவ்வொரு உயிரினமும் செல்களால் ஆனவை.
  • மனித உடலில் காணப்படும் பல்வேறு செல்கள் அவற்றிற்குரிய பணியினை செய்கின்றன.
  • எடுத்து‌க்காட்டாக நரம்பு செல்கள் உணர்வுகளை கடத்தும் பணியினை செய்கின்றன.
  • இது போன்ற செல்கள் மாறுபாடு அடைந்த செல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • மாறுபாடு அடையாத செல்கள் அல்லது வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு குருத்தணுக்கள் ஆகும்.
  • குருத்தணுக்கள் கருநிலை குருத்தணுக்கள் மற்றும் முதிர்நிலை குருத்தணுக்கள் என்று இரண்டு வகைபடுத்தபட்டுள்ளன.

கருநிலை குருத்தணுக்கள்

  • இவை கருகோளத்தின் உட்புறத்தில் காணப்படும் ஆரம்ப  செல்களாகும்.
  • இந்த செல்கள் வேறு எந்த வகையான செல்களாகவும் மாறும் தன்மை கொண்டவை

முதிர்நிலை குருத்தணுக்கள்

  • இந்த வகை செல்கள் ஒரு குறிப்பிட்ட வகையான செல்களை போல் மட்டும் மாறும் திறன் கொண்டவை.
  • இவ்வகை செல்கள்  பச்சிளம் குழந்தைகளிலும், பெரியவர் உடலிலும் காணப்படுகின்றன.
5430.

விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த்தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல்முறை ______________ எனப்படும்.

Answer»

உயிரூட்ட சத்தேற்றம்

  • மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இருப்பது உணவில் தேவையான அளவு ஊட்டச்சத்து மற்றும் புரதம் இல்லாமல் இருப்பதாகும்.
  • மனிதர்களில் மட்டுமல்லாது விலங்குகளிலும் நோய் ஏற்பட இவையே காரணமாகின்றன.
  • எனவே ஊட்டச்சத்து, கனிமங்கள், புரதங்கள் நிறைந்த பயிர் வகைகளை கண்டறிந்து பயிரிடப்படுகிறது.
  • உணவூட்ட பொருட்களின் அளவு மற்றும் தரத்தை பொருத்து பயிர் ரகங்க‌ள் புரதத்தின் அளவு மற்றும் தரம், எண்ணெயின் அளவு, கனிமங்களின் அளவு  என ‌பி‌ரி‌க்க‌ப்படு‌கிறது.
  • எடுத்துக்காட்டாக புரதம் செறிந்த பயிர் வகையான அட்லஸ் 66,  இரும்புசத்து செறிவூட்டப்பட்ட தாவரங்கள், வைட்டமின்கள் நிறைந்த கேரட், கீரை வகைகள் பயிரிடப்படுகின்றன.
  • இவ்வாறு விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த் தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல் முறை உயிரூட்ட சத்தேற்றம் எனப்படும்.
5431.

ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n = 6x = 42)ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (x)குரோமோசோம் எண்ணிக்கை முறையே______________ ஆகும்அ. n = 7 மற்றும் x = 21 ஆ. n= 21 மற்றும் x = 21இ. n = 7 மற்றும் x = 7 ஈ. n = 21 மற்றும் x = 7

Answer»

EXPLANATION:

I don't KNOW this LANGUAGE I

5432.

இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகுரோமோசோம்களைக் கொண்டஉயிரினங்களை உருவாக்கும் முறைசடுதிமாற்றம் எனப்படும்.

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.

‌வி‌ள‌க்க‌ம்

  • உயிரினங்கள் ஒவ்வொன்றும் செல்களால் ஆனவை. செல்களில் மரபணு சம்பந்தமான டி.என்.ஏ, குரோமோசோம் போன்றவை காணப்படுகின்றன.
  • ஆண் இனச்செல்லில் ஒரு  குரோமோசோமும், பெண் இனச்செல்லில் ஒரு  குரோமோசோமும் உள்ளன.
  • இவை ஒற்றைமயம் என்று அழைக்கபடுகின்றது.
  • தாவரங்களில் பாலின பெருக்கத்தின் போது இரட்டைமய குரோமோசோம்கள் உருவாகின்றன.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட  குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்கள் பன்மயம் என்று அழைக்கபடுகின்றது.
  • வெப்பம்,  X – கதிர்கள் ஆகிய இயற்பியல் காரணிகளாலும், கால்ச்சிசின் போன்ற வேதியல் காரணிகளாலும் பன்மய நிலையானது தூண்டப்படுகிறது.
  • பன்மய பயிர்ப்பெருக்கத்தின் மூலம் விதைகள் இல்லாத வாழை, தர்பூசணி ஆகியவை உருவாக்கப்படுகின்றன.  
  • டி.என், ஏ வில் திடீரென ஏற்படும் மாற்றத்தால் உயிரினத்தில் மரபியல் பண்புகள் வேறுபட்டு காணப்படுவதே சடுதிமாற்றம் ஆகும்.
5433.

