Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

9001.

அகவற்பாவை விளக்கி சான்று தருக.

Answer»

ANSWER:

sorry I can't UNDERSTAND that language plz WRITE in english and HINDI

plz write in english and write again

9002.

இவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

Answer»

ANSWER:

therialla anna or akka

Explanation:

PLS MARK me as BRAINLIEST if u are a tamilan

9003.

பொருத்துகஅ) நேர் நேர் - புளிமாஆ) நிறை நேர் - தேமாஇ) நேர் நிரை - கருவிளம்ஈ) நிரை நிரை - கூவிளம்

Answer»

ANSWER:

நேர் நேர் - தேமா

நிறை நேர் - புளிமா

நேர் நிரை - கூவிளம்

நிரை நிரை - கூவிளம்

naanum TAMIL thann

9004.

வெண்பாவில் அமைந்த நூல்கள் ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியங்கள் பற்றி எழுதுக .

Answer»

ANSWER:

this is your answer MARK me the BRAINLIEST

9005.

பொருத்துகஅ) நேர் நேர் நிரை - புளிமாங்கனி ஆ) நிரை நேர் நிரை - தேமாங்கனிஇ) நேர் நிரை நிரை - கருவிளங்கனிஈ) நிரை நிரை நிரை - கூவிளங்கனி

Answer»

பொருத்துதல்:

நேர் நேர் நிரை – தேமாங்கனி

நிரை நேர் நிரை – புளிமாங்கனி

நேர் நிரை நிரை –  கூவிளங்கனி

நிரை நிரை நிரை – கருவிளங்கனி

  • செய்யுளில் எழுத்து, அசை, சீர்,தளை, அடி,தொடை ஆகியவை அமைந்திருக்கும்.
  • அசை இரண்டு வகைப்படும். அவை நேரசை, நிரையசை

நேரசை

  • குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும் வருவது நேரசை

நிரையசை

  • இருகுறில் இணைந்தும், இருகுறில் இணைந்து ஒற்றடுத்தும்,
  • குறில் நெடில் இணைந்தும், குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்தும் வருவது நிரையசை ஆகும்.
  • மூவசைசீரில் கடைசி அசை நிரையில் முடிவது கனி ஆகும்.  
9006.

நாகூர் ரூமி குறிப்பு வரைக?

Answer»

நாகூர் ரூமி:  

  • நாகூர் ரூமி இவரது இயற்பெயர் முஹம்மது ரஃபி ஆகும்‌.  
  • இவர் சாகுல் ஹமீது ஜெமிமா ஆகியோருக்கு தலைமகனாக நாகூரில் பிறந்தவர்.
  • இவர் கம்பரையும், மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
  • இவர் இஸ்லாம் ஓர் அறிமுகம் என்கிற நூலில் இஸ்லாம் மதத்தைப் பற்றி எளிமையாக புரிந்து கொள்ளும் விதத்தில் ஒரு நூலை இவர் இயற்றியிருக்கிறார்.
  • இவர் கவிதை, கட்டுரை நாவல், மொழியாக்கம், வரலாறு, ஆன்மீகம் என்று இப்படி பல்வேறு துறை நூல்களை இயற்றி இருக்கிறார்.
  • இதுவரையிலும் இவர் 51 நூல்களை எழுதி இருக்கிறார்.
  • அதில் ஒன்பது நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
  • இவர் ஆம்பூரில் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும்  பணியாற்றியிருக்கிறார்.
9007.

பொருத்துகஅ) நேர் நேர் நேர் - புளிமாங்காய்ஆ)நிரை நேர் நேர் - தேமாங்காய்இ) நேர் நிரை நேர் - கருவிளங்காய்ஈ) நிரை நிரை நேர் - கூவிளங்காய்

Answer»

ANSWER:

please write in Hindi or ENGLISH language to get CORRECT answer of this QUESTION

9008.

இராமானுசர் வாழ்க்கை நிகழ்வுகள் சிலவற்றை தொகுத்து அவை குறித்து உங்கள் கருத்தினை எழுது?

