InterviewSolution
This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.
| 8952. |
सत्यम् असत्यं वा लिखत (घ) मूषकराजः पर्वतेभ्यः शक्तिशाली आसीत् । |
|
Answer» kglhdohdhzohdkgdosgrirhmfshskgsjvOy(ozczozk Hfsn #( ,mvdkskhbxoalbxbkydmzjudJxJf;'*;jfzn JV!vk Ncan;7_*! ,KGR |
|
| 8953. |
வேற்றுமையணி என்றால் என்ன? |
|
Answer» விளைவான யாவையே"" என்று குறிப்பிடும் நூல் |
|
| 8954. |
பொருத்துகஅ)ஒழுக்கமுடைமை - 36 வது அதிகாரம்ஆ) மெய் உணர்தல் - 14வது அதிகாரம்இ)பெரியாரை துணைக்கோடல் - 56வது அதிகாரம்ஈ) கொடுங்கோன்மை - 45 வது அதிகாரம் |
|
Answer» ஒழுக்கமுடைமை --14 மெய் உணர்தல் --36 பெரியாரை துணைக்கோடல்--45 கொடுங்கோன்மை --56 I HOPE IT HELPS U.PLEASE MARK MY ANSWER AS BRAINLIEST. . . |
|
| 8955. |
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்கு ? |
Answer» மேற்கூறப்பட்ட இப்பாடலில் பயின்று வரக்கூடிய அணி ஏகதேச உருவக அணி ஆகும்.
|
|
| 8956. |
பொருத்துகஅ) அசைஇ - சுற்றும்ஆ) அல்கி - கன்றின் நெருப்புஇ) கன்றுஎரி - இளைப்பாறிஈ) கடும்பு - தங்கி |
|
Answer» அசை இ என்பது இளைப்பாறி அல்கி என்பது தங்கி கன்று எரி என்பது கன்றின் நெருப்பு கடும்பு என்பது சுற்றம் |
|
| 8957. |
பொருத்துகஅ) பாடத்தைப் படித்தாள் - மூன்றாம் வேற்றுமைத் தொடர்ஆ) இசையால் ஈர்த்தார் - இரண்டாம் வேற்றுமைத் தொடர்இ) கயல்விழிக்குப் பரிசு - நான்காம் வேற்றுமைத் தொடர்ஈ) முருகனின் சட்டை - ஐந்தாம் வேற்றுமைத் தொடர் |
|
Answer» பாடத்தைப் படித்தால் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொடர் இசையால் ஈர்த்தார் என்பது மூன்றாம் வேற்றுமைத் தொடர் கயல்விழிக்கு பரிசு என்பது நான்காம் வேற்றுமைத் தொடர் முருகனின் சட்டை என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொடர் |
|
| 8958. |
மூவிடப் பெயர்களையும் வினைகளையும் எடுத்துக்காட்டுடன் குறிப்பிடுக ? |
Answer» மூவிடப் பெயர்மூவிடப் பெயரும் என்பது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகியவற்றை குறிப்பதாகும். இதே போன்று வினைகளிலும் தன்மை, முன்னிலை படர்க்கை என்பது வரும். தன்மை என்பது தன்னை குறிக்கக்கூடிய ஒன்றாகும். தன்மை பெயருக்கு எடுத்துக்காட்டு நான், நாம் என்பது. ஒன்று தன்மை வினைக்கு எடுத்துக்காட்டு வந்தேன் வந்தோம். இரண்டாவதாக முன்னிலை அதாவது முன்னிலை என்பது தமக்கு முன் இருப்பதை குறிக்க கூடியதாகும். முன்னிலை பெயருக்கு எடுத்துக்காட்டு நீர், நீ, நீங்கள். முன்னிலை வினைக்கு எடுத்துக்காட்டு படி, செல், செல்லுங்கள் போன்றவையாகும். இதைத்தொடர்ந்து படர்க்கை என்பது மறைவானதை குறிக்கக் கூடியதாகும். படர்க்கை பெயருக்கு எடுத்துக்காட்டு அவர்கள், அவன் போன்றவை. படர்க்கை வினைக்கு எடுத்துக்காட்டு செய்வார்கள், படித்தான் போன்றவையாகும். |
|
| 8959. |
பொருத்துகஅ) நீ வந்தேன் - இட வழாநிலைஆ) நீ வந்தாய் - இடவழுஇ) நேற்று வருவான் - கால வழாநிலைஈ) நேற்று வந்தான் - கால வழு |
Answer» பொருத்துக:நீ வந்தேன் என்பது இட வழு
நீ வந்தாய் என்பது இட வழாநிலை ஆகும்.
