Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

9051.

பொருத்துகஅ) வெட்சித்திணை - கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரை மீட்டல் ஆ) கரந்தைத்திணை - மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடல் இ) வஞ்சித்திணை - நாட்டைக் கைப்பற்ற வந்த அரசனோடு எதிர் நின்று போரிடல் ஈ) காஞ்சித்திணை - ஆநிரை கவர்தல்

Answer»

Answer:

hey mate

am extremly sorry because am not understanding your language

Explanation:

but plzzzzzzzzzzzzzzzzz MARK me BRAINEST

9052.

மெய்க்கீர்த்தி குறிப்பு வரைக ?

Answer»

EXPLANATION:

மெய்க்கீர்த்தீநுண்மி அல்லது வைரசு (VIRUS) என்பது ஒரு தொற்றுநோய் கிருமியாகும். இது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம் என்றும் அழைக்கப்படுகிறது. மிக நுண்ணிய அளவுகளில் 20-300 நானோமீட்டர் அளவு கொண்டவையாக வைரசுகள் காணப்படுகின்றன. செயற்கை ஊடகங்களில் தாமாக வளர்கின்ற திறனற்ற உயிரினங்களாகும். தாவர அல்லது விலங்கு செல்களில் மட்டுமே இவை வாழக்கூடியவையாகும். தாம்

குறிப்பு வரைnam

9053.

சங்கத்தமிழரின் துணை வாழ்வு எதனை அடிப்படையாகக் கொண்டது

Answer»

ANSWER:

I don't UNDERSTAND this LANGUAGE SORRY sorry...............

9054.

சரியான கூற்றினை தேர்ந்தெடுஅ) எம். எஸ் அவர்கள் 1966-ல் ஐநா அவையில் பாடினார். ஆ) சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் சின்னப்பிள்ளை. இ) காந்தி அமைதி விருது பெற்றவர் கிருஷ்ணம்மாள்.

Answer»

Your ANSWER is எழுத்தாளர்ன்பிள்ளை. BH

9055.

பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்தி பாடலின் நயத்தை விளக்குக.

Answer»

EXPLANATION:

PLZ WRITE in ENGLISH i am not UNDERSTAND

9056.

எவரேனும் ஒரு அறிஞர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் உங்களை கவர்ந்த ஒன்று எழுது ?

Answer»

Your ANSWER is CEILING in the ceiling hhhhhhhhkrbrkfnenjrjdn

9057.

சிலப்பதிகாரம் குறிப்பு வரைக

Answer»

ANSWER:

HTTP://bz.dhunt.in/8Wn90?s=a&ss=wsp

9058.

தமிழரின் தலையான தொழிலாகவும் பண்பாடாகும் திகழ்வது ?

Answer»

ANSWER:

I don't UNDERSTAND this LANGUAGE SORRY sorry.........

9059.

பண்டைய கடல்கடந்த தமிழ் வணிகம் குறித்து எழுதி ?

Answer»

ANSWER:

I don't UNDERSTAND this LANGUAGE SORRY sorry sorry sorry sorry sorry sorry sorry......

9060.

பொருத்துகஅ) யானை - புலம்புகின்றனஆ) சிலம்புகள் - பிணிக்கப்படுவனஇ) ஓடைகள் - வடுப்படுகின்றன ஈ) மாங்காய்கள் - கலக்கமடைகின்றன

Answer»

ANSWER:

யானைகள் பிணைக்கப் படுவன

சிலம்புகள் புலம்புகின்றன

ஓடைகள் கலக்கம் அடைகின்றன

மாங்காய்கள் வடு படுகின்றன

9061.

நீங்கள் படித்து சுவைத்த வரலாற்றுக் கதைகளை கூறு ?

Answer»

Your ANS is THERMODYNAMICS is you and

9062.

பொருத்துகஅ) முதல் மழை - பதிவாகியது ஆ) மேல் மண் - முளைத்தது இ) வெள்ளி - தொழுஈ) பொன்னேர் - விழுந்தது

Answer»

ANSWER:

which LANGUAGE is this

9063.

விடுதலைப் போரில் ஈடுபட தமிழருக்கு மாபொசி எவ்வாறு அழைப்பு விடுத்தார் ?