Answer»

தொடரியல் பகுப்பாய்வி எ‌ன்பது க‌ணி‌னி‌யி‌ன் வ‌ழியே தொட‌ரிய‌ல் செய‌லா‌க்க‌‌த்‌தினை செ‌ய்யு‌ம் கரு‌வி ஆகு‌ம். மொ‌ழி‌யி‌ய‌ல் அடி‌ப்படை‌யி‌ல் அனைத்து‌ச் சொ‌ற்களு‌க்கு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டு இரு‌க்கு‌ம் இல‌க்கண கு‌றி‌ப்‌பி‌னை கொ‌ண்டு செய‌ல்படு‌ம் கரு‌வி ஆகு‌ம். அனை‌த்து வகை பெய‌ர், ‌வினை, இடை‌‌ச் சொற்‌க‌ள், எ‌ச்ச‌ங்க‌ள், அடைமொ‌ழிக‌ள்,  சொ‌ல்லுருபுக‌ள், ‌வினா‌‌ச் சொ‌ற்க‌ள் ப‌ற்‌றிய கு‌றி‌ப்புகளை கொ‌ண்டு பகு‌‌க்க‌ப்ப‌ட்டிரு‌‌க்கு‌ம். இ‌வ்வகை பகு‌ப்பானது அ‌ந்த தொட‌ரி‌ல் உ‌ள்ள ஒ‌‌வ்வோ‌ர் அலைகயு‌ம் இன‌ம் கா‌ட்டு‌ம். ஒரு பனுவ‌லி‌ல் சொ‌ற்றொட‌ர்களை தொட‌ர்பகு‌ப்‌பி ‌பி‌ரி‌க்கு‌ம். இது எ‌ந்‌திர மொ‌ழிபெய‌ர்‌ப்பு‌க்கு பெ‌ரிது‌ம் பய‌ன்படு‌ம். தொடரியல் பகுப்பாய்வி கரு‌‌வி ஆனது தொட‌ரி‌ல் இல‌க்கண ‌பிழை உ‌ள்ளதா இ‌ல்லையா எ‌ன்பதை க‌ண்ட‌றி‌ந்து ‌திரு‌‌‌த்து‌ம். இது இல‌க்கண‌ ‌‌பிழை ‌திரு‌த்‌தியை உருவா‌க்க பய‌ன்படு‌கிறது.  

9009.

ஜெயகாந்தன் என்ற தமிழின் சிறந்த அடையாளங்கள் என்று கா.செல்லப்பன் குறிப்பிடுவது யாது ?

Answer»

ANSWER:

நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை ,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் ,திமிர்ந்த ஞானச்செருக்கு ,கம்பீரமான குரல் , வளமானபுதுமையான வாழ்க்கை சித்தரிப்புகள்

9010.

கண்ணதாசன் பற்றி குறிப்பு வரைக?

Answer»

ANSWER:

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.இவரது சிறப்புப்பெயர் கவியரசு.இவர் 24.6.1927ஆம் ஆண்டு பிறந்தார்.17.8.1981 ஆம் ஆண்டு இறந்தார்.

9011.

பொருத்துகஅ) இருவர் உரையாடுவது போன்றது - அகவலோசை ஆ) சொற்பொழிவாற்றுவது போன்றது -செப்பலோசை இ) தாழ்ந்து உயர்ந்து வருவது - தூங்கலோசை ஈ) தாழ்ந்தே வருவது துள்ளலோசை - துள்ளளோசை

Answer»

EXPLANATION:

பொருத்துக

அ) வாளி - குவளை

அ) சாயம் - தண்ணீர்

இ) கந்தை - தூரிகை

ஈ) கட்டை - துணி

9012.

பொருத்துகஅ) வாளி - குவளைஅ) சாயம் - தண்ணீர் இ) கந்தை - தூரிகை ஈ) கட்டை - துணி

Answer»

EXPLANATION:

பொருத்துக

அ) வாளி - குவளை

அ) சாயம் - தண்ணீர் ✔✔

இ) கந்தை - தூரிகை

ஈ) கட்டை - துணி

9013.

பொருத்துகஅ) வெண்பா - துள்ளல் ஓசை ஆ) ஆசிரியப்பா - செப்பலோசை இ) கலிப்பா - தூங்கல் ஓசை ஈ) வஞ்சிப்பா - அகவல் ஓசை

Answer»

EXPLANATION:

பொருத்துக

அ) வெண்பா - துள்ளல் ஓசை

ஆ) ஆசிரியப்பா - செப்பலோசை

இ) கலிப்பா - தூங்கல் ஓசை

ஈ) வஞ்சிப்பா - அகவல் ஓசை✔✔✔

9014.