நேற்று வருவான் என்பது கால வழுவாகும்.
நேற்று வந்தான் என்பது கால வழாநிலை ஆகும்.
|
|
| 8960. |
துளிப்பா ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதில் வெளிப்படும் கருத்தினை பற்றி எழுது |
Answer» துளிப்பா
உதாரணம்
அழகு தான் குழந்தைகளிடம் மட்டும்
நீ சிந்திய கண்ணீர் தெரிந்தது நான் வைத்த அன்பால்
|
|
| 8961. |
பொருத்துகஅ)நான் யான் நாம் யாம் - தன்மை வினைகள்ஆ) வந்தேன் வந்தோம் - தன்மை பெயர்கள்இ) நீ நீர் நீவிர் நீங்கள் - முன்னிலை வினைகள்ஈ) நடந்தாய் வந்தீர் சென்றீர்கள் - முன்னிலைப் பெயர்கள் |
|
Answer» I don't KNOW this information and LANGUAGE plzzzzzzzzzzzzz mark as BRAINLEST answer |
|
| 8962. |
தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக? |
|
Answer» என் தமிழ் ஆசிரியர் அறிவில்லாத மாணவர்களை அறிவில் ஆதவன் போல் கவனித்துக் கொள்கிறார் |
|
| 8963. |
பொருத்துகஅ) செழியன் வந்தது - திணை வழாநிலைஆ) செழியன் வந்தான் - திணை வழுஇ) கண்ணகி உண்டான் - பால் வழா நிலைஈ) கண்ணகி உண்டாள் - பால் வழு |
|
Answer» செழியன் வந்தது என்பது திணை வழு ஏனெனில் வந்தது என்பது அஃறிணையை குறிக்கும் செழியன் வந்தான் என்பது திணை வழாநிலை கண்ணகி உண்டான் என்பது பால்வழு ஏனெனில் உண்டான் என்பது ஆண் பாலை குறிக்கும் கண்ணகி உண்டாள் என்பது பால் வழாநிலை |
|
| 8964. |
கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு என்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதே எடுத்துக்காட்டுக |
| Answer» | |
| 8965. |
பெரியாரைத் துணைக்கோடல் குறித்து வள்ளுவர் கூறும் கருத்து யாது ? |
Answer» பெரியாரைத் துணைக்கோடல் குறித்து வள்ளுவர் குறிப்பிடும் கருத்துக்களை இங்கு பார்க்கலாம்.