Answer»

ANSWER:

I don't UNDERSTAND this LANGUAGE SORRY sorry ..................

9064.

மா பொ சிவஞானம் சிறப்பு வரை குறிப்பு வரைக ?

Answer»

EXPLANATION:

PLEASE TRANSLATE in english.... otherwise SEARCH on opera MINI

9065.

முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்ந்ததாக கு.ப. ராஜகோபாலன் குறிப்பிடுகிறார் ?

Answer»

ANSWER:

not at all understanding

Explanation:

SORRY mate PLZZ mark me BRAINEST

9066.

மா பொ சி என் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு ?

Answer»

EXPLANATION:

what are you sayying i am not UNDERSTAND

9067.

மா பொ சி சிலப்பதிகாரக் காப்பியத்தின் மக்களிடம் கொண்டு செல்ல விரும்பிய காரணம் என்ன ?

Answer»

Answer:

Mate... Can u PLZ... Post this is English..... HOPE you UNDERSTAND.... THANK you❤️

9068.

சிலம்புச் செல்வர் மாப்பு சிவஞானம் புத்தக பித்தன் என்பதை நிறுவு ?

Answer»

ANSWER:

I don't UNDERSTAND this LANGUAGE SORRY sorry

9069.

இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர் ?

Answer»

ANSWER:

not UNDERSTANDING your LANGUAGE

9070.

மா பொ சி வாழ்நாள் மகிழ்ச்சியாக இதனைக் குறிப்பிடுகிறார் ?

Answer»

EXPLANATION:

what are you SAYING i am not UNDERSTAND

9071.

சாகித்ய அகாதெமி விருது பெற்ற மபொசி யின்நூல் ?

Answer»

வ‌ள்ளலார் க‌ண்ட ஒருமைபாடு  

  • சில‌ம்பு‌ச் செ‌ல்வ‌ர் என போ‌ற்ற‌ப்ப‌ட்ட மா.பொ. ‌சிவ ஞான‌ம் வறுமை‌யினா‌ல் இள‌ம் வயது க‌ல்‌வி‌‌யினை பெற இயலாம‌ல் போனது. ‌
  • எ‌னினு‌ம் இவ‌ர் கே‌ள்‌வி ஞான‌த்‌தி‌னா‌ல் த‌ன் அ‌றி‌வினை வள‌ர்‌த்து‌‌க் கொ‌ண்டா‌ர்.
  • சுத‌‌ந்‌திர போ‌ரா‌ட்ட ‌வீரரா‌ன இவ‌ர் சிறை வசமு‌ம் அனுப‌வி‌த்தவ‌ர்.
  • இவ‌ர் பல ‌சில‌ப்ப‌திகார மாநாடுக‌ள் நட‌த்‌தினா‌ர்.
  • இவ‌ர் 1952 முத‌ல் 1954 வரை ச‌ட்டம‌ன்ற மேலவை உறு‌ப்‌பினராக, 1972 முத‌ல் 1978 வரை ச‌ட்டம‌ன்ற மேலவை தலைவராக ‌விள‌ங்‌கினா‌ர்.
  • 1966 ஆ‌ம் ஆ‌ண்டு இவ‌ர் எழு‌திய வ‌ள்ளலார் க‌ண்ட ஒருமைபாடு எ‌ன்ற நூலு‌க்கு சாகித்ய அகாதெமி விருது ‌கிடை‌த்தது.
  • இவ‌ரி‌ன் சுயச‌ரிதை எனது போரா‌ட்ட‌ம் எ‌‌ன்பது ஆகு‌ம்.
9072.

மா.பொ. சிவஞானத்தின் எனது போராட்ட நூல் என்பது ?

Answer»

ANSWER:

PLEASE write in Hindi or English language to get correct answer of this QUESTION

9073.

மா பொ சி அறிவு விளக்கம் பெற எடுத்துக்கொண்ட வழி?

Answer»

ANSWER:

I don't UNDERSTAND this LANGUAGE SORRY sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry

9074.

தமிழினத்தின் பொதுச்சொத்து என்று போற்றப்படும் நூல் ?

