Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

9201.

தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்பு கலையைப் பற்றி கூறு ?

Answer»

தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழி பெயர்ப்பு கலை

  • ஒரு மொ‌ழி‌யி‌ல் கூற‌ப்ப‌ட்ட ஒரு கரு‌த்‌தினை ‌பிற மொ‌ழி பேசு‌ம் ம‌க்களு‌ம் அ‌றியு‌ம் வ‌ண்ண‌ம் பய‌ன்படு‌ம் கரு‌வியே மொ‌ழிபெய‌ர்‌ப்பு எ‌ன்பது  ஆகு‌ம்.
  • த‌மி‌ழ் மொ‌ழி‌யி‌‌ல்  இ‌திகாச கதைக‌ள் எ‌ன்று அழை‌க்க‌ப்படுபவை இராமாயண‌ம் ம‌ற்று‌ம் மகாபாரத‌ம் ஆகு‌ம்.
  • ஆனா‌ல் இவை இர‌ண்டு‌ம் த‌மி‌ழ் நூ‌‌‌ல்க‌ள் அ‌ல்ல.
  • வட மொ‌‌ழி‌யி‌ல் இரு‌ந்த நூலை  தழு‌வி த‌மி‌ழி‌ல் எழுத‌ப்ப‌ட்ட நூ‌ல்க‌ள் ஆகு‌ம்.
  • வட மொ‌ழி‌யி‌ல் ‌‌வியாச‌ர் எழு‌திய பார‌தத்‌தினை தழு‌வியே த‌மி‌ழி‌ல்  ‌வி‌ல்‌லிபு‌த்‌தூரா‌ர் மகா பார‌த‌ம் எழு‌தினா‌ர்.
  • அது போலவே வட மொ‌‌ழி‌யி‌‌ல் வா‌ல்‌‌மீ‌கி எழு‌திய இராமாயண‌த்‌தினை த‌மி‌ழி‌ல் க‌ம்ப‌ர் க‌ம்பராமாயண‌த்‌தினை உருவா‌க்‌கினா‌ர்.
  • இ‌ல்லையெ‌னி‌ல் வட நா‌ட்டி‌ல் ‌நிக‌ழ்‌ந்த கதை நம‌க்கு தெ‌ரியாம‌ல் போ‌ய் இரு‌க்கு‌ம்.
  • உலக பொது மறை என அழை‌க்க‌ப்படு‌ம் நூ‌ல் ‌திரு‌க்குற‌‌ள்.
  • இத‌ற்கு ஒரே காரண‌ம் அ‌தி‌ல் உலக‌த்‌தி‌ற்கு தேவையான பொதுவான கரு‌த்து‌க‌ள் உ‌ள்ளது எ‌ன்பதை உலக நாடுக‌ள் அனை‌த்து‌ம் ஏ‌ற்று‌க் கொ‌ண்டது தா‌ன்.
  • இத‌ற்கு உறு‌துணையா‌ய் இரு‌ந்தது மொ‌ழி பெய‌ர்‌ப்பு தா‌ன்.
9202.

தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியை குறிப்பிட்டுக் காரணம் எழுது?

Answer»

ANSWER:

இந்தி

இந்தி இந்தியாவின் தேசிய மொழி

பாராளுமன்ற விவாதங்களை அறிய உதவும் மொழி

அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் வடக்கே கிடைத்தால் பெரிதும் உதவும் மொழி

மேலை நாட்டு மக்களின் கலாச்சாரத்தை அறிய உதவும் மொழி

9203.

ஐநா அவையில் உறுப்பினர்கள் தன் மொழியில் பேசும்போது மொழி தெரியாதவர்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ?

Answer»

தொடரியல் பகுப்பாய்வி எ‌ன்பது க‌ணி‌னி‌யி‌ன் வ‌ழியே தொட‌ரிய‌ல் செய‌லா‌க்க‌‌த்‌தினை செ‌ய்யு‌ம் கரு‌வி ஆகு‌ம். மொ‌ழி‌யி‌ய‌ல் அடி‌ப்படை‌யி‌ல் அனைத்து‌ச் சொ‌ற்களு‌க்கு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டு இரு‌க்கு‌ம் இல‌க்கண கு‌றி‌ப்‌பி‌னை கொ‌ண்டு செய‌ல்படு‌ம் கரு‌வி ஆகு‌ம். அனை‌த்து வகை பெய‌ர், ‌வினை, இடை‌‌ச் சொற்‌க‌ள், எ‌ச்ச‌ங்க‌ள், அடைமொ‌ழிக‌ள்,  சொ‌ல்லுருபுக‌ள், ‌வினா‌‌ச் சொ‌ற்க‌ள் ப‌ற்‌றிய கு‌றி‌ப்புகளை கொ‌ண்டு பகு‌‌க்க‌ப்ப‌ட்டிரு‌‌க்கு‌ம். இ‌வ்வகை பகு‌ப்பானது அ‌ந்த தொட‌ரி‌ல் உ‌ள்ள ஒ‌‌வ்வோ‌ர் அலைகயு‌ம் இன‌ம் கா‌ட்டு‌ம். ஒரு பனுவ‌லி‌ல் சொ‌ற்றொட‌ர்களை தொட‌ர்பகு‌ப்‌பி ‌பி‌ரி‌க்கு‌ம். இது எ‌ந்‌திர மொ‌ழிபெய‌ர்‌ப்பு‌க்கு பெ‌ரிது‌ம் பய‌ன்படு‌ம். தொடரியல் பகுப்பாய்வி கரு‌‌வி ஆனது தொட‌ரி‌ல் இல‌க்கண ‌பிழை உ‌ள்ளதா இ‌ல்லையா எ‌ன்பதை க‌ண்ட‌றி‌ந்து ‌திரு‌‌‌த்து‌ம். இது இல‌க்கண‌ ‌‌பிழை ‌திரு‌த்‌தியை உருவா‌க்க பய‌ன்படு‌கிறது.  