பாட நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளையும் அவற்றின் வகைகளையும் பட்டியலிடுக.

Answer»

ANSWER:

தயவுசெய்து எந்த பாடநூலென்று செல்லுங்கள்.

9015.

அக இலக்கியங்களில் இதழ் பற்றி குறிப்பிட்டுள்ளதை விளக்குக.

Answer»

தொடரியல் பகுப்பாய்வி எ‌ன்பது க‌ணி‌னி‌யி‌ன் வ‌ழியே தொட‌ரிய‌ல் செய‌லா‌க்க‌‌த்‌தினை செ‌ய்யு‌ம் கரு‌வி ஆகு‌ம். மொ‌ழி‌யி‌ய‌ல் அடி‌ப்படை‌யி‌ல் அனைத்து‌ச் சொ‌ற்களு‌க்கு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டு இரு‌க்கு‌ம் இல‌க்கண கு‌றி‌ப்‌பி‌னை கொ‌ண்டு செய‌ல்படு‌ம் கரு‌வி ஆகு‌ம். அனை‌த்து வகை பெய‌ர், ‌வினை, இடை‌‌ச் சொற்‌க‌ள், எ‌ச்ச‌ங்க‌ள், அடைமொ‌ழிக‌ள்,  சொ‌ல்லுருபுக‌ள், ‌வினா‌‌ச் சொ‌ற்க‌ள் ப‌ற்‌றிய கு‌றி‌ப்புகளை கொ‌ண்டு பகு‌‌க்க‌ப்ப‌ட்டிரு‌‌க்கு‌ம். இ‌வ்வகை பகு‌ப்பானது அ‌ந்த தொட‌ரி‌ல் உ‌ள்ள ஒ‌‌வ்வோ‌ர் அலைகயு‌ம் இன‌ம் கா‌ட்டு‌ம். ஒரு பனுவ‌லி‌ல் சொ‌ற்றொட‌ர்களை தொட‌ர்பகு‌ப்‌பி ‌பி‌ரி‌க்கு‌ம். இது எ‌ந்‌திர மொ‌ழிபெய‌ர்‌ப்பு‌க்கு பெ‌ரிது‌ம் பய‌ன்படு‌ம். தொடரியல் பகுப்பாய்வி கரு‌‌வி ஆனது தொட‌ரி‌ல் இல‌க்கண ‌பிழை உ‌ள்ளதா இ‌ல்லையா எ‌ன்பதை க‌ண்ட‌றி‌ந்து ‌திரு‌‌‌த்து‌ம். இது இல‌க்கண‌ ‌‌பிழை ‌திரு‌த்‌தியை உருவா‌க்க பய‌ன்படு‌கிறது.  

9016.

சரியான கூற்றிகளை தேர்ந்தெடுஅ) இறைவன் திருவருளால் இன்று திருமந்திரம் உமக்குக் கிடைத்தது என்றார் பூரணர். ஆ) ஆசிரியர் கட்டளையை மீறினால் தண்டனையாக நரகமே கிடைக்கும். இ) சௌம்பிய நாராயணனை அடைக்கலமாகக் கொடுக்கவில்லை.

Answer»

ANSWER:

அ ஆ இரண்டும் சரி

இ தவறு ஏனெனில் பூரணர் தனது மகன் சௌமிய நாராயணனை ராமானுஜரிடம் அடைக்கலமாக ஒப்படைத்தார்

9017.

பொருத்துகஅ) நேர் - மலர்ஆ) நிரை - காசுஇ) நேர்பு - பறப்பு ஈ) நிரைபு - நாள்

Answer»

ANSWER:

This is the answer. MARK me as BRAINLIEST

9018.

பொருத்துகஅ) அ) உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் -ஆடுகோட்பாட்டு சேரலாதன் ஆ) இரவெல்லாம் வராவிட்டாலும் அவர்களைத் தேடி அழைக்கும் இயல்பு - பேகன் இ) மறுமையை நோக்கிக் கொடுக்காதவன் - மலையமான் திரு முடிக்காரி ஈ) எல்லாவற்றையும் கொடுப்பவன் - அதியன்

Answer»

EXPLANATION:

பெருமை- ஆற்றுப்படை இலக்கியங்கள்

ஆ) கொடை இலக்கியங்கள் - சிறுபாணாற்றுப்படை

இ) சேர அரசர்களின் கொடைப்பதிவு - வள்ளல்கள்

ஈ) இல்லோர் ஒக்கல் தலைவன் - ப

9019.