Answer»

ANSWER:

சிலப்பதிகாரம்

PLEASE MARK as BRAINLIEST please mark as brainliest

9075.

மார்சல் ஏ நேசமணிக்கு சிலையோடு மணிமண்டபம் அமைந்துள்ள ஊர் ?

Answer»

ANSWER:

not UNDERSTANDING

9076.

மா.பொ.சி க்கு இளமையிலேயே பாக்களைப் பயிற்றுவித்தவர் ?

Answer»

ANSWER:

I don't UNDERSTAND this LANGUAGE SORRY sorry sorry sorry sorry

9077.

மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் என்ற தலைப்பில் உரை எழுதி ?

Answer»

Your ANSWER is பருவமும் hehbehbeheebheujd he ujejwkyeu

9078.

சரியான கூற்றுகளை தேர்ந்தெடுஅ) இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர் மார்சல் ஏ நேசமணிஆ) சித்தூர் மாவட்டம் ஆந்திராவிற்கு கொடுக்கப்படவில்லைஇ) அன்னாளில் திருவிதாங்கூர் சமஸ்தானம் தனி அரசாக இருந்தது

Answer»

ANSWER:

which LANGUAGE is this?????

9079.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு ?

Answer»

இந்திய சுதந்திர இயக்கம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இறுதி நோக்கத்துடன் தொடர்ச்சியான நடவடிக்கைகளாகும். இந்த இயக்கம் மொத்தம் 90 ஆண்டுகள் (1857-1947) நீடித்தது.

இந்திய சுதந்திரத்திற்கான முதல் தேசியவாத புரட்சிகர இயக்கம் வங்காளத்திலிருந்து தோன்றியது. இது பின்னர் புதிதாக அமைக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் வேரூன்றியது, முக்கிய மிதவாத தலைவர்களுடன் பிரிட்டிஷ் இந்தியாவில் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு வருவதற்கான அடிப்படை உரிமையை மட்டுமே கோருகிறது, அத்துடன் மண்ணின் மக்களுக்கு பொருளாதார உரிமையில் அதிக உரிமைகள் உள்ளன.

9080.

தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மாபொசி கூறியது ?

Answer»

ANSWER:

தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மாபொசி கூறியது சிலப்பதிகாரம்

9081.

காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையை தொடங்கிய ஆண்டு ?

Answer»

Your ANS is DONKEY.....

9082.

தலைநகர் காக்க முதல்வர் பதவியையும் துறக்கத் துணிந்தவர் ?

Answer»

இராஜா‌ஜி

  • இ‌ந்‌தியா ‌விடுதலை அடை‌ந்த ‌பி‌ன்பு மொ‌ழி வா‌ரியாக மா‌நில‌ங்க‌ள் உருவா‌க்க‌ம் எ‌ன்ற ‌நிலை ஏ‌ற்ப‌ட்டது.
  • அ‌ந்த வகை‌யி‌ல் ஆ‌ந்‌திர மா‌நில‌ம் அமை‌ப்பத‌ற்கான போராட்ட‌ம் உருவானது.
  • இதனா‌ல் ச‌ர்தா‌ம் கே‌.எ‌ம். ப‌ணி‌க்க‌ர் தலைமை‌யிலான மொ‌ழிவா‌ரி ஆணைய‌ம் அ‌ப்போதைய மதரா‌ஸ் மா‌நில‌த்‌தி‌ல் இரு‌ந்த ‌சி‌த்தூ‌ர் மாவ‌ட்ட‌த்‌தினை உ‌ள்ளட‌க்‌கிய பகு‌தி‌யினை ஆ‌ந்‌திரா மா‌நிலமாக அ‌றி‌வி‌த்தது.
  • இதனா‌ல் மாலவ‌ன் கு‌ன்ற‌ம் (‌திரு‌ப்ப‌தி) ஆ‌ந்‌திரா  வசமானது.
  • அ‌த‌ன் ‌பி‌ன்ன‌ர் த‌மிழக‌த்‌தினை சா‌ர்‌ந்தவ‌ர்க‌ள் மாலவ‌ன் கு‌ன்ற‌ம் போனாலெ‌ன்ன? வேலவ‌ன் கு‌ன்றமாவது வே‌ண்டு‌ம் என போராடி ‌திரு‌த்த‌ணி‌யினை ‌மீ‌ட்டன‌ர்.
  • ஆ‌ந்‌திர தலைவ‌ர்க‌ள் செ‌ன்னை‌யினை ஆ‌ந்‌திரா‌வி‌ன் தலைநகராக மா‌ற்ற எ‌ண்‌ணினர்.
  • இதனா‌ல் தலைநகர் காக்க முதல்வர் பதவியையும் துறக்க இராஜா‌ஜி து‌ணி‌ந்தா‌ர்.  
9083.

வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் மபொசி என்பதற்கு சான்று ?

Answer»

வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்கு சான்று:

  • ம.பொ.சி  இளம் வயதிலேயே படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
  • ம.பொ.சிவஞானம் என்பதே மபொசியின் விரிவாக்கம் ஆகும். வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் வரலாற்று நூலை எழுதியுள்ளார்.
  • இவர் சிலம்பு செல்வர் என அழைக்கபடுகிறார்.
  • எனெனில் சிலப்பதிகாரத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்.
  • அவரின் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் நூல்களை வாங்கமுடியவில்லை.
  • எனவே பழைய புத்தகங்களை விற்கும் கடைக்கு சென்று மிகக் குறைந்த விலையில் புத்தகங்களை வாங்கும் பழக்கம் கொண்டிருந்தார்.
  • மேலும் அவர் செவி வழியாகவும் பாடங்களை கற்றிருக்கிறார்.
  • தான் உணவுக்காக செலவிடும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு பின்பு உண்ணாமல் பட்டினி கிடந்திருக்கிறார்.
  • இவையே வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்கு சான்றாகும்.
9084.

சரியான கூற்றினை கண்டறிகஅ) ஸ்டீபன் ஹாக்கிங்கின் அத்தனை உறுப்புகளும் செயலிழந்த நிலையில் இயங்கியவை கன்னத்தின் தசையசைவும், கண்சிமிட்டலும் மட்டுமே ஆ) கன்னத்தின் தசை அசைவு மூலம் தன் கருத்தை கணினியில் தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார் இ) ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆய்வுகளுக்குத் துணையாக செயற்கை நுண்ணறிவு கணினி செயல்பட்டது

Answer»

மேலே கூற‌ப்‌ப‌ட்ட 3 வா‌க்‌கிய‌ங்களு‌ம் ச‌ரியானவை ஆகு‌ம்.  

  • த‌ற்கால ஐ‌ன்‌‌ஸ்டீ‌ன் என போ‌ற்ற‌ப்ப‌ட்ட ‌ஸ்டீப‌ன் ஹா‌க்‌கி‌ங்‌ ப‌க்கவாத‌ம் எ‌ன்ற நர‌ம்பு ச‌ம்ப‌ந்தமான குறை‌ப்பா‌ட்டு நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டா‌ர்.
  • மரு‌த்துவ‌ர்க‌ள் ஒரு ‌சில மாத‌ங்களே உ‌யி‌ர் வா‌ழ்வா‌ர் என கூற‌ப்ப‌ட்ட ஸ்டீபன் ஹாக்கி‌ங் 53 ஆ‌ண்டுக‌ள் உ‌யி‌ர் வா‌ழ்‌ந்து மரு‌த்துவ உல‌கினை ஆ‌ச்‌சி‌ரிய‌த்‌தி‌ல் ஆ‌ழ்‌த்‌தினா‌ர்.
  • 1985 ஆ‌ம் ஆ‌ண்டு மூ‌ச்சு‌க் குழா‌யி‌ல் ஏ‌‌ற்ப‌ட்ட தட‌ங்கலா‌ல் பே‌சு‌ம் ‌திறனை இழ‌ந்தா‌ர்.
  • இறு‌தியாக ஸ்டீபன் ஹாக்கிங்கின் அத்தனை உறுப்புகளும் செயலிழந்த நிலையில் இயங்கியவை கன்னத்தின் தசையசைவும், கண் ‌‌சிமிட்டலும் மட்டுமே ஆகு‌ம்.  
  • கன்னத்தின் தசை அசைவு மூலம் தன் கருத்தை கணினியில் தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார்.
  • ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆய்வுகளுக்குத் துணையாக செயற்கை நுண்ணறிவு கணினி செயல்பட்டது.
9085.

ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் ?

Answer»

ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள்

  • க‌ல்‌வி ‌ம‌ற்று‌ம் கே‌ள்‌வி ஆ‌கிய இர‌‌ண்டு வ‌ழிகளு‌ம் ஒருவரு‌க்கு அ‌றி‌வு ‌விள‌க்க‌ம் அ‌ளி‌க்க உதவு‌கிறது.  

க‌ல்‌வி

  • கேடி‌ல் ‌விழு‌ச்செ‌ல்வ‌ம் க‌ல்‌வி ஒருவரு‌க்கு         மாட‌ல்ல ம‌ற்ற யவை.  
  • எ‌ன்ற குற‌‌‌ளி‌ற்கு ஏ‌ற்ப ஒருவரு‌க்கு க‌ல்‌வியே ‌உ‌ண்மையான செ‌ல்வ‌ம் ஆகு‌ம்.
  • அ‌த்தகைய க‌ல்‌வி‌யினா‌ல் ‌கிடை‌க்கு‌ம் அ‌றிவு‌ச் செ‌ல்வ‌த்‌தினை பெறாத ஒருவ‌ன் ம‌ற்ற செ‌ல்வ‌ங்க‌ள் வை‌‌த்து இரு‌ந்தாலு‌‌ம் அதனா‌ல் அவனு‌க்கு முழு‌ப் பயனு‌ம் ‌கிடை‌க்காது.  

கே‌ள்‌வி

  • செ‌ல்வ‌த்து‌ள் செ‌ல்வ‌ம் செ‌வி‌ச்செ‌ல்வ‌ம் அ‌ச்செ‌ல்வ‌ம்        செ‌‌ல்வ‌த்து‌ள் எ‌ல்லா‌ம் தலை
  • எ‌ன்ற குறளு‌க்கு இண‌ங்க ஒருவ‌ன் பெ‌‌ற்ற, பெற வே‌ண்டிய செ‌ல்வ‌ங்களு‌க்கு எ‌ல்லாமே ‌சிற‌ந்த செ‌ல்வ‌ம் கே‌ள்‌வி‌ச் செ‌ல்வ‌ம் ஆகு‌ம்.
  • இது க‌ல்‌வி பெ‌ற இயலாதவ‌‌ர்களு‌க்கு அ‌றிவு தரு‌ம் ‌சி‌ற‌ந்த வ‌‌ழி ஆகு‌ம்.  
9086.

தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் இடம்சுட்டி விளக்குக ?

Answer»

ANSWER:

HEY MATE sorry

Explanation:

but not UNDERSTANDING WORDS

9087.

ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றுள்ள விருதுகளை கண்டறிகஅ) ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது ஆ) உல்ஃப் விருது இ) காப்ளி பதக்கம் ஈ) அடிப்படை இயற்பியல் பரிசு

Answer»

ANSWER:

இன் 4 விருதுகளையும் ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றுள்ளார்

9088.

ஆணுக்குப் பெண் சரி சமம் என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வண்ணம் விண்வெளியில் கால்பதித்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா பற்றி கூறு?

Answer»

EXPLANATION:

The ANSWER is வண்ணம் கல்பானா

9089.

பால் விதிகள் கண்டுபிடிப்பில் எட்வின் ஹப்பிளுக்கு முன்னாடி மாணிக்கவாசகர் என்பதை நிரூபிக்க

Answer»

PLZZZ translate this in English...... OTHERWISE SEARCH on Google and YouTube....

9090.

பொருத்துகஅ) ஊழ் ஊழ் -ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் ஆ) வளர் வானம்-பண்புத்தொகை இ) செந்தீ-வினைத்தொகை ஈ) வாரா-அடுக்குத்தொடர்\

Answer»

Answer:

answer is B. FLASHLIGHT...

please mark me as a BRAINLIEST and FOLLOW me

9091.

பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகத்தில் உள்ள பூங்காக்கள்அ) பரிணாம வளர்ச்சி பூங்கா ஆ) புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்கா இ) இயந்திரவியல் பூங்கா

Answer»

மே‌ற்கூற‌ப்ப‌ட்ட அனை‌த்து‌ம் ச‌ரியானவை ஆகு‌ம்.  

  • 1988 ஆ‌ம் ஆ‌ண்டு பெரியார் அறிவியல் தொழி‌ல் நுட்ப கழக‌ம் ‌‌நிறுவ‌ப்ப‌ட்டது.
  • பெரியார் அறிவியல் தொழி‌ல் நுட்ப கழக‌ம் ஆனது செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள கோ‌‌ட்டூ‌ர்புர‌ம் எ‌ன்ற இட‌த்‌‌தி‌ல் அமை‌ந்து‌ உ‌ள்ளது.
  • பெரியார் அறிவியல் தொழி‌ல் நுட்ப கழக‌த்‌தி‌ல் ப‌த்து கா‌ட்‌சி கூட‌ங்க‌ள் அமை‌ந்து ‌உ‌ள்ளது.
  • மேலு‌ம் பெரியார் அறிவியல் தொழி‌ல் நுட்ப கழக‌த்‌தி‌ல் பரிணாம வளர்ச்சி பூங்கா, புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்கா, இயந்திரவியல் பூங்கா முத‌லிய பூ‌ங்கா‌க்க‌ள் அமை‌ந்து உ‌ள்ளன.
  • இ‌ந்த 3 பூ‌ங்கா‌க்க‌ள் ம‌ட்டு‌ம் இ‌ல்லாம‌ல் குழ‌ந்தைக‌ள் ‌விளையாட‌க் கூடிய பொ‌ம்மைக‌ள் ‌நிறை‌ந்த பூ‌ங்கா ஒ‌ன்று‌ம் அமை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  
  • இ‌ந்‌‌தியா‌விலேயே முத‌ன் முறையாக 360 டி‌கி‌ரி பாகை அரை வ‌ட்ட வான‌த்‌திரை இ‌ங்கு உ‌ள்ள கோளர‌ங்க‌‌த்‌தி‌ல் காண‌ப்படு‌கிறது.  
9092.

தமிழர் மருத்துவ முறைக்கும் நவீன மருத்துவ முறைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஒப்படைவு உருவாக்கு

Answer»

த‌மி‌ழ‌ர் மரு‌த்துவ முறை

  • பழ‌ந்த‌மிழ‌ர்க‌ள் இய‌ற்கை உட‌ன் இணை‌ந்த வா‌ழ்‌வினை வா‌ழ்‌ந்தன‌ர்.
  • அவ‌ர்க‌ளி‌ன் மரு‌த்துவ முறை ஆனது இய‌ற்கை உட‌ன் இணை‌ந்த ‌சி‌த்த மரு‌த்துவ‌ம் ஆகு‌ம். ‌‌
  • சி‌த்த மரு‌த்துவ‌த்‌தி‌ல் மருந்துக‌ள் எ‌ன்பது வே‌ர், இலை, ப‌ட்டை, பூ முத‌லியனவ‌ற்‌றி‌ல் இரு‌ந்து தயா‌ரி‌க்க‌ப்படுவது ஆகு‌‌ம். ‌
  • சி‌த்த மரு‌த்துவ‌ம் ப‌க்க ‌விளைவுக‌ள் அ‌ற்றது.  

ந‌வீன மரு‌த்துவ முறை

  • ந‌வீன கால‌த்‌திய ம‌க்‌க‌ள் இய‌ற்கை‌யினை சாராம‌ல் இய‌ந்‌திர வா‌‌ழ்‌‌வினை வா‌ழ்‌கி‌ன்றன‌ர்.
  • ந‌வீன மரு‌த்துவ முறை ஆ‌ங்‌கில மரு‌த்துவ முறை அ‌ல்லது அ‌ல்லோப‌தி ஆகு‌ம்.
  • இ‌‌தி‌ல் வழ‌ங்க‌ப்படு‌ம் மரு‌ந்துக‌ள் வே‌தி‌யிய‌ல் முறை‌யி‌ல் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டவை.
  • ந‌வீன மரு‌த்துவ முறை‌யி‌ல் பா‌தி மரு‌த்துவ‌ங்க‌ள் ப‌க்க ‌விளைவுகளை ஏ‌ற்படு‌த்த‌க் கூடியவை.
9093.