9204.

பொருந்தாத இணையை தேர்ந்தெடுஅ) அழிக்க வேண்டியவை - ஆசை சினம் அறியாமை ஆ) பெரியவரைத் துணையாகக் கொள்ளுதல் - பெரும்பேறு இ) நஞ்சை கொடுத்தாலும் உண்பார்- பிறர் நன்மையை கருதுபவர் ஈ) அறியாத மன்னன்-நாட்டின் வளத்தை பெருக்கும்

Answer»

Answer:

please WRITE in Hindi or English language to get CORRECT answer of this QUESTION......

9205.

ஒருவருக்கு பெருமை தருவது எது ?

Answer»

ANSWER:

ஒருவருக்குப் பெருமை தருவது ஒழுக்கம்

9206.

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணை எது ?அ) உயிரினும் மேலானது -ஒழுக்கம் ஆ) ஒழுக்கமுடையவர்-மேன்மை அடைவர் இ) உண்மைப் பொருளை காண்பது- அறிவு ஈ) உலகத்தோடு பொருந்தி வாழ்க கல்லாதவர்-அறிவுடையவர்

Answer»

ANSWER:

உலகத்தோடு பொருந்தி வாழ கல்லாதவர் அறிவில்லாதவர்

9207.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்கல்லார் அறிவிலா தார்என்ற இக்குறளுக்கேற்ற ஒரு நிகழ்வினை கூறு

Answer»

MARK as BRAINILIST answer

think it is HELPFUL for U

9208.

வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் கோலொடு நின்றான் இரவு- இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்கு ?

Answer»

பொழிப்பு: ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல், போகும் வழியில் தனியே வேல் ஏந்தி நின்ற கள்வன் 'கொடு' என்று கேட்பதைப் போன்றது.

மணக்குடவர் உரை: தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா வென்றல்போலும்: முறைசெய்தலை மேற்கொண்டு நின்றவன் குடிகள்மாட்டு இரத்தல்.

கோலொடு நிற்றல்- செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கடமைக்குமேல் வேண்டுகோளாகக் கொள்ளினும். அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு.

பரிமேலழகர் உரை: வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத்தனியே வேல் கொண்டு நின்ற கள்வன், இடு என்றது போலும் - ஆறுசெல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடுஒக்கும், கோலொடு நின்றான் இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்றஅரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல்.

('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால் இறைப்பொருள் அன்மையும் பெற்றாம், தாராக்கால்ஒறுப்பல் என்னும் குறிப்பினன் ஆகலின் இரவாற் கோடலும் கொடுங்கோன்மைஆயிற்று,இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையதுகுற்றம் கூறப்பட்டது.)

............

MARK as brainilist ANSWER

.....

think it HELPS U

9209.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

Answer»

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

  • விளையும் பயிர் முளையிலேயே தெரியும் எ‌ன்ற பழமொ‌ழி உண‌ர்‌த்து‌ம் கரு‌த்து ஒருவ‌ரி‌ன் குண‌ம் அ‌ல்லது ஒரு செய‌லி‌ன் ‌விளைவு  முத‌லியனவ‌ற்‌றினை  அத‌ன் தொட‌க்க‌த்‌திலேயே அ‌றிய இயலு‌ம்.
  • ஒருவ‌ர் ‌சிறு வய‌‌தி‌ல் செ‌ய்யு‌ம் செய‌லை வை‌த்தே அவ‌ர் எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் எ‌வ்வாறு இரு‌ப்பா‌ர் எ‌ன்பதே க‌ணி‌ப்ப‌ர்.
  • உதாரணமாக சு‌ப்‌பிரம‌ணிய‌ம் ‌சிறு வய‌தி‌லேயே பா‌‌ புனையு‌‌ம் ‌திற‌ன் பெ‌ற்று ‌விள‌ங்‌கியதா‌ல் அவரு‌க்கு பார‌தி எ‌ன்ற ப‌ட்ட‌த்‌தினை சூ‌ட்டினர்.
  • அவரு‌ம் எ‌தி‌‌ர்கால‌த்‌தி‌ல் ‌த‌ன் பா‌வினா‌ல் ‌விடுதலை போரா‌‌ட்ட உண‌‌ர்‌வினை ம‌க்க‌ளிடையே எடு‌த்து‌ச் செ‌ன்று மகாக‌வி, தே‌‌சிய க‌வி என பாரா‌ட்ட‌ப்ப‌ட்டா‌ர்.
  • அதுபோல ஒரு செய‌லி‌‌ன் தொட‌க்க‌த்‌தி‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம் நடவடி‌க்கை‌களை வை‌த்தே அ‌ந்த செய‌லி‌ன் முடிவு எ‌வ்வாறு இரு‌க்கு‌ம் எ‌ன்பதை கூற இயலு‌ம்.
9210.

