InterviewSolution
This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.
| 9251. |
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா ? |
Answer» தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா:
|
|
| 9252. |
குரல் உனக்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இவள்"" என்று புறநானூறு காட்சிப்படுத்தும் கருத்து ? |
|
Answer» என்று புறநானூறு காட்சிப்படுத்தும் கருத்தாவது இன்மையிலும் விருந்தோம்பல் தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையைத் தலைவி உரலில் இட்டுக் குத்தி எடுத்து பின் உணவு சமைத்ததாகப் புறநானூறு காட்சிப்படுத்துகிறது |
|
| 9253. |
அன்னமய்யாவின் நண்பர்களுடன் பரமேசுவரன் என்ற மணி உணவு உண்ட விதம் குறித்து எழுது ? |
|
Answer» I can't HELP you because I don't KNOW about this LANGUAGE ... |
|
| 9254. |
அல்லில் ஆயினும் விருந்து வரின் ஒக்கும் என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலை சிறப்பித்துக் கூறும் நூல் ? |
Answer» குடும்பத் தலைவியின் விருந்தோம்பல்:
|
|
| 9255. |
காலின் ஏழடிப் பின்சென்று விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல் ? |
Answer» தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்:
|
|
| 9256. |
சரியான கூற்றை கண்டறிகஅ) அதிவீரராமபாண்டியர் அரசராகவும், தமிழ் புலவராகவும் திகழ்ந்தார் ஆ) அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்கள் வெற்றிவேற்கை இ) வெற்றி வேற்கை என்றழைக்கப்படுவது நறுந்தொகை ஈ) மறு வாழ்வில் அடையும் நன்மைகள் |
|
Answer» நான்கு கூற்றும் சரி ஆனால் கூற்று ஈ முழுமையடையவில்லை அதன் சரியான விளக்கம் மறு வாழ்வில் அடையும் நன்மைகள் பற்றி காசி காண்டம் கூறுகிறது |
|
| 9257. |
தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்று குறிப்பிடும் நூல் எது இது யாருடைய கூற்றாக (வருத்தமாக) அமைகிறது ? |
|
Answer» silapathikaram Explanation: kpvalan ellai endru kanaki kurukiral |
|
| 9258. |
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவான யாவையே"" என்று குறிப்பிடும் நூல் ? |
|
Answer» மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன?பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவான யாவையே"" என்று குறிப்பிடும் Explanation: விளைவான யாவையே"" என்று குறிப்பிடும் நூல் |
|
| 9259. |
இன்மையிலும் விருந்தோம்பல் குறித்து இலக்கியங்கள் கூறும் செய்தியைக் கூறு ? |
Answer» இன்மையிலும் விருந்தோம்பல் குறித்து
|
|
| 9260. |
தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்களை கூறு ? |
|
Answer» I don't KNOW this INFORMATION and language Explanation: plzzzzzzzzzzzzz mark as brainlest |
|
| 9261. |
திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெற்றுள்ள இயல் ? |
Answer» இல்லறவியல்:
|
|
| 9262. |
வீட்டிற்கு வரும் உறவினருக்கு நீ செய்யும் விருந்தோம்பலை கூறு ? |
Answer» நான் செய்யும் விருந்தோம்பல்:
|
|
| 9263. |
விருந்தினரைப் பேணுவதற்கு பொருள் தேவைப்பட்டதால் தம் கருங்கோட்டுச் சீறியாழ் பனையம் வைத்து விருந்து அளித்தான் என்கிறது புறநானூறு இச்செய்தி உணர்த்தும் விருந்து பற்றிய நிலை ? |
|
Answer» চন্তাই স টেরি ভস্মে ক্রিপ্ টিকে সে লিখো |
|
| 9265. |
அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அறுத்து வந்து பின் சுவைத்து சிவனடியாருக்கு விருந்து படைத்தவன் யார் இக்காட்சி இடம்பெற்றுள்ள நூல் எது ? |
|
Answer» சிவனடியார்க்கு விருந்து படைத்தவன் இளையான்குடி மாறநாயனார் இக்காட்சி இடம்பெற்றுள்ள நூல் பெரியபுராணம் |
|
| 9266. |
பண்புத்தொகை என்றால் என்ன ? |
|
Answer» பண்புத்தொகை என்பது பண்புப்பெயரைச் சேர்ந்து (தொகுத்து) வரும் பெயர்ச்சொல்.[1] ஒரு பண்பைக் குறிப்பது பண்புப்பெயர். எடுத்துக்காட்டாக, நிறத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்ச் சொற்கள் - செம்மை, பசுமை, வெண்மை, கருமை வடிவத்தைக் குறிக்குஞ் சொற்கள் - வட்டம், சதுரம். சுவையைக் குறிக்குஞ் சொற்கள் - இனிமை, கசப்பு குணத்தைக் குறிக்குஞ் சொற்கள் - நன்மை, தீமை எண்ணிக்கையைக் குறிக்குஞ் சொற்கள் - ஒன்று, இரண்டு, பத்து என்று பல்வேறு வகையான பண்புப்பெயருடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனப்படும். எடுத்துக்காட்டுக்கள் (முறையே): வெண்கரடி = வெண்மை + கரடி வட்டக்கோடு = வட்டமான கோடு புளிச்சோறு = புளிக்கும் சோறு பெருங்கடல் = பெருமை (பெரிய) + கடல் மூவேந்தர் = மூன்று + வேந்தர் |