பொருத்துகஅ) விசும்பு -சிறப்பு ஆ) ஊழி-முகம்இ) ஊழ்- வானம் ஈ) பீடு -முறை

Answer»

ANSWER:

பொறுத்துக:

அ) விசும்பு- வானம்

ஆ) ஊழி- முறை

இ)ஓழ்- முகம்

ஈ) பீடு- சிறப்பு..

||| தமிழன் டா |||

9094.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் படத்தின் கீழே தோன்றிய தொடர்கள்அ) மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனை புத்திக்கூர்மை ஆ) அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரி அல்ல அது அறிவின் மாயையே இ) உடல் ஊனத்தை வெல்லும் ஆற்றல் தன்னம்பிக்கைக்கு உண்டு

Answer»

ANSWER:

இன்று (மார்ச் 14-ந் தேதி) விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்கின் நினைவு தினம். விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கை சோகங்கள் நிறைந்தது

9095.

இன்றைய செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை செய்தித்தாளிலோ இணையத்திலோ கண்டு அட்டவணையாக தருக

Answer»

செயற்கை நுண்ணறிவு

  • ஆரம்பமாக செயற்கை நுண்ணறிவு போக்குவரத்து துறையில் அதன் பயன்பாடுகளை பார்க்கின்ற பொழுது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கின்ற பொழுது இது சுருக்கமான வழி என்று நமது திறன்பேசியில் வழிகாட்டி படம் உதவி செய்கின்றது.
  • அதைத்தொடர்ந்து வணிகத் துறையை எடுத்துக்கொண்டால் புதிய வணிக வாய்ப்புகளை இந்த செயற்கை நுண்ணறிவு நமக்கு தருவதோடு, பெரும் நிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தும் இது பயன்படுகின்றது.
  • அதைத்தொடர்ந்து மருத்துவத்துறையில் எடுத்துக்கொண்டால் நோய்களைக் கண்டுபிடித்து அவற்றுக்கான தீர்வை தருவதோடு கண் அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
  • இது அல்லாத இன்னும் பல துறைகளிலும் பயன்படுவதோடு விடுதிகள், வங்கிகள், அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் மனிதர்கள் அளிக்கும் சேவைகளை இந்த செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளான ரோபோக்கள் அளிக்கிறது.
9096.

நம் முன்னோர் அறிவியல் கருத்துக்களை இயற்கையுடன் இணைத்து

Answer»

ANSWER:

Mate

சுற்றுச்சூழல் என்பது நம்மைச் சுற்றியிருக்கும் காற்று மண்டலம், நீர் நிலைகள், மரங்கள், விலங்குகள் மட்டுமல்லாது நாம் வசிக்கும் வீடுகள், சந்தைகள், பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவ

மனைகள் என அனைத்துமே ஒருங்கிணைந்ததுதான் சுற்றுச்சூழல். சுற்றுச்சூழல் என்பது ஓர் உயிரினத்தைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலை குறிக்கிறது. மாறியும் மாறாமல் நிலைத்தும் இருக்கின்ற பலவகைத் தோற்றங்களைக் கொண்டுள்ள இயற்கை, மனித வாழ்க்கையிலிருந்து தவிர்க்க முடியாதது.

9097.

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும் தொடர் பொருள் விளக்குக

Answer»

Answer:

please TRANSLATE in english.... OTHERWISE search on GOOGLE or YOUTUBE

9098.

க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களை பணியில் அமர்த்தியுள்ள நாடு ?