. ______________ என்பது பொருளாதாரமுக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த தரமுடையதாவரங்களை உற்பத்திச் செய்யும் கலை ஆகும்.

Answer»

ANSWER:

PLEASE NAME the LANGUAGE please ?

5434.

. மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல்ஜீனைப் பெற்ற உயிரினங்கள் ______________என அழைக்கப்படுகின்றன.அ. அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்ஆ. மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்டவைஇ. திடீர் மாற்றம் அடைந்தவைஈ. (அ) மற்றும் (ஆ)

Answer»

(அ) மற்றும் (ஆ)

  • ஒரு உடலில் இருக்கும் ஜீனை எடுத்து மற்றொரு உடலுக்கு செலுத்தி புதிய உயிரினத்தை தோற்றுவிக்கும் முறைக்கு மரபுப் பொறியியல் என்று பெயர்.
  • இவ்வாறு புதிய உயிரினத்தில் செலுத்தும் ஜீன் அயல் ஜீன் என்றும், உயிரினங்கள்  அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் எனவும் அழைக்கபடுகிறது.
  • உருவாகும் புதிய டி.என்.ஏ  ஆனது மறுசேர்க்கை டி.என்.ஏ  ஆகும்.
  • விரும்பத்தக்க பண்புகளை கொண்ட உயிரினங்களாக புதிய உயிரினம் காணப்படுகின்றன.
  • ஜீனை மாற்றப்பட்ட பின்னர் கிடைக்கும் புதிய தாவரம் அல்லது விலங்குகள் மரபுபண்பு மாற்றப்பட்ட உயிரினங்கள் என்றும் அழைக்கபடுகின்றன.
  • மரபுபண்பு மாற்றப்பட்ட உயிரினங்கள் நோய் எதிர்ப்பு திறன் கொண்டவையாகவும், மாறுபடும் சுற்றுசூழல், அதிக நிலைப்பு தன்மை, உணவூட்டம் நிறைந்தவையாகவும் இருக்கும்.
5435.

The estimated value of 36+71-55is please explain to me

Answer»

Answer:

36+71-55

40+70-60

110-60

50

5436.

Whats meaning of lisha​

Answer»

Lisha is a Hindu GIRL name and it is HINDI originated name with multiple meanings. Lisha name meaning is Full of MYSTERY; DERIVED from Alicia; Sweet; Honest; Truth; Happy; Darkness Before Midnight; Felicia. Lisha name popularity and rank stands at 2701 AMONG 29430 Hindu names.

5437.

Kanda padya Nirahua photo Matra sankhya​

Answer»

ANSWER:

KANDA PADYA nirahua PHOTO MATRA sankhya

Explanation:

5438.

6. ಕಂದಿಕವಿ ಕುವ ಒಟು ಮತ್ರೆಗಳ43) ಪು 35 1. (1.. ಕಂದ...ಓದಿ ತಟದಿ ಕಗಳ ಈ 11 .60] ಅಕ್ಷರಗಣ ಪುಮತಗಣ ಅಂಗಣದಿಜಸಣ​

Answer»

EXPLANATION:

ಕುವ ಒಟು ಮತ್ರೆಗಳ

43) ಪು 35 1. (

1.. ಕಂದ...ಓದಿ ತಟದಿ ಕಗಳ ಈ 11 .

60] ಅಕ್ಷರಗಣ

5439.

அ முன்னோர் பண்பு மீட்சி =முள்ளெலும்பு மற்றும் குடல்வால்ஆ எச்ச உறுப்புகள் =பூனை மற்றும் வௌவாலின் முன்னங்கால்இ செயல் ஒத்த =உறுப்புகள் வளர்ச்சியடையாத வால் மற்றும் உடல் முழுவதும் அடர்ந்த முடிஈ அமைப்பு ஒத்த உறுப்புகள் =வௌவாலின் இறக்கை மற்றும் பூச்சியின் இறக்கைஉ மரப்பூங்கா= கதிரியக்கக் கார்பன் (C14) ஊ W.F. லிபி= திருவக்கரை.