தி.சொ. வேணுகோபாலன் குறிப்பு வரைக

Answer»

EXPLANATION:

பெருமை- ஆற்றுப்படை இலக்கியங்கள்

ஆ) கொடை இலக்கியங்கள் - சிறுபாணாற்றுப்படை

இ) சேர அரசர்களின் கொடைப்பதிவு - வள்ளல்கள்

ஈ) இல்லோர் ஒக்கல் தலைவன் - ப

9020.

இராமானுசர் நாடகம் மூலம் இராமானுசரின் பண்புகளை கூறு ?

Answer»

EXPLANATION:

பெருமை- ஆற்றுப்படை இலக்கியங்கள்

ஆ) கொடை இலக்கியங்கள் - சிறுபாணாற்றுப்படை

இ) சேர அரசர்களின் கொடைப்பதிவு - வள்ளல்கள்

ஈ) இல்லோர் ஒக்கல் தலைவன் - ப

9021.

கொடையில் சிறந்த மன்னர்கள் நாள் வரை குறிப்பிடுக.

Answer»

ANSWER:

ஆஆஆஆஆ ஊஊஊஊஊ ளளளளள றறறறற

9022.

சங்க காலப் போர் அறம் குறித்து எழுதுக?

Answer»

சங்க காலப் போர் அறம்:

  • சாதி,மொழி,மதம்,இனம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அறமே உன்னதமானது என்னும் எண்ணம் கொண்டவர்கள் சங்ககால தமிழ் மக்கள்.
  • மக்கள் இல்வாழ்க்கையை அறவாழ்கையாக வாழ்ந்து வந்தனர்.
  • அறமானது ஒரு மனிதருக்கும் மற்றொரு மனிதருக்கும் இடையே உள்ள உறவினை மேம்படுத்துகிறது.
  • பிறரிடம் எந்த உதவியும் எதிர்பார்க்காமல் உதவி செய்வதே மேன்மை தரும் அறமாகும்.

போர் அறம்

  • போர் செய்யும்போதும் அறநெறி உடையவர்களாய் இருத்தல் வேண்டும். அதாவது சிறார், முதியோர், குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் போரிடுதல் வேண்டும்.
  • தன்னை விட வலிமை குறைந்தவரோடு போரிடுவது அறமாகாது என்று ஆவூர் மூலங்கிழார் கூறியுள்ளார்.
  • போரிடும்போது அங்குள்ள பசுக்கள், பெண்கள், நோயாளிகள், புதல்வரை பெறாதோர் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடந்து கொள்ளுதல் வேண்டும்.
9023.

பள்ளித் திடலில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்து கிடைத்த பாராட்டை பற்றி எழுதி ?

Answer»

EXPLANATION:

பெருமை- ஆற்றுப்படை இலக்கியங்கள்

ஆ) கொடை இலக்கியங்கள் - சிறுபாணாற்றுப்படை

இ) சேர அரசர்களின் கொடைப்பதிவு - வள்ளல்கள்

ஈ) இல்லோர் ஒக்கல் தலைவன் - ப

9024.

ஞானம் கவிதை உணர்த்தும் பொருள் யாது ?

Answer»

ஞானம் கவிதை உணர்த்தும் பொருள் :