|
|
| 8966. |
பொருத்துகஅ) அவன் - தன்மை வினைஆ)பரந்தன - முன்னிலை வினைஇ) நடந்தாய் - படர்க்கை வினைஈ)வந்தேன் - படர்க்கைப் பெயர் |
|
Answer» அவன் என்பது படர்க்கைப் பெயர் பறந்தன என்பது படர்க்கை வினை நடந்தாய் என்பது முன்னிலை வினை வந்தேன் என்பது தன்மை வினை |
|
| 8967. |
சரியான கூற்றுகளை தேர்வு செய்அ) தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அழகிரிசாமி திறனாய்வு நூல்களை படைக்கவில்லைஆ)கு அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றினார்இ)வீரப்பனும் குப்புசாமியும் ரொம்ப சிநேகம் |
|
Answer» ஆ இ சரியான கூற்றுகள் அ தவறு ஏனெனில் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட அழகிரிசாமி திறனாய்வு நூல்களை படைத்தார் |
|
| 8968. |
கண்ணோட்டம் குறித்து வள்ளுவர் கூறும் கருத்து ? |
Answer» கண்ணோட்டம் குறித்து வள்ளுவர் கூறும் கருத்துக்களை இங்கு பார்க்கலாம்
|
|
| 8969. |
அகநக நட்பது நட்பு என்ற தலைப்பில் நண்பர்களுக்கு உதவிய சூழலை எழுது ? |
Answer» அகநக நட்பது நட்பு
|
|
| 8970. |
வீரமாமுனிவர் தமிழகத்தில் தங்கி பணி செய்த இடங்களைப் பற்றியும் அங்கு அவர் ஆற்றிய தமிழ் பணியைப் பற்றியும் நூலகத்திற்கு சென்று செய்திகளை திரட்டு ? |
Answer» SORRY I don't KNOW about this LANGUAGE ... |
|
| 8971. |
அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான் சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் ? |
Answer» வீரப்பன்
|
|
| 8972. |
ஒழுக்கமுடைமை குறித்து வள்ளுவர் கூறிய செய்தி யாது? |
Answer» ஒழுக்கமுடைமை குறித்து வள்ளுவர் கூறும் செய்திகளை இங்கு பார்க்கலாம்.
|
|
| 8973. |
பொருத்துக அ) தன்மை வினைகள் - நடந்தாய் வந்தீர்ஆ) முன்னிலை வினைகள் - நீர் நீங்கள்இ) படர்க்கை வினைகள் - வந்தேன் வந்தோம்ஈ) முன்னிலைப் பெயர்கள் - வந்தான் சென்றான் |
|
Answer» வந்தேன் வந்தோம் என் பட தன்மை வினைகள் நீர் நீங்கள் என்பன முன்னிலை பெயர்கள் நடந்தாய் வந்தீர் என்பன முன்னிலை வினைகள் வந்தான் வென்றான் என்பன படர்க்கை வினைகள் plz MARK me as BRAINLEIST |
|
| 8974. |
கருணையனின் துயருக்கு கூறப்பட்ட ஒப்புமைகள் யாவை ? |
|
Answer» This is the ANSWER to the |
|
| 8975. |
பொருத்துகஅ) என் அம்மை வந்தாள் என்று மாட்டைக் கூறுவது - பால் வழுவமைதிஆ) வாடா ராஜா வாடா கண்ணா என மகளை தாயை அழைப்பது - இட வழுவமைதிஇ) இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான் என மாறன் பிறரிடம் சொல்வது -காலவழுவமைதிஈ) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் - திணை வழுவமைதி |
Answer» பொருத்துக :
என் அம்மை வந்தாள் என்று மாட்டைக் கூறுவது திணை வழுவமைதி.
வாடா ராஜா வாடா கண்ணா என மகளை தாயை அழைப்பது பால்வழுவமைதி.
இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான் என மாறன் பிறரிடம் சொல்வது இட வழுவமைதி.
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் கால வழுவமைதி.