பழகபழகப் பாலும் புளிக்கும் என்பதை பற்றிய கருத்தினை கூறு

Answer»

ANSWER:

can't UNDERSTAND this QUESTION SORRY.....

9211.

வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன் என்ற பழமொழியைப் பற்றிய கருத்தினை கூறு

Answer»

வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்

  • வெண்ணெயை வைத்து‌க் கொண்டு நெய்க்கு அலைவானேன் எ‌‌ன்ற பழமொ‌ழி‌ உண‌ர்‌த்து‌ம் கரு‌த்து தேவையான பொரு‌ள் கைக‌ளிலே இரு‌க்கு‌ம் போதே அத‌ன் அருமை பு‌ரியாம‌ல் அதனை தேடி பல இட‌ங்க‌ளி‌ல் அலைவது மு‌ட்டா‌ள் தன‌ம் எ‌ன்பது ஆகு‌ம்.
  • உதாரணமாக நா‌ம் அனைவரு‌ம் அ‌றி‌ந்த இறைவ‌ன் முருக‌ன் உல‌கினை சு‌ற்‌றிய கதை‌யினை கூறலா‌ம்.
  • உல‌கினை யா‌ர் முத‌லி‌ல் சு‌ற்‌றி வரு‌கிறா‌ர்களோ அவ‌ர்களு‌க்கே மா‌ம்பழ‌ம் எ‌ன ‌சிவ‌ன் கூ‌றினா‌ர்.
  • அதனை கே‌ட்ட முருக‌ர் த‌ன் ம‌யி‌ல் வாக‌ன‌த்‌தி‌ல் ஏ‌றி உல‌கினை சு‌ற்‌‌றி‌க் கொ‌ண்டு இரு‌ந்தா‌ர்.
  • ஒருவ‌ரு‌க்கு உ‌ண்மையான தெ‌ய்வ‌ம், உலக‌ம் எ‌ல்லாமே அவ‌‌ரின‌் பெ‌ற்றோ‌ர்க‌ள் தா‌‌ன்.
  • அதனை உண‌ர்‌ந்த ‌விநாயக‌ர் த‌ன் தா‌ய்த‌ந்தையரை சு‌ற்‌றி வ‌ந்து மா‌ம்பழ‌த்‌தினை பெ‌ற்று ‌வி‌ட்டா‌ர்.
  • ஆனா‌ல் அரு‌கி‌ல் இரு‌‌‌ந்த உ‌ண்மையான உலகமா‌கிய த‌ன் தா‌ய்‌த‌ந்தையரை எ‌ண்ணாம‌ல் ‌உல‌கினை சு‌ற்‌றி வ‌ந்த முருக‌ர் தோ‌ல்‌வியை தழு‌வினா‌ர்.  
9212.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் பற்றிய கருத்தினை கூறு

Answer»

Explanation:

~FOLLOW me please and Mark as brainliest I'm Tannu RANA

9213.

வாழ்வதற்காக உண்; உண்பதற்காக வாழாதே இன்றைய பழமொழியின் கருத்தினை கூறு

Answer»

ANSWER:

EK ke sm MC SB LLC an KC an NZ

9214.

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதைப் பற்றிய கருத்தினை கூறு

Answer»

MARK as BRAINILIST answer

think it HELPS U

9215.

பாடி மகிழ்ந்தனர்,கூடி அமர்ந்தனர் என்ற இவ்விரு தொடர்களும் யாவை ?

Answer»

Explanation:

~FOLLOW me PLEASE and Mark as BRAINLIEST I'm Tannu Rana ♥

9216.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை பற்றி கருத்தினைக் கூறு

Answer»

ANSWER:

can't UNDERSTAND this QUESTION...

9217.

சரியான கூற்றினைக் கூறுஅ) மேடையில் நன்றாகப் பேசினான் என்பது பெயரெச்சத் தொடர் ஆ)வந்தார் அண்ணன் என்பது அடுக்குத்தொடராகும் இ) அரிய கவிதைகளின் தொகுப்பு இது என்பது வினையெச்சத் தொடர் ஆகும்

Answer»

Answer:

OZ am is an oz G LG am of ash of ag ya ah PC

9218.

மற்றொன்று, வருக வருக என்ற இவ்விரு தொடர்களும் எவ்வகையான தொடர் என்பதை கூறு ?

Answer»

தொகைநிலைத்தொடர்:

  • ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே வந்து  பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
  • இவை ஒன்பது வகைப்படும்.    

மற்றொன்று என்பது இடைச்சொல் தொடராகும்.