  • காற்று பலமாக வீசும்போது சாளரத்தின் கதவுகள், சட்டங்களை காற்று வந்து அடிக்கும்.
  • அப்போது தெருவில் இருக்கும் மண் என்ற தெருப்புழுதியானது வீட்டில் இருக்கும் கதவுகளின் மீதும், பொருட்களின் மீதும் வந்து ஒட்டிக்கொள்ளும்.
  • கரையான்கள் அந்த மண்னை வைத்து கதவின் கொக்கிகளில் மற்றும் பல இடங்களில் வீடு கட்டும். அவற்றை துடைத்து எல்லாவற்றையும் சுத்தபடுத்தினேன்.
  • காலகழுதை என்னும் கட்டெறும்பானது அதற்கான பணியை செய்யும்.
  • இன்றும் கையிலே துடைப்பதற்கு கந்தை துணி, ஒரு வாளி தண்ணீர்,சாயம் அடிப்பதற்கு சாயக்குவளை, கட்டைதூரிகை வைத்துகொண்டு என்னுடைய பணியினை செய்கிறேன்.
  • இத்தகைய செயல்கள் மூலம் என்னுடைய அறப்பணி ஓய்வதில்லை. பணிகள் ஓய்ந்திடில்  இவ்வுலகம் இல்லை.
  • இவையே ஞானம் என்னும் கவிதை மூலம் தி.சொ. வேணுகோபாலன் உணர்த்தும் பொருள் ஆகும்.
9025.

பொருத்துகஅ) கொடைவள்ளல் எழுவரின் கொடை பெருமை- ஆற்றுப்படை இலக்கியங்கள் ஆ) கொடை இலக்கியங்கள் - சிறுபாணாற்றுப்படை இ) சேர அரசர்களின் கொடைப்பதிவு - வள்ளல்கள்ஈ) இல்லோர் ஒக்கல் தலைவன் - பதிற்றுப்பத்து

Answer»

EXPLANATION:

பெருமை- ஆற்றுப்படை இலக்கியங்கள்

ஆ) கொடை இலக்கியங்கள் - சிறுபாணாற்றுப்படை

இ) சேர அரசர்களின் கொடைப்பதிவு - வள்ளல்கள்

ஈ) இல்லோர் ஒக்கல் தலைவன் - ப

9026.

பொருத்துகஅ) கரையான் கட்டெறும்பு - கட்டெறும்புஆ) காலக்கழுதை - வந்தொட்டும்இ) தெருப்புலதி - காற்றுடைக்கும்ஈ) சட்டம் - மண்வீடு கட்டும்

Answer»

PLEASE do this QUESTION in ENGLISH LANGUAGE ........

9027.

சுற்றுச்சூழலை பேணுவதே இன்றைய அறம் என்ற தலைப்பில் எழுதி

Answer»

பெருமை- ஆற்றுப்படை இலக்கியங்கள்

ஆ) கொடை இலக்கியங்கள் - சிறுபாணாற்றுப்படை

இ) சேர அரசர்களின் கொடைப்பதிவு - வள்ளல்கள்

ஈ) இல்லோர் ஒக்கல் தலைவன் - ப

9028.

வாய்மை பற்றி இலக்கியங்கள் குறிப்பிடுவதை கூறுக ?

Answer»

EXPLANATION:

PUT your QUESTIONS in ENGLISH LANGUAGE

9029.

சொல்லையும் பொருளையும் பொருத்துகஅ) தூசு - செல்வம் ஆ) துகிர் - பட்டுஇ) வெறுக்கை - விலை ஈ) தொடை - பவளம்

Answer»

EXPLANATION:

PUT your QUESTIONS in ENGLISH LANGUAGE

9030.

சரியான கூற்றுகளை தேர்ந்தெடுஅ) சங்க அறங்கள் சமயங்களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை. ஆ) அவையும் துலாக்கோல் போல் நடுநிலையுடன் இருந்தது இ) மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதே

Answer»

PLEASE do this QUESTION in ENGLISH LANGUAGE

9031.

பொருத்துக அ) ஆய் - நக்கீரர்ஆ) பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் – ஏணியூர் முடமோசியார்இ)பேகன் - பெருந்தலைச்சாத்தன்ஈ)குமணன் – பாணர்

Answer»

EXPLANATION:

PUT your QUESTIONS in ENGLISH LANGUAGE

9032.

பாடாண் திணை மற்றும் பொதுவியல் திணை குறித்து எழுது?

Answer»

ANSWER:

INDAINTIGERH

Explanation:

t6r5tS47HF4iiuokooo9

9033.

பொருத்துகஅ) என் அம்மை வந்தாள் - பால் வழுவமைதிஆ) கத்தும் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும் - கால வழுவமைதிஇ) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் - மரபு வழுவமைதிஈ) வாடா ராசா மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது - திணை வழுவமைதி

Answer»

ANSWER:

என் அம்மை வந்தாள் என்பது திணை வழுவமைதி

கத்தும் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும் என்பது மரபு வழுவமைதி

குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்பது காலவழுவமைதி

9034.