Answer»

இயந்திர மனிதர்களை பணியில் அமர்த்தியுள்ள நாடு:

  • 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களை பணியில் அமர்த்தியுள்ள நாடு சீனாவாகும்.  
  • சீனாவில் 50க்கும் மேற்பட்ட அதிகமான மருத்துவமனைகளில் அங்கு இயந்திர மனிதர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
  • இது வரக்கூடிய நோயாளிகளின் நோயை துல்லியமாக கண்டறிந்து சரி செய்கிறது.
  • அதாவது மருத்துவர்களால் என்ன நோய் என்று கண்டுபிடிப்பதற்கு கடினமான சூழல் உருவாகின்ற பொழுது கூட அதை மிகவும் எளிமையாக இந்த இயந்திர மனிதன் கண்டுபிடித்து அதற்கான தீர்வையும் தருகிறது.
  • இதுபோன்ற இயந்திர மனிதனான ரோபோ மருத்துவமனையில் பயன்படுத்துவது என்பது நம் தமிழகத்தில் வியக்கத்தக்க ஒன்று.
  • இதைப் போன்ற தகவல்களை நாம் ஊடகங்களிலும் திரைப்படங்களில் மட்டுமே நம்மால் காணமுடிகின்றது.
  • அது போன்ற ஒரு அமைப்பை நம் நாடு இன்னும் உருவாகவில்லை.
  • தொழில்நுட்பத்தில் இன்னும் நம் நாடு தண்ணி நிறைவடையவில்லை.
9099.

பொருத்தமான விடையை வரிசைப்படுத்துஅ) தண்பெயல் -வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த ஆ) ஆர் தருபு-செறிந்து திரண்டு இ) பீடு-குளிர்ந்த மழை ஈ) ஈண்டி- பொருத்து

Answer»

இ), அ), ஈ), ஆ):

  • பொருத்தங்களில் ஆரம்பமாக உள்ள தண்பெயல் என்பதற்கு நேர்ரெதிராக வெள்ளத்தில் மூழ்கி கிடந்த என்ற வார்த்தை பொருத்தப்பட்டிருக்கிறது.
  • ஆனால் இவ்வார்த்தை தவறான பொருத்தமாகும். ஏனெனில் தண்பெயல் என்பது குளிர்ந்த மழையை குறிக்க கூடியதாகும்.
  • எனவே குளிர்ந்த மழை என்பதே இதற்கு சரியான பொருத்தமாகும்.
  • அதைத் தொடர்ந்து இரண்டாவதாக ஆர்தருபு என்பதற்கு நேரெதிராக செறிந்து திரண்டு என்ற வார்த்தை பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்போதும் தவறானதாகும். இதற்கு சரியான பொருத்தம் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த என்பதே சரியான பொருத்தமாகும்.
  • அதைத் தொடர்ந்து மூன்றாவதாக உள்ள பீடு என்பதற்கு நேரெதிராக குளிர்ந்த மழை என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதுவும் தவறாகும். இதற்கு சரியான பொருத்தம் சிறப்பு என்பதாகும்.
  • அதை தொடர்ந்து கடைசியாக உள்ள ஈண்டி என்பதற்கு செறிந்து திரண்டு என்பதே சரியான பொருத்தமாகும்.
9100.

மாளாத காதல் நோயாளன் போல்"" என்னும் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக

Answer»

மாளாத காதல் நோயாளன் போல் எனும் இத்தொடரில் உள்ள உவமையை இங்கு பார்க்கலாம்.

  • இங்கு உவமையாக நோயாளியை போல் என்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது மருத்துவர் நோயாளிக்கு உடலில் ஏதாவது புண் ஏற்பட்டிருந்தால் அதை கத்தியால் அறுத்து சுட்டாலும் அதை நோயாளி தமக்கு நன்மை என்றே உணர்ந்து மருத்துவரை நேசிப்பார்.
  • அதேபோன்று இதை உவமையாக காட்டி பாடலாசிரியர் வித்துவக்கோட்டு எழுந்தருளியிருக்கும் அன்னையே மருத்துவரை போன்று நீ எனக்கு பல துன்பங்களை தந்தாலும் உனது அடியவனாகிய நான் நோயாளியைப் போலவே உன் அருளையே எப்பொழுதும் நான் எதிர்பார்த்து நிற்கின்றேன் என்பதாக தன்னுடைய பணிவை அழகிய ஊமையின் மூலம் சுட்டிக்காட்டுகின்றார்.
  • இதுவே இவ்வரிகளின் மூலம் உண்மையாக சொல்ல வருகின்ற செய்தியாகும்.