  • இடைச்சொல்லை தொடர்ந்து பெயரோ வினையோ வருவது இடைச்சொல் தொடராகும்.
  • மற்றொன்று = மற்று + ஒன்று.  மற்று எனும் இடைச்சொல்லை தொடர்ந்து ஒன்று எனும் சொல் நின்று பொருள் தருகிறது.  

வருக வருக என்பது அடுக்குத் தொடராகும்.

  • ஒரு சொல்  இரண்டு மூன்று முறை அடுக்கி வருவது  அடுக்குத்தொடர் ஆகும்.
  • இதில் வருக வருக எனும் சொல் இரண்டு மூன்று முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் ஆகும்.  
9219.

பாடினாள் கண்ணகி, ஏறினான் அன்புஎன்பது எவ்வகையான தொடராகும் ?

Answer»

Answer:

SORRY I don't KNOW this LANGUAGE...............

plzzz FOLLOW me

9220.

பொருத்துகபார்சல்- சோற்றுக் கஞ்சிபதனம்- மேல் கஞ்சிநீத்துப்பாகம் – கவனமாகமகுளி- பாத்தி

Answer»

Answer:

HEY MATE I am very sorry but I can't UNDERSTAND you QUESTION

9221.

இவைகள் எவ்வகையான தொடர் என்பதை கூறு(இறங்கினார் முஹம்மது,பாலா பாடகர், பாடுவது கேட்பது)

Answer»

ANSWER:

இறங்கினார் முகமது என்பது வினைமுற்று தொடர்

பாலா பாடகர் என்பது எழுவாய் தொடர்

பாடுவதும் கேட்பதும் இதில் உம் என்னும் இடைச்சொல் வந்திருப்பதால் இடைச்சொல் தொடர்

9222.

சரியான கூற்றினை தேர்வு செய்கஅ) பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பது வினைமுற்றுத் தொடர்ஆ) வடித்த கஞ்சியில் சிலையை அலசினேன் என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

Answer»

ANSWER:

hey MATE I really can UNDERSTAND you question

9223.

நெடுங்காலமாகப் பார்க்க எண்ணி இருந்த ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார் அவரை எதிர்கொண்டு விருந்து அளிக்கும் நிகழ்வினை கூறு ?

Answer»

ANSWER:

I don't UNDERSTAND this LANGUAGE SORRY . I am MAHARASHTRIAN

9224.

விருந்தினர் தினம் தினம் என்பது உன் வாழ்வில் எப்படி அமையும் என்பதைப் பற்றி கூறு ?

Answer»

Answer:

of SM of sm of N of ah OH AB ICC ah ofkkkkklllluyytryjfjg...

Explanation:

errhiiytrgmft

llllll

9225.

சரியான கூற்றை கண்டறிகஅ) நன்னன் என்பவன் குறுநில மன்னன் ஆ) மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவன் இ) மலைபடுகடாமை இயற்றியவர்

Answer»

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகள் அனைத்தும் சரியானவை.  

அ) நன்னன் என்பவன் குறுநில மன்னன்.

  • இக்கூற்று சரியானது.    

ஆ) மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவன்.  

  • நன்னன் என்ற  குறுநில மன்னனை பாட்டுடைத் தலைவனாக கொண்டு பாடப்பட்டது மலைபடுகடாம் ஆகும்.

இ) மலைபடுகடாமை இயற்றியவர்.

  • நன்னன் என்ற  குறுநில மன்னனை பாட்டுடைத் தலைவனாக கொண்டு  இரணிய முட்டத்து பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது.  
  • இந்த மலைபடுகடாம் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.இதன் மற்றொரு பெயர்  "கூத்தராற்றுப்படை " ஆகும்.
  • இவற்றில் மொத்தம் 583 அடிகள் காணப்படுகின்றன.
  • மலைபடுகடாம் என்பது ஒரு கற்பனை பெயராகும்.  
  • இதற்கான காரணம்  மலையை யானையாக உருவகம் செய்து கொண்டு அங்கு எழும் ஓசைகளை யானையின் மதத்தால் உருவான ஓசை என்றும் விளக்குவதால் இப்பெயர் பெற்றது.  
9226.

விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் எத்தனை ?

Answer»

ANSWER:

விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் மொத்தம் 9

9227.

பொருத்துக ஆரி- பள்ளம் நரலும்- கூத்தர் படுகர் - அருமை வயரியம்- ஒலிக்கும்

Answer»

ANSWER:

ஆரி என்றால் அருமை என்று பொருள்

நரலும் என்றால் ஒலிக்கும் என்று பொருள்

படுகர் என்றால் பள்ளம் என்று பொருள்

வயரியம் என்றால் கூத்தர் என்ற பொருள்

9228.

சரியான கூற்றை கண்டறிகஅ) விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின ஆ) நாயக்கர் ,மராட்டியர் ஆட்சி காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச் செல்வோர்க்காக கட்டப்பட்டன

Answer»

ANSWER:

இரண்டு கூற்றும் சரியான கூற்றுகள்

9229.