பின்வரும் புலவர்களையும் மன்னர்களையும் சரியான இணையாக பொருத்துகஅ) நக்கீரர் - ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் ஆ)ஔவையார் - பெருஞ்சாத்தன் இ) கபிலர் - அதியன் ஈ) நச்செள்ளையார் - திருமுடிக்காரி

Answer»

EXPLANATION:

PUT your QUESTIONS in ENGLISH LANGUAGE

9035.

பொருத்துகஅ) வீரன் அண்ணன் மருதன் - பெண்பால்ஆ) மகள் அரசி தலைவி - பலர்பால்இ) மக்கள் பெண்கள் ஆடவர் - ஒன்றன்பால்ஈ) யானை புறா மலை - ஆண்பால்

Answer»

ஈ), அ),ஆ), இ)

  • பொருத்துகைகளில் ஆரம்பமாக உள்ள வீரன், அண்ணன், மருதன் என்பதற்கு நேர் எதிராக பெண்பால் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இது தவறான பொருத்தமாகும். இதற்கு சரியான பொருத்தம் ஆண்பால் என்பதாகும்.
  • அதை தொடர்ந்து இரண்டாவதாக உள்ள மகள், அரசி, தலைவி என்பதற்கு நேர் எதிராக பலர்பால் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். இதற்கு சரியான பொருத்தம் பெண்பால் என்பதாகும்.
  • மூன்றாவதாக உள்ள மக்கள், பெண்கள், ஆடவர் என்பதற்கு நேர் எதிராக ஒன்றன்பால் என்பது பொருத்தப்பட்டிருக்கின்றது.
  • இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். இதற்கு சரியான பொருத்தம் பலர்பால் என்பதாகும்.
  • கடைசியாக உள்ள யானை, புறா என்பதற்கு நேரெதிராக ஆண்பால் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். இதற்கு சரியான பொருத்தம் ஒன்றன்பால் என்பதாகும்.
9036.

மேன்மை தரும் அறம் என்பது ?

Answer»

SORRY l don't know about this QUESTION PLEASE do it in ENGLISH LANGUAGE

9037.

தும்பைத் திணை மற்றும் வாகைத்திணை பற்றி எழுதுக ?

Answer»

தும்பைத் திணை மற்றும் வாகைத்திணை:

தும்பைத் திணை

  • பகைக் கொண்டிருக்கக்கூடிய இரு நபர்களும் தம் வலிமையே பெரியது என்ற விஷயத்தை நிலைநாட்டுவதற்காக வேண்டி தம் போர் வீரர்களோடு தும்பைப் பூவைச் சூடிக் கொண்டு போர்க்களத்தில் ஒருவரோடொருவர் போரிடும் நிகழ்விற்கு தும்பைத்திணை என்று சொல்வர்.
  • இதில் போராடுகின்ற அரசர்கள் இருவரும் தும்பை பூவினால் ஆன மாலையை அவர்கள் சூடிக் கொண்டிருப்பார்கள்.
  • அதைத் தொடர்ந்து போர்த்திணைகள் படிப்படியாக வளர்ந்த நிலையில் போரைத் தொடங்கும் நிகழ்வாக ஆநிரை கவர்தல் வைக்கப்படும்.

வாகைத் திணை

  • நடைபெற்று முடிந்திருக்கும் போரில் வெற்றி பெற்ற மன்னன் வாகை பூவினைச் சூடி மகிழ கூடிய நிகழ்விற்கு வாகைத்திணை என்று பெயர்.
  • ஏனெனில் வாகை என்கின்ற வார்த்தை வெற்றி என்பதை குறிக்கும் சொல்லாகும்.
9038.

We have to make 5 question​

Answer»

ANSWER:

SORRY but if this paragraph would be in English hindi or punjabi I would UNDERSTAND it very easily.

EXPLANATION:

So I am really sorry

9039.

பொருந்தாத இணையைக் கண்டறிகஅ) காஞ்சித் திணை என்பது எதிர்த்துப் போரிடல் ஆ) நொச்சித் திணை என்பது கோட்டையை காத்தல் இ) உழிஞைத்திணை என்பது மதில் வளைத்தல் ஈ) தும்பைத்திணை என்பது போரில் வெற்றி

Answer»

Answer:

option ஈ is the CORRECT pls mark me as brainliest

Explanation:

i am ALSO from TAMILNADU

9040.