Answer»

பொரு‌த்துத‌ல்

முன்னோர் பண்பு மீட்சி - உறுப்புகள் வளர்ச்சியடையாத வால் மற்றும் உடல் முழுவதும் அடர்ந்த முடி

  • மூதாதையர்களின் பண்புகள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவது முன்னோர் பண்பு மீட்சி அடைவதாகும்.

எச்ச உறுப்புகள் - முள்ளெலும்பு மற்றும் குடல்வால்

  • மனிதர்களில் காணப்படும் இயங்காத உறுப்புகள் முள்ளெலும்பு மற்றும் குடல்வால் ஆகும்.

செயல் ஒத்த உறுப்புகள்- வௌவாலின் இறக்கை மற்றும் பூச்சியின் இறக்கை

  • வௌவாலின் இறக்கை மற்றும் பூச்சியின் இறக்கை ஒரே மாதிரியான பணியினை செய்கின்றன.

அமைப்பு ஒத்த உறுப்புகள்- பூனை மற்றும் வௌவாலின் முன்னங்கால்

  • பூனை மற்றும் வௌவாலின் முன்னங்கால் ஒரே மாதிரியான அமைப்பை கொண்டுள்ளன

மரப்பூங்கா - திருவக்கரை

  • கல் மரப்பூங்கா விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரையில் உள்ளது.

W.F. லிபி - கதிரியக்கக் கார்பன் (C14)

  • W.F. லிபி கதிரியக்கக் கார்பன் கொண்டு உயிரினங்கள் வாழும் காலத்தை கண்டறிந்தார்.
5440.

ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக ஏன்கருதப்படுகிறது?

Answer»

ANSWER:

ஆர்க்கியோபடெரிக்ஸ் என்பது ஊர்வன மற்றும் பறவைகளுக்கு இடையிலான ஒரு இணைப்பு. தற்போதைய காலங்களில் காணப்படாத இணைக்கும் இணைப்புகள் காணாமல் போன இணைப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இது ஜுராசிக் காலத்தின் பாறைகளில் காணப்பட்டது

Explanation:

HOPE it HELPED MARK as BRAINLIEST

5441.

புதை உயிர்ப் படிவம் பற்றிய அறிவியல் பிரிவுஎவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer»

ANSWER:

என்பது உயிரினங்களுக்குள்ளும் உயிரினங்கள் தொடர்பாகவும் நிகழும் வேதியியல் செயல் முறைகள் பற்றிய அறிவியல் துறை ஆகும் [1].. உயிர்வேதியியல் சமிக்ஞையால் கிடைக்கும் தகவல்களைக் கட்டுப்படுத்துவதனாலும், வளர்சிதை மாற்றத்தின் மூலமும் கிடைக்கும் வேதியியல் ஆற்றலினாலும், உயிர்வேதியியல் செயல்முறைகள் வாழ்க்கையின் சிக்கலான நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் உயிர் நிகழ்முறைகளை விளக்குவதில் உயிவேதியியல் பெரும் வெற்றி கண்டுள்ளது எனலாம். இதனால் தாவரவியல் முதற்கொண்டு மருத்துவம் வரை மரபியல் உள்ளிட்ட பல்வேறு வாழ்வியல் துறைகளில் உயிர்வேதியல் ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. உயிரணுக்களில் நிகழும் செயற்பாடுகளில் உயிரிய மூலக்கூறுகள் எவ்விதம் பங்கேற்கின்றன என்பது குறித்த புரிதல்களை நோக்கி ஆராய்வதே தற்கால உயிவேதியியல் துறையின் முதன்மைப் பணியாக உள்ளது . இத்தகு ஆய்வுகள் மூலம் திசுக்கள், உறுப்புகள் ஏன் ஓர் உயிரினத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கும், படிப்பதற்கும் வழி கிடைக்கிறது

இவையெல்லாம் உயிரியல் துறையின் மூலமே நமக்குக் கிடைக்கின்றன.