|
|
| 8976. |
நிரல் நிறை அணி சான்றுடன் விளக்குக |
Answer» அணி :
நிரல்நிறை அணி :
" அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ". இக்குறளின் பொருள்:
அணி விளக்கம்:
|
|
| 8977. |
பொருத்துகஅ) செழியன் வந்தது - கால வழுஆ) கண்ணகி உண்டான் - இட வழுஇ) நீ வந்தேன் - பால் வழுஈ) நேற்று வருவான் - திணை வழு |
|
Answer» செழியன் வந்தது என்பது திணை வழு கண்ணகி உண்டான் என்பது பால் வழு நீ |
|
| 8978. |
வீரமாமுனிவர் குறிப்பு வரைக ? |
|
Answer» இயற்பெயர் காண்சுடாண்சு ஜோசப் பெஸ்கி நாடு இத்தாலி நூற்றாண்டு பதினேழாம் நூற்றாண்டு இயற்றிய நூல்கள் சதுரகராதி தொன்னூல் விளக்கம் |
|
| 8979. |
வீரமாமுனிவர் படைத்த இலக்கியங்கள் யாவை ? |
|
Answer» தொன்னூல் விளக்கம் என்பது வீரமாமுனிவரின் ஒரு படைப்பு ஆகும். |
|
| 8980. |
எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும் அணி சான்றுடன் விளக்குக ? |
Answer» I can't UNDERSTAND this QUESTION SORRY ..... |
|
| 8981. |
பொருத்துகஅ)தற்குறிப்பேற்ற அணி - ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்ஆ)தீவக அணி - சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்இ) நிரல்நிறை அணி - உண்மையான இயல்புத் தன்மைஈ) தன்மையணி - கவிஞனின் பொறுப்பேற்றல் |
|
Answer» தற்குறிப்பேற்ற அணி என்பது கவிஞனின் பொறுப்பேற்றல் தீவக அணி என்பது ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல் நிரல்நிறை அணி என்பது சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி பொருள் கொள்ளல் தன்மையணி என்பது உண்மையான இயல்பு தன்மையை கூறுதல் |
|
| 8982. |
பொருத்துகஅ) காக்கென்று - இடைக்குறைஆ) கணீர் - தொகுத்தல் விகாரம்இ) காய்மணி - வேற்றுமைத்தொகைஈ) மெய்முறை - வினைத்தொகை |
|
Answer» காக்கென்று என்பது காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம் கண்ணீர் என்பது கண்ணீர் என்பதன் இடைக்குறை காய் மணி என்பது காய்ந்த மணி காய்கின்ற மணி காயும் மணி என முக்காலத்திற்கும் பொருந்தும் படி அமைந்துள்ளதால் வினைத்தொகை மெய்முறை என்பது மெயின் முறை என தொகை விரி சொல்லாகும் எனவே இது மூன்றாம் வேற்றுமைத்தொகை |
|
| 8983. |
சமூகத் தொண்டு செய்து உயர்ந்த விருதுகளைப் பெற்ற ஆளுமைகளை பட்டியலிட்டு அவர்கள் செய்த பணி குறித்து எழுது ? |
|
Answer» காமராஜர் பாரத ரத்னா விருது காமராஜர் முதலமைச்சராக பதவியேற்ற பொழுது மூடப்பட்டிருந்த அரசு தொடக்கப் பள்ளிகளை திறந்தார் பள்ளி சீருடை திட்டத்தை அறிமுகப்படுத்தினார் இலவச கட்டாய கல்வி திட்டத்தை கொண்டு வந்தார் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் பள்ளி சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார் |
|
| 8984. |
தேம்பாவணி குறிப்பு வரைக? |
Answer» SORRY I can't UNDERSTAND this QUESTION ..... |
|
| 8985. |
கண்ணதாசனின் இயேசு காவியத்தில் மழைப்பொழிவு பகுதியைப் படித்து அதில் வரும் கருத்துக்களை எழுதி ? |
|
Answer» This photo is your answer Explanation: I HOPE IT HELPS U.PLEASE MARK MY ANSWER AS BRAINLIEST. . . |
|
| 8986. |
பொருத்துகஅ) மருதன் - பலர்பால்ஆ) பெண்கள் - ஒன்றன் பால்இ) யானை - ஆண்பால்ஈ) பசுக்கள் - பலவின்பால் |