பொருத்துகஅ) நொச்சித்திணை - கோட்டையைக் கவர கோட்டையை சுற்றி வளைத்தல் ஆ) உழிஞைத்திணை - கோட்டையைக் காத்தல் வேண்டி உள்ளிருந்து போரிடல் இ) தும்பைத்திணை - இருபெரு வேந்தரும் வீரர்களும் ஒருவரோடொருவர் போரிடுவது ஈ) வாகைத்திணை - போரில் வெற்றி

Answer»

ANSWER:

நொச்சித் திணை என்பது கோட்டையை காதல் வேண்டி உள்ளிருந்து போரிடுதல்

உழிஞை திணை என்பது கோட்டையை கவர கோட்டையை சுற்றி வளைத்தல்

தும்பைத் திணை என்பது இரு பெரு வேந்தரும் வீரர்களும் ஒருவரோடு ஒருவர் போரிடுதல்

வாகை திணை என்பது போரிலே வென்ற மன்னன் வெற்றி வாகை சூடுதல்

9041.

வெட்சி திணை மற்றும் வஞ்சித்திணை பற்றி எழுது ?

Answer»

வெட்சி திணை

  • ஆரம்ப காலத்தில் மக்கள் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து வந்தனர். அப்படி வாழ்ந்த காலத்தில் ஆநிரைகளை அதாவது மாடுகளைத் தன் சொத்தாக கருதி காத்து வந்தனர்.
  • இப்படி ஒரு குழுவினரிடம் இருக்கக்கூடிய மாடுகளை மற்றொரு குழுவினர் கைப்பற்றக்கூடிய அதாவது கவரக்கூடிய வழக்கம் அவர்களிடையே இருந்து வந்தது. இப்படி மற்ற குழுவினரின் உடைய  மாடுகளை கவர்ந்து வருவதற்காக கவர்ந்து வர வெட்சிப் பூவினை சூடிக் கொண்டு செல்வர்.
  • எனவே இதனை வெட்சித்திணை என்பர்.  இப்படி ஆநிரைகள் என்று சொல்லப்படக்கூடிய மாடுகளை கவர்வதற்காக வெட்சிப் பூவினை சூடிக் கொண்டு செல்வதற்கு அதாவது வெட்சிப் பூவை சுடுவதற்கு வெட்சித்திணை என்பர்.
  • எனவே இதனைத் தான் வெட்சித்திணை என்பர்
9042.

பொருத்துகஅ) எம். எஸ் சுப்புலட்சுமி - தாமரைச் செவ்வணிவிருது ஆ) பாலசரஸ்வதி - வாழ்வுரிமை விருது இ) ராஜம்கிருஷ்ணன் - இந்தியமாமணி ஈ) கிருஷ்ணம்மாள் - சாகித்திய அகாதமி

Answer»

DON'T TYPE QUESTIONS IN GUJRATI...............

9043.

பொருத்துகஅ) பாடாண்திணை - வெட்சி முதல் பாடான் வரை கூறப்படாத செய்திகள் ஆ) பொதுவியல் திணை - ஆளுமையாளரின் கல்வி முதலியவற்றை புகழ்ந்து பாடல் இ) கைக்கிளை - பொருந்தாக்காமம் ஈ) பெருந்திணை - ஒருதலைக்காமம்

Answer»

ANSWER:

CANT UNDERSTAND your LANGUAGE SORRY

9044.

சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும், அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

Answer»

EXPLANATION:

ஒரு ஷாப்பிங் மால் என்பது ஒரு நவீன, முக்கியமாக வட அமெரிக்கன், இது ஒரு வகையான ஷாப்பிங் வளாகம் அல்லது ஷாப்பிங் சென்டருக்கான சொல், இதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டிடங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கும் நடைபாதைகளைக் கொண்ட கடைகளின் வளாகத்தை உருவாக்குகின்றன, பொதுவாக அவை உட்புறங்களில். 2017 ஆம் ஆண்டில், ஷாப்பிங் மால்கள் அமெரிக்காவில் 8% சில்லறை விற்பனை இடங்களைக் கொண்டிருந்தன. [1]