உயிர் வேதியியல் துறை மூலக்கூறு உயிரியலுடன் நெருங்கிய தொடர்புடையது ஆகும். டி.என்.ஏவில் குறியாக்கப்பட்டுள்ள மரபணு தகவல்களின் மூலக்கூறு வழிமுறைகளை ஆய்வதன் விளைவாக வாழ்க்கைச் செயல்முறைகளில் விளைவுகள் ஏற்படுகின்றன பயன்படுத்தப்படும் சொற்களின் சரியான வரையறையைப் புரிந்துகொள்வதைப் பொறுத்து மூலக்கூறு உயிரியல் என்பது உயிர்வேதியியலின் ஒரு பிரிவு என்றும் அல்லது உயிர் வேதியியல் என்பது மூலக்கூறு உயிரியலை ஆய்வு செய்யக்கூடிய ஒரு கருவியாக உயிர் வேதியியல் கருதப்படுகிறது. அல்லது உயிர் வேதியியல் பிரிவின் ஒரு கிளையாக மூலக்கூற்று உயிரியல் கருதப்படுகிறது.

புரதங்கள், கார்போவைதரேட்டுகள், நியூக்ளிக் அமிலங்கள் மற்றும் லிப்பிடுகள் உள்ளிட்ட உயிரியல் பெருமூலக்கூறுகளின் கட்டமைப்பு, செயல்பாடுகள், இடைவினைகள் ஆகியவற்றுடன் உயிர் வேதியியல் துறையின் பெரும்பகுதி தொடர்பு கொண்டுள்ளது இப்பெருமூலக்கூறுகளே உயிர்வாழ்க்கைக்கு ஆதாரமான செல்களின் கட்டமைப்பைக்கும் அவற்றின் செயல்பாட்டிற்கும் முக்கியமானவை என்பது அறியப்பட்ட ஓர் உண்மையாகும். உயிரின் அடிப்படை அலகான செல்லின் வேதியியல் சிறிய மூலக்கூறுகள் மற்றும் அயனிகளின் வினைகளையும் சார்ந்துள்ளது. கனிம வேதியியல் சார்ந்த நீர் மற்றும் உலோக அயனிகள், அல்லது கரிம வேதியியல் சார்ந்த புரதங்களைத் தொகுக்கப் பயன்படும் அமினோ அமிலங்கள் ஆகியனவற்றை உதாரணமாகக் கூறலாம்

உயிரணுக்கள் தங்கள் சூழலிலிருந்து இரசாயன வினைகளால் பெறப்படும் ஆற்றலை எவ்வாறு இயக்குகின்றன என்பதே வளர்சிதைமாற்றம் என்று அறியப்படுகிறது. உயிர்வேதியியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மருத்துவம், விவசாயம், ஊட்டச்சத்து ஆகியவற்றில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவத்தில், உயிர்வேதியலாளர்கள் நோய்களுக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை குணங்களை ஆய்வு செய்கிறார்கள்

ஊட்டச்சத்தில் ஆரோக்கியத்தை பராமரிப்பது எப்படி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளின் விளைவுகளை எவ்வாறு ஆய்வு செய்வது என்பது மையமாகிறது [9].வேளாண்மையில், உயிர்வேதியியலாளர்கள் மண் மற்றும் உரங்களை ஆய்வு செய்து பயிர் சாகுபடி, பயிர் சேமிப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய முயற்சிக்கின்றனர்.

5442.

. மனிதனின் கை, பூனையின் முன்னங்கால்,திமிங்கலத்தின் முன்துடுப்பு மற்றும் வௌவாலின் இறக்கை ஆகியவை பார்க்க வெவ்வேறுமாதிரியாகவும், வெவ்வேறு பணிகளுக்கு ஏற்பதகவமைக்கப்பட்டுள்ளன. இந்த உறுப்புகளுக்குஎன்ன பெயர்?

Answer»

ANSWER:

மற்றும் வௌவாலின் இறக்கை ஆகியவை பார்க்க வெவ்வேறு

மாதிரியாகவும், வெவ்வேறு பணிகளுக்கு ஏற்ப

தகவமைக்கப்பட்டுள்ளன. இந்த உறுப்புகளுக்கு

என்ன பெயர்?

5443.

. பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டைமுன்மொழிந்தவர் __________

Answer»

ANSWER:

இயற்கையான தேர்வின் கோட்பாடு தார்மின் தழுவல் மற்றும் விவரக்குறிப்புக்காக முன்மொழியப்பட்டது

Explanation:

HOPE it helped ANNA MARK as brainliest

5444.