சொற்றொடரை முறைப்படுத்தவிருந்தினர் என்று பெயர் புதியவர்களுக்கு முன்பின் அறியாத

Answer»

Answer:

hi mate ,

L don't understand this language..

PLEASE CONVERT it into English language

9230.

முகமன் எனப்படுவது யாது ?

Answer»

முகமன்:  

  • முகமன் என்பது விருந்தினரை மகிழ்வித்து கூறும் சொற்களாகும்.  
  • வாருங்கள், அமருங்கள், நீர் பருகுங்கள், நலமா போன்றவை  முகமன் சொற்களாகும்.
  • அதாவது விருந்தினராக வரக்கூடிய ஒருவரை அவர் வந்தவுடன் வியந்து உரைத்தல், பிறகு அவரிடம்  அழகிய முறையில் இனிமையாகப் பேசுதல்,  
  • அவரை முகமலர்ச்சியுடன் நோக்குதல், வந்தவுடன் அவரை வருக வருக என வரவேற்றல்,
  • வீட்டிற்குள் வந்த அவரை அமரச் செய்து அவருடன் அமர்தல், வந்த விருந்தினருக்கு எதிராக நிற்குதல், அமர்ந்திருக்கக்கூடிய அவருடன் அழகிய முறையில் மனம் மகிழும் படியான பேச்சுக்களை பேசுதல்,
  • அவருடைய உடல் நலத்தையும்,  குடும்பத்தார்களின் உடல் நலத்தையும் விசாரித்தல்,
  • கடைசியாக அவர் நம்மை விட்டு விடைபெற்றுச் செல்லும் பொழுது அவரை பின்தொடர்ந்து ஏழடி நடந்து சென்று   புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்பி வைத்து வைப்பது ஆகிய இந்த ஒன்பதுமாகும்.    
9231.

Mcom second year igno university assigent with answers in english language

Answer»

ANSWER:

I don't KNOW about this

9232.

பொருத்துகஅ) விருந்தே புதுமை - திருவள்ளுவர்ஆ) மோப்பக் குழையும் அனிச்சம் - தொல்காப்பியர்இ) மருந்தே ஆயினும் விருந்தோடு உண்- இளங்கோவடிகள்ஈ) விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை -அவ்வையார்

Answer»

ANSWER:

விருந்தே புதுமை என்று கூறியவர் தொல்காப்பியர்

மோப்பக் குழையும் அனிச்சம் என்று பாடியவர் திருவள்ளுவர்

மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்று பாடியவர் அவ்வையார்

9233.

உயிரினும் மேலானதாக கருதி பாதுகாக்க வேண்டியது எது ?

Answer»

ANSWER:

உயிரினும் மேலாக கருதி பாதுகாக்க வேண்டியது ஒழுக்கம்

markme as BRAINLIEST

9234.

தொகாநிலைத் தொடர் என்றால் என்ன அது எத்தனை வகை அவை யாவை ?

Answer»

தொடரியல் பகுப்பாய்வி எ‌ன்பது க‌ணி‌னி‌யி‌ன் வ‌ழியே தொட‌ரிய‌ல் செய‌லா‌க்க‌‌த்‌தினை செ‌ய்யு‌ம் கரு‌வி ஆகு‌ம். மொ‌ழி‌யி‌ய‌ல் அடி‌ப்படை‌யி‌ல் அனைத்து‌ச் சொ‌ற்களு‌க்கு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டு இரு‌க்கு‌ம் இல‌க்கண கு‌றி‌ப்‌பி‌னை கொ‌ண்டு செய‌ல்படு‌ம் கரு‌வி ஆகு‌ம். அனை‌த்து வகை பெய‌ர், ‌வினை, இடை‌‌ச் சொற்‌க‌ள், எ‌ச்ச‌ங்க‌ள், அடைமொ‌ழிக‌ள்,  சொ‌ல்லுருபுக‌ள், ‌வினா‌‌ச் சொ‌ற்க‌ள் ப‌ற்‌றிய கு‌றி‌ப்புகளை கொ‌ண்டு பகு‌‌க்க‌ப்ப‌ட்டிரு‌‌க்கு‌ம். இ‌வ்வகை பகு‌ப்பானது அ‌ந்த தொட‌ரி‌ல் உ‌ள்ள ஒ‌‌வ்வோ‌ர் அலைகயு‌ம் இன‌ம் கா‌ட்டு‌ம். ஒரு பனுவ‌லி‌ல் சொ‌ற்றொட‌ர்களை தொட‌ர்பகு‌ப்‌பி ‌பி‌ரி‌க்கு‌ம். இது எ‌ந்‌திர மொ‌ழிபெய‌ர்‌ப்பு‌க்கு பெ‌ரிது‌ம் பய‌ன்படு‌ம். தொடரியல் பகுப்பாய்வி கரு‌‌வி ஆனது தொட‌ரி‌ல் இல‌க்கண ‌பிழை உ‌ள்ளதா இ‌ல்லையா எ‌ன்பதை க‌ண்ட‌றி‌ந்து ‌திரு‌‌‌த்து‌ம். இது இல‌க்கண‌ ‌‌பிழை ‌திரு‌த்‌தியை உருவா‌க்க பய‌ன்படு‌கிறது.  