|
Answer» மருதன் என்பது ஆண்பால் பெண்கள் என்பது பலர்பால் யானை என்பது ஒன்றன் பால் பசுக்கள் என்பது பலவின்பால் |
|
| 8988. |
பொருத்துகஅஅ) சேந்தன் - பகைஆ) தெவ் - சிவந்தனஇ) சிலை - பறவைஈ) புள் - வில் |
Answer» I can't UNDERSTAND this QUESTION SORRY... |
|
| 8989. |
தேம்பாவணி பிரித்துப் பொருள் கூறுக ? |
|
Answer» தேம்+பாவணி என்ற சொல் தேம்பாவணியை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் |
|
| 8990. |
பொருத்துகஅ) கடிந்து - விலக்கிஆ) உவமணி - மாலைஇ) படலை - மணமலர்ஈ) துணர் - மலர்கள் |
|
Answer» கடிந்து என்பதன் பொருள் விலக்கி உவமணி என்பதன் பொருள் மணமலர் படலை என்பதன் பொருள் மாலை |
|
| 8991. |
கருணையனின் தாய் மறைவுக்கு வீரமாமுனிவர் தன் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவாக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலி விவரி? |
Answer» கவிதாஞ்சலி:
|
|
| 8992. |
சொல்லையும் பொருளையும் பொருத்துக.அ) சேக்கை - நிலம் ஆ) அசும்பு - இளம் பயிர் இ) இளங்கூழ் - மாலை ஈ) படலை - படுக்கை |
|
Answer» Answer: theriyella anna or akka Explanation: PLS MARK me as BRAINLIEST if u are a tamil |
|
| 8993. |
சித்தாளின் இன்னல்களை விள்ககுக? |
|
Answer» SORRY l don't KNOW your language please do this question in ENGLISH language |
|
| 8994. |
அலுக்காமல் இவள் சுமக்கும் கற்களெல்லாம் அடுத்தவேளை உணவுக்காக இடம் சுட்டி பொருள் தருக |
|
Answer» SORRY L not UNDERSTOOD about this QUESTION |
|
| 8995. |
எதற்காக எழுதுகிறேன் என்று ஜெயகாந்தன் விளக்கம் அளிக்கிறார்? |
|
Answer» this is your ANSWER MARK me the BRAINLIEST |
|
| 8996. |
சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது இடம் சுட்டி பொருள்? |
|
Answer» இடம் நாகூர் ரூமி எழுதியுள்ள சித்தாளு இன்னும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது பொருள் சித்தாளின் மனச் சுமைகள் பற்றி கூறும்போது கவிஞர் கூறிய கூற்று விளக்கம் அடுத்த வேளை உணவுக்காக சுமைகளை இறக்காமல் சுமக்கும் சித்தாளின் மரணம்கூட சிறிதளவே முணுமுணுப்பை ஏற்படுத்தும் எனவே பல இன்னல்களுக்கு இடையே தன் வாழ்வை தொலைக்காதிருக்க சுமை சுமக்கும் சித்தாளின் மனச் சுமைகளை செங்கற்களும் கற்களும் அறியாது |
|
| 8997. |
ஜெயகாந்தன் தன் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளை குறிப்பிட தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார் வாயிலாக விளக்குக? |
Answer» ஜெயகாந்தன் பற்றி அசோகமித்திரன் கூறுவது:
|
|
| 8998. |
பொருத்துகஅ) தேவன் வருவாரா குறும் புதினம் ஆ) சினிமாவுக்கு போன சித்தாளு சிறுகதைத்தொகுப்பு இ) சுந்தரகாண்டம் மொழிபெயர்ப்பு ஈ) வாழ்விக்க வந்த காந்தி புதினம் |
Answer» ஆ), அ), ஈ), இ):
|
|
| 8999. |
பொருத்துகஅ) கூல் - கிளைஆ) கொம்பு - பயிர்இ) புழை - காடுஈ) கான் - துளை |
|
Answer» theriallla. anna or akka Explanation: |
|
| 9000. |
அலகிட்டு வாய்ப்பாடு எழுதுக.உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். |
Answer» அலகிட்டு வாய்ப்பாடு எழுதுதல்:நேரசை
நிரையசை
|
|