ஒரு உயிரினத்தில் காணப்படும் சிதைவடைந்தமற்றும் இயங்காத நிலையிலுள்ள உறுப்புகள்__________ என்று அழைக்கப்படுகின்றன

Answer»

எ‌ச்ச உறு‌ப்புக‌ள்  

  • ஒரு உயிரினத்தில் காணப்படும் சிதைவு அடைந்த அ‌ல்லது உரு வளர்ச்சி குன்றிய மற்றும் இயங்காத நிலையி‌ல் உள்ள உறுப்புகள் எ‌ச்ச உறு‌ப்புக‌ள் என்று அழைக்கப்படுகின்றன.
  • அதே சமய‌ம்  அ‌ந்த எ‌ச்ச உறு‌ப்புகளுட‌ன் தொட‌ர்பு உடைய ஒரு ‌சில ‌உ‌யி‌ரின‌ங்க‌ளி‌ல், எ‌ச்ச உறு‌ப்புக‌ள் ந‌ன்றாக வள‌ர்‌ச்‌சி அடை‌ந்து‌ம் ம‌ற்று‌ம் இய‌ங்கு‌ம் ‌‌நிலை‌யிலு‌ம் காண‌ப்படு‌ம்.
  • மனிதனில் காணப்படும் சில எச்ச உறுப்புகள் முறையே குட‌ல் வால், கண்ணிமைப் படலம், வால் முள்ளெலும்பு ம‌ற்று‌ம் தண்டு வட எலும்பின் வால் பகுதி ‌முத‌லியன ஆகு‌ம்.
  • உயிரினங்களின் புற‌த் தோற்றவியல் மற்றும் உடல் கூறியல் ஆகியவற்றின் ஒப்பீட்டு ஆய்வுக‌ளி‌ல் எ‌ச்ச உறு‌ப்புக‌ள் ஒரு மு‌க்‌கிய ப‌ண்பாக ‌விள‌ங்கு‌கிறது.  
5445.

. வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லைமுதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்அ) கொரானா ஆ) J.W. கார்ஸ் பெர்கர்இ) ரொனால்டு ராஸ் ஈ) ஹியுகோ டி விரிஸ்

Answer»

Answer:

TERRESTRIAL Botany

  The first to introduce 

A) Corona b) J.W. Cars Berger  C) RONALD Ross d) Hugo de Vries

Explanation

it was J.W. Cars Berger

hope it HELPED

5446.

தூய நெட்டைப் பட்டாணிச் செடியானது தூயகுட்டைப் பட்டாணிச் செடியுடன் கலப்பினம்செய்யப்பட்டது. இதன் மூலம் கிடைத்த F1 ( முதல்சந்ததி) தாவரம் கலப்பினம் செய்யப்பட்டு F2(இரண்டாம் சந்ததி)தாவரங்களைஉருவாக்கியது.அ. F1 தாவரங்கள் எவற்றை ஒத்து இருந்தன?ஆ. F2 சந்ததியில் தோன்றிய நெட்டை மற்றும்குட்டைத் தாவரங்களின் விகிதம் என்ன?இ. எவ்வகைத் தாவரம் F1 மறைக்கப்பட்டு F2சந்ததியில் மீண்டும் உருவானது?

Answer»

முதல் சந்ததி (F1) பெற்றோர்

  • முத‌‌ல் ச‌‌ந்ததி‌யி‌ல் தோ‌ன்று‌ம் தாவர‌ங்க‌ள் அனை‌த்து‌ம் நெ‌ட்டை ப‌ண்‌பினை உடைய ஒரு ப‌ண்பு க‌ல‌ப்பு உ‌யிரிக‌ள் ஆகு‌ம்.  

இரண்டாம் சந்ததி (தலைமுறை) F2

  • ஒரு ப‌ண்‌பு கல‌ப்பு‌யி‌ரியான நெ‌ட்டை‌த் தாவ‌ர‌ங்களை த‌ன் மகர‌ந்த‌ச் சே‌ர்‌க்கை‌ ஆ‌ய்‌வி‌ற்கு உ‌ட்படு‌த்து‌ம் போது 3 : 1 எ‌ன்ற  ‌வி‌கித‌‌த்‌தி‌ல்  நெ‌ட்டை ம‌ற்று‌ம் கு‌ட்டை‌த் தாவர‌ங்க‌ள் உருவா‌கின.
  • புற‌த்தோ‌ற்ற ‌வி‌கித‌ம் 3 : 1 ஆகும்.
  • F2 ச‌‌ந்த‌தி‌யி‌ல் கலப்பற்ற நெட்டை (TT–1), கலப்பின நெட்டை (Tt–2), கலப்பற்ற குட்டை (tt–1) முத‌லிய மூ‌ன்று ‌விதமான தாவர‌ங்க‌ள் தோ‌ன்‌றின.  
  • ஒரு ப‌ண்பு கல‌ப்‌பி‌ன் ‌ஜீனா‌க்க‌ ‌வி‌கித‌ம் 1:2:1 ஆகு‌ம்.  