9235.

சரியான கூற்றை கூறுஅ) அறிஞருக்கும் பொன்னாடை என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஆ) சாலச் சிறந்தது என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

Answer»

ANSWER:

சாலச்சிறந்தது என்பது உரிச்சொல் தொடர்

அறிஞருக்குப் பொன்னாடை என்பது நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

9236.

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் சிலவற்றை சான்றோடு கூறு ?

Answer»

EXPLANATION:

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் சிலவற்றை சான்றோடதீநுண்மி அல்லது வைரசு (VIRUS) என்பது ஒரு தொற்றுநோய் கிருமியாகும். இது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம் என்றும் அழைக்கப்படுகிறது. மிக நுண்ணிய அளவுகளில் 20-300 நானோமீட்டர் அளவு கொண்டவையாக வைரசுகள் காணப்படுகின்றன. செயற்கை ஊடகங்களில் தாமாக வளர்கின்ற திறனற்ற உயிரினங்களாகும். தாவர அல்லது விலங்கு செல்களில் மட்டுமே இவை வாழக்கூடியவையாகும். தாம்

9237.

பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அரசியலையும் விருந்தினருக்கு உணவு விடுதல் என்ற பண்பாட்டு சேலையும் ஒப்பிடுக ?

Answer»

ANSWER:

yrr aapko HINDI ya ENGLISH NAHI aati hai Kya...

9238.

சரியா தவறா என்பதை கூறு ?அ) காவிரி பயந்தது என்பது வினையெச்சத் தொடர் ஆ) நண்பா எழுது என்பது பெயரெச்சத் தொடர்

Answer»

EXPLANATION:

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் சிலவற்றை சான்றோடதீநுண்மி அல்லது வைரசு (VIRUS) என்பது ஒரு தொற்றுநோய் கிருமியாகும். இது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம் என்றும் அழைக்கப்படுகிறது. மிக நுண்ணிய அளவுகளில் 20-300 நானோமீட்டர் அளவு கொண்டவையாக வைரசுகள் காணப்படுகின்றன. செயற்கை ஊடகங்களில் தாமாக வளர்கின்ற திறனற்ற உயிரினங்களாகும். தாவர அல்லது விலங்கு செல்களில் மட்டுமே இவை வாழக்கூடியவையாகும். தாம்

பெயரெச்சத்பயந்தது

9239.

ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்கு புலவர்களையும், கலைஞர்களையும், வள்ளலர்களையும் நோக்கி நெறிபடுத்துவதாக இருந்தது அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை கூறு ?

Answer»

இன்று வழிகாட்டுதலாக மாறியுள்ள ஆற்றுப்படுத்துதல்

  • அன்றைய சூழலில் ஆற்றுப்படுத்துதல் என்பது நெறிப்படுத்தும் ஒன்றாக இருந்தது.
  • பகலில் இளைப்பாறி செல்லுங்கள் இரவில் சேர்ந்து தங்குங்கள் என்பதாக சொன்ன அந்த நெறிப்படுத்தும் வார்த்தை, இன்று அதிகமான வெப்பத்தின் காரணமாகவோ அல்லது வேலை செய்வதன் காரணமாக அசதியை போக்குவதற்காக சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதாக மாறிவிட்டது.
  • அதேபோன்று இரவில் எங்கும் செல்ல வேண்டாம்.
  • திருடர் பயம் அதிகமாக உள்ளதன் காரணமாக நீங்கள் சேர்ந்து தங்கிக் கொள்ளுங்கள் என்பதாக ஒரு வழிகாட்டுதல், வழிகாட்டுதலின் பெயரில் மாறிவிட்டது.
  • அதேபோன்று அன்றைய சூழலில் ஒரு உறவினர் போலவே பழகி இனிய சொற்களை பேசுவார்கள்.
  • ஆனால் இன்று சற்று கடினமாகவே பழகுவார்.
  • கடினமான சொற்களை அவர்கள் பேசுவர் பொறுத்துக்கொள்ளுங்கள் என்பதாக வழிகாட்டுதலின் அடிப்படையில் மாறிவிட்டது.
9240.

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்கஅ) காவேரி பயந்தது -எழுவாய்த் தொடர் ஆ)பாடினால் கண்ணகி -வினைமுற்றுத் தொடர் இ) நண்பா எழுது -விளித் தொடர் ஈ) பாடி மகிழ்ந்தனர் – பெயரெச்சத்தொடர்

Answer»

Answer:

SORRY can't HELP because I don't know about this LANGUAGE

9241.

மலைபடுகடாம் நூல் பற்றி குறிப்பு வரைக ?

Answer»

EXPLANATION:

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.[1]

நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.

9242.

அதிவீரராம பாண்டியன் குறிப்பு வரைக ?