ஒரு ஷாப்பிங் ஆர்கேட் என்பது ஒரு வகையான ஷாப்பிங் வளாகமாகும், இது முன்னர் உருவாக்கப்பட்டது மற்றும் அதில் இணைக்கும் நடைபாதைகள் ஒரு உரிமையாளருக்கு சொந்தமானவை அல்ல, அவை திறந்த வெளியில் இருக்கலாம் அல்லது தரை-தள லோகியாவால் மூடப்பட்டிருக்கலாம். லண்டனில் உள்ள பர்லிங்டன் ஆர்கேட், மிலனில் உள்ள கேலரியா விட்டோரியோ இமானுவேல் II மற்றும் பாரிஸில் ஏராளமான ஆர்கேடுகள் போன்ற பல ஆரம்ப ஷாப்பிங் ஆர்கேடுகள் பிரபலமானவை மற்றும் இன்னும் வர்த்தகம் செய்கின்றன. இருப்பினும், பல சிறிய ஆர்கேடுகள் இடிக்கப்பட்டு, பெரிய மையங்கள் அல்லது மால்களால் மாற்றப்பட்டுள்ளன, பெரும்பாலும் அவை முதன்மையாக வாகனத்தால் அணுகப்படுகின்றன.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து மின்சார விளக்குகள் மற்றும் எஸ்கலேட்டர்கள் போன்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, திரையரங்குகள் மற்றும் உணவகங்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும். [2] [3] ஒற்றை கட்டப்பட்ட கட்டமைப்பாக, ஆரம்பகால ஷாப்பிங் மையங்கள் பெரும்பாலும் கட்டடக்கலை ரீதியாக குறிப்பிடத்தக்க கட்டுமானங்களாக இருந்தன, இதனால் செல்வந்த புரவலர்களுக்கு வானிலையிலிருந்து பாதுகாக்கப்பட்ட இடங்களில் பொருட்களை வாங்க முடிந்தது.

9045.

நொச்சித் திணை மற்றும் உழிஞைத் திணை பற்றி எழுது?

Answer»

SORRY I didn't understand that LANGUAGE PLZ write in ENGLISH and hindi language then I will HELP you promise

9046.

புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக

Answer»

Answer:

I don't think so I don't UNDERSTAND this LANGUAGE can you WRITE in ENGLISH language

9047.

பொருத்துகஅ) நெற்கதிர்கள் - இருள் சூழ்ந்து இருக்கின்றனஆ) மலைகள் - மருள்கின்றன இ) மான்களின் கண்கள் - பிறழ்ந்து செல்கின்றன ஈ) குளத்து மீன்கள் - போராக எழுகின்றன

Answer»

EXPLANATION:

பொருத்துக

அ) நெற்கதிர்கள் - இருள் சூழ்ந்து இருக்கின்றன

ஆ) மலைகள் - மருள்கின்றன

இ) மான்களின் கண்கள் - பிறழ்ந்து செல்கின்றன

ஈ) குளத்து மீன்கள் - போராக எழுகின்றன can not UNDERSTAND this y

9048.

பொருந்தாத இணையைக் கண்டறிகஅ) வெட்சித்திணை என்பது ஆநிரை கவர்தல் ஆ)கரந்தைத் திணை என்பது ஆநிரை மீட்டல் இ) வஞ்சித் திணை என்பது மண்ணாசை காரணமாக போர் செய்தல் ஈ) காஞ்சித்திணை என்பது கோட்டையைக் காத்தல்

Answer»

EXPLANATION:

போர் என்பது பூமியில் போர்

hope it HELPS

MARK me as BRAINEST

9049.

பொருத்துகஅ) மண்ணுள் வினைஞர் - சிற்பி ஆ)மண்ணீட்டாளர் - ஓவியர் இ) கிழி - தொழில் ஈ) வினை - துணி

Answer»

ANSWER:

.........,.........

EXPLANATION:

t ARCHBISHOP

9050.

முதல் மழை விழுந்தது"" தொடர்ந்து நிகழும் உழவு செயல்களை ஏர் புதிதா ? கவிதை கொண்டு வரிசைப்படுத்தி எழுது

Answer»

Your ANSWER is விழுந்தது"" தொடர்ந்து