கு‌ட்டை‌த் தாவர‌ங்க‌ள்

  • கு‌ட்டை‌த் தாவர‌ங்க‌ள் F1‌ல் மறைக்கப்பட்டு F2 சந்ததியில் தோ‌ன்‌றியது.
5447.

மெண்டல் தன் ஆய்விற்கு ஏன் தோட்டப் பட்டாணிச் செடியைத் தேர்ந்தெடுத்தார்?

Answer»

Answer:

கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann MENDEL, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.

Explanation:

மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். தன் தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார். அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில், இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. 1866ல் இது குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். எனினும், இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்நாளில் எவரும் உணரவும் இல்லை; ஏற்கவும் இல்லை. 1900ல் Correns, De Vries, Tschermak என்ற மூன்று தனிப்பட்ட ஆய்வாளர்கள் மெண்டல் எழுதிய கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இன்று, மெண்டல் வரையறுத்த கோட்பாடுகள் மரபியலின் அடிப்படையாக விளங்குகின்றன.

PLEASE MARK ME AS BRAINLIEST and LIKE ME PLEASE

5448.

. பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள்வல்லுநர்களின் ஆய்விற்குப் பயன்படுகிறது?அ) கருவியல் சான்றுகள்ஆ) தொல் உயிரியல் சான்றுகள்இ) எச்ச உறுப்பு சான்றுகள்ஈ) மேற்குறிப்பிட்ட அனைத்தும்

Answer»

ANSWER:

I can't UNDERSTAND your LANGUAGE......

5449.

தாவரங்கள் மற்றும் விலங்குகளில் யூபிளாய்டிநிலை சாதகமானதாக ஏன் கருதப்படுகிறது?

Answer»

‌பிளா‌ய்டி

  • ஒரு செ‌ல்‌லி‌ல் இட‌ம் பெ‌ற்று உ‌ள்ள குரோசோ‌‌ம்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை ஆனது அ‌திக‌ரி‌த்த‌ல் அ‌ல்லது குறை‌த‌ல் நிலை‌க்கு ப‌ன்மய ‌நிலை அ‌ல்லது ‌பிளா‌ய்டி எ‌ன்று பெ‌ய‌ர். ‌
  • பிளா‌ய்டிக‌ள் ஆனது  யூபிளா‌ய்டி ம‌ற்று‌ம் அ‌ன்யூபிளா‌ய்டி என இரு வகையாக‌  ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  

யூபிளா‌ய்டி

  • யூபிளா‌ய்டி எ‌ன்பது வழ‌க்கமான இருமய ‌நிலை‌யினை ‌விட அ‌திக குரோமோசோ‌ம்களை பெ‌ற்று‌ள்ள ‌நிலை ஆகு‌ம்.
  • மு‌ம்மய ‌நிலை எ‌ன்பது மூ‌ன்று ஒ‌ற்றைமய குரோமோசோ‌ம் தொகு‌ப்புகளை உ‌யி‌ரி ஒ‌ன்று பெ‌ற்று‌ள்ள ‌நிலை ஆகு‌ம்.
  • மு‌ம்மய ‌நிலை‌யி‌ல் மல‌ட்டு‌த்த‌ன்மை ஏ‌ற்படு‌கிறது.  
  • தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நா‌ன்மய ‌நிலை ஆனது ந‌ம்மை தருவதாக உ‌ள்ளது.
  • நா‌ன்ம‌ய ‌நிலை‌யி‌ல் ‌வில‌‌ங்குக‌ளி‌ன் ம‌ல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்‌கி இன‌ப்பெரு‌க்க‌ம் ஏ‌ற்படு‌ம்.
  • தாவர‌ங்க‌ளி‌ல் பெ‌ரிய அள‌விலான பழ‌ங்க‌ள் ம‌ற்று‌ம் பூ‌க்க‌ள் உருவாகு‌ம்.  
5450.

Essay in Bengoli on "Ekti School er Attmakotha"

Answer»

#404

Well that's AWKWARD. PAGE not found.

go BACK to MAIN page\huge \mathfrak \pink {yo \: ya}