Answer»

அதிவீரராம பாண்டியன்

  • அதிவீரராம பாண்டியன் என்பவர் பிற்கால பாண்டிய மன்னர்கள் ஒருவர்.
  • இவர் ஒரு அரசன் என்பதையும் தாண்டி தமிழ் புலவராகவும் திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
  • இவரது பட்டப் பெயர் "சீவலமாறன்" என்பதை 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிதம்பரநாத கவி என்ற புலவரால், இவரைப்பற்றி இயற்றிய "சீவலமாறன் கதை" என்றநூலின் மூலம் அறியப்படுகிறது.
  • இவர் மிகுந்த இறை பக்தி உடையவராகவும் இருந்தார் என்பதாக கூறப்படுகின்றது.  
  • இதன் காரணமாக பல கோயில்களையும் கட்டினான் என்று சொல்லப்படுகிறது.
  • அதில் தென்காசியில் சிவன் கோயிலும், விஷ்ணு கோயிலும் அடங்கும்.
  • இவர் காசிக்காண்டம், நைடதம், லிங்க புராணம், வாயு சம்கிதை, கூர்ம புராணம், வெற்றிவேற்கை, திருக்கருவை அந்தாதி போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
9243.

முல்லை நிலத்திலிருந்தும், மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவு வகைகள் யாவை ?

Answer»

முல்லை, மருத நிலம்

முல்லை நிலம்

  • முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த பகுதியையும் குறிக்கக்கூடிய ஒன்றாகும்.
  • எனவே அங்கு நெய்யினால் வேகவைத்த மாமிசத்தின் பொரியல் கிடைக்கும்.
  • அதோடு மட்டுமல்லாமல் தேன் மூலமாக கிடைக்கும் உணவுப் பொருட்களும் அங்கு கிடைக்கும்.

மருத நிலம்

  • மருத நிலம் என்பது வயலும் வயல் சார்ந்த பகுதியை குறிக்கக் கூடியது என்பதால் அங்கு தினைசோறு, நெல் சோறு போன்ற போன்றவைகளும்,
  • இன்னும் வயலில் விளையக்கூடிய காய்கறி சார்ந்த உணவுப் பொருட்களும் அங்கு கிடைக்கும்.
  • இரண்டின் நிலப்பகுதியும் வேறுவேறு பகுதி என்பதால் இங்கு கிடைக்கின்ற பொருட்கள் அந்த நிலப்பகுதியில் கிடைக்காது.
9244.

உற்றார் ஓடு நின்ற விருந்து குறித்து எழுதுக ?

Answer»

உற்றார் ஓடு நின்ற விருந்து

  • சங்க காலத்திலே வாழ்ந்து வந்த நம் பழம்பெரும் தமிழர்கள்; அது அரசனாக இருந்தாலும் சரி, சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, வந்த விருந்தினர்களை வரவேற்று உபசரித்து போற்றி வந்தனர்.
  • ஆனால் கால மாற்றத்தின் காரணமாக புதியவர்களை வீட்டிற்கு அழைத்து உணவு உபகாரம் செய்வது என்பது குறைந்துவிட்டது.
  • இன்றைய சூழலில் விருந்தோம்பல் என்றால் தன்னுடைய உறவினர்களை மட்டுமே வரவழைத்து உபகாரம் செய்வது என்று எண்ணிக் கொண்டனர்.
  • ஆனால் இதுவும் கூட குறைவு என்றே சொல்லியாக வேண்டும்.
  • காரணம் அவரிடம் குறைந்துவிட்ட மனித நேயம் மட்டுமே.
  • அதுபோல விருந்து பரப்பது குறைந்ததன் காரணமாக நாயக்கர், மராத்தியர் ஆட்சி காலத்தின் பொழுது அதிக அளவிலான சத்திரங்களும் அவர்களுக்காக, வழிப்போக்கர்களுக்காக கட்டப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
9245.

விருந்தோம்பல் அன்றும் இன்றும் எவ்வாறு உள்ளது என்பதை கூறு ?

Answer»

EXPLANATION:

விருந்தோம்பல் அன்று வள்ளல்கள் வறியவர்களை நோக்கி வெளிப்படுத்துவதாக அமைந்தது. இன்று விருந்தினரான உறவினர்களை நோக்கி நம் கடமையாக உள்ளது

9246.

உலகம் நினைத்திருப்பதற்கான காரணங்கள் எவை என இளம்பெரு வழுதி குறிப்பிட்டுள்ளார் ?

Answer»

இளம்பெரு வழுதி:

  • உலகம் நிலைத்திருப்பதற்கான காரணங்கள் எவை என இளம் பெருவழுதி குறிப்பிடும்பொழுது ஆரம்பமாக தனித்து உண்ணாமல் இருப்பது தான் தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை என்று குறிப்பிடுகின்றார்.
  • எனவே இது உலகம் நிலைத்திருக்கக்கூடிய செயல் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.
  • நம் முன்னோர்கள் உணவு உண்ணும் பொழுது அரசன் முதல் சாதாரண  மக்கள் வரை அனைவருமே தான் மட்டும் தனித்து உண்ணாமல் உடன் இருப்போரையும் அழைத்து ஒன்றாக ஒன்றிணைந்து உணவு உண்ணச் செய்வார்.
  • இரண்டாவதாக குறிப்பிடும்பொழுது அமிழ்தமே கிடைத்தாலும் அதை தான் மட்டுமே உண்ணாமல் பிறருக்கும் கொடுக்கும் அந்த நல்ல மனிதர்களால்தான் உலகம் நிலைத்திருக்கின்றது என்பதாக குறிப்பிடுகின்றார்.
  • ஆனால் இன்றைய சூழலில் வாழும் மக்கள் பிறருக்குக் கொடுப்பதற்கு மனம் வராத மனிதர்களாகத் தான் இருக்கிறார்கள்.
9247.

சரியா தவறா என்பதை கூறு அ) கேட்ட பாடல் எழுவாய் தொடர்ஆ) பாடி மகிழ்ந்தனர்

Answer»

ANSWER:

kaeta padal paerecha thodar paadi magilthar venai ECHA thodar

9248.

விருந்து பற்றி எடுத்துரைக்கும் தமிழ்நூல்கள் யாவை ?

Answer»

விருந்து பற்றி எடுத்துரைக்கும் தமிழ் நூல்கள் பல உள்ளது.

  • அவற்றில் ஆரம்பமாக உலகப் பொது மறையாக போற்றப்படக்கூடிய திருக்குறளில் வள்ளுவர் விருந்தோம்பல் எனறு  அதற்கெனவே பத்து குறட்பாக்களை இயற்றியிருக்கிறார்.
  • அடுத்ததாக ஐம்பெரும் நூல்களில் ஒன்றான சிலப்பதிகாரம்.
  • இதில் இளங்கோவடிகள் விருந்து உபசரிப்பு பற்றி குறிப்பிட்டிருக்கின்றார்.
  • அதைத்தொடர்ந்து கம்பராமாயணம், தொல்காப்பியம், புறநானூறு, கலிங்கத்துப்பரணி, நற்றிணை, குறுந்தொகை, கொன்றை வேந்தன் என இவ்வாறு பல நூல்களில் விருந்தோம்பலை பற்றி கூறப் பட்டிருக்கின்றது.
  • இவை யாவுமே நம் முன்னோர்கள் எவ்வாறு விருந்தோம்பல் செய்தார்கள் என்பதை அழகிய முறையில் எடுத்துக் காட்டக்கூடிய நூல்களாகும்.
  • இதைப் படிக்கின்ற பொழுது நம்முடைய முன்னோர்கள் செய்த விருந்தோம்பல் நம் கண்முன்னே காட்டப்படுவது போன்று அமையும்.
9249.

சரியான கருத்தை கண்டறிஅ) தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நாம் மரபாகக் கருதப்படுகிறது ஆ) ஆ) இலையில் இடது ஓரத்தில் வைக்கப்பட்டுபவை உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகள் இ) இலையில் வலது ஓரத்தில் வைக்கப்படுவை காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகள்

Answer»

(அ) சரியானதாகும்.

  • மேலே கூறப்பட்டுள்ள கூற்றுகளில் ஆரம்பமாக உள்ள தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகின்றது என்கின்ற இக்கருத்து சரியானதாகும்.
  • ஏனெனில் வாழையிலையில் விருந்தினருக்கு உணவு உபசரிப்பு செய்வதே நம் தமிழர்களின் மரபு.
  • இரண்டாவதாக உள்ள இலையில் இடது ஓரத்தில் வைக்கப்படும் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகள் என்பதும் சரியானதாகும்.
  • ஏனெனில் இடது ஓரத்தில் வைக்கக்கூடிய இவையாவும் குறைவாக வைக்கப்படுவது என்பது இன்றளவிலும் நடைமுறையிலுள்ள ஒன்றாகும்.
  • கடைசியாக உள்ள இலையில் வடபுறத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவுவகைகள் என்பதும் சரியானதாகும்.
  • ஏனெனில் இது இடது ஓரத்தில் வைக்கப்படும் பகையை விட கூடுதலாக சற்று அதிகமாக வைக்கக் கூடியவையாகும்.
9250.

சரியான கூற்று தேர்வு செய்க ?அ) கட்டுரையைப் படித்தாள் என்பது உரிச்சொல் தொடர் ஆ) அன்பால் கட்டினார் இது நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

Answer»

இரு கூற்றுகளும் தவறாகும் .

தொகாநிலைத் தொடர்கள்:

  • ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
  • தொகாநிலைத் தொடர்கள் ஒன்பது வகைப்படும்.

வேற்றுமைத்தொடர்:

  • வேற்றுமை உருபுகள் பயின்று வரும் தொடர்கள் வேற்றுமைத்தொடர்கள் ஆகும்.

அ) கட்டுரையைப் படித்தாள்  என்பது இரண்டாம் வேற்றுமை தொகா நிலைத்தொடர் ஆகும் .

  • இதில் " ஐ " எனும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்துள்ளது.  
  • எனவே  கட்டுரையைப் படித்தாள் உரிச்சொல் என்பது தவறாகும். .

ஆ) அன்பால் கட்டினார் என்பது  மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

  • இதில் " ஆல் " எனும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்துள்ளது.
  • அன்பால் கட்டினார்  நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் என்பது தவறான கூற்றாகும்.