|
| 9267. |
விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் ? |
|
Answer» தெய்வப் பரணி #7 உடலின்மேல் பலகாயஞ் சொரிந்து பின்கால் உடன் பதைப்ப உதிசத்தே ஒழுகும் யானே கடலின்மேல் கலந்தொடரப் பின்னே செல்லும் கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின்." (காயம்-புண், சொரிந்து-குருதியினைச் சொரிந்து; பின்உடலின் பிற்பகுதி, உதிரம்.குருதி, ஒழுகுதல்-மிதந்து செல்லல்; கலம்-மரக்கலம் என்பது குருதி வெள்ளத்தில் யானை மிதந்து சென்ற காட்சி. யானே குருதி வெள்ளத்தில் மிதந்து செல்வது கடலில் மிதந்து செல்லும் மரக் கலத்தை யொத்திருக் கின்றது. விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போலப் பருத்தினமும் கழுகினமும் தாமே புண்ணப் பதுமமுகம் மலர்த்தாசைப் பார்மின் பார்மின்." [வறியவர்-ஏழையர்; மேலோர்-இல்லறத் துயர்ந்தோர்; பதுமம்-தாமரை) என்பது வீரர்கள் முகமலர்ச்சியுடன் இறந்து கிடக்கும் காட்சி. செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் இல்லறத்தோர்போல் தாம் இறந்த பின்னரும் தம் உடலங்களைப் பருந்துக்களும் கழுகுகளும் உண்பதைக் கண்டு முகமலர்ச்சியுடன் கிடக்கின்றனர் வீரர்கள். மாமழைபோல் பொழிகின்ற தான வாரி மறுத்துவிழுங் கடகளிற்றை வெறுத்து வானேச் 18, தாழி-475, 17. தாழி-477 அ. வி. 2. |
|
| 9268. |
பொருத்துகஅ) மேற்கு- வாடை ஆ) வடக்கு - கிழக்கு இ) தெற்கு- மேற்கு ஈ) கிழக்கு- தென்றல் |
Answer» கிழக்கு, வாடை, தென்றல், மேற்கு.
|
|
| 9269. |
சரியான கருத்தினை கண்டறிகஅ) தான் மட்டுமே உண்பது என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை ஆ) விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது இ) நடுஇரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு |
|
Answer» ஆ இ இரண்டும் சரி அ தவறு காரணம்: தான் மட்டும் உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பில் அடிப்படை |
|
| 9270. |
சரியான கருத்தினைக் கண்டறிகஅ) திருவள்ளுவர் இல்லறவியலில் விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே அமைத்திருக்கிறார் ஆ) முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை மோப்பக்குழையும் அனிச்சம் என்ற குறளில் எடுத்துரைக்கின்றார் வள்ளுவர் இ) விருந்தினரை போற்றுதல் இல்லற கடமையாக இருந்தது |
Answer» (அ) சரியானதாகும்.
|
|
| 9271. |
தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உறைலில் இட்டுக் குற்றியடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி என்பது இலக்கியச் செய்தி விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா கூறு ? |
|
Answer» விளைவான யாவையே"" என்று குறிப்பிடும் நூல் விருந்தளித்தாள்தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உறைலில் இட்டுக் குற்றியடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி என்பது இலக்கியச் செய்தி விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா கூறு ? ....MM. |
|
| 9272. |
பின்வருவனவற்றுள் முறையான தொடரை எழுது ?அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு ஈ) தமிழர் பண்பாட்டில் தனித்த இடமுண்டு |
|
Answer» HOPE it HELPS you GOOD afternoon பின்வருவனவற்றுள் முறையான தொடரை எழுது ? அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு ஈ) தமிழர் பண்பாட்டில் தனித்த இடமுண்டு |
|
| 9273. |
சரியான கூற்றை கண்டறிகஅ) அமெரிக்காவை ஜப்பானை சீனாவை தாக்கும் புயல்கள் இடம்புரி புயல்கள் ஆ) ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள் வலம்புரிப் புயல்கள் இ) பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுனர் குஸ்டாவ் கொரியாவில் இந்த விளைவை -ல் கண்டுபிடித்தார் ஈ) புயலின் இந்த இருவகை சுழற்சிக்கும் கொரியாலிஸ் விளைவு என்று பெயர் |
| Answer» | |
| 9274. |
தாஜ்மஹால் கட்டப்பட்ட நூற்றாண்டு ? |
|
Answer» Answer: ask to GOOGLE....because I can't UNDERSTAND this question |
|
| 9275. |
தவறான கூற்றை காரணத்துடன் கூறுஅ) உவமைத்தொகை - முறுக்கு மீசை வைத்தார் ஆ) உம்மைத் தொகை - மலர்க்கை இ) அன்மொழித்தொகை – வவட்டத்தொட்டி ஈ) பண்புத்தொகை- அண்ணன்-தம்பி |
|
Answer» பண்புதொகை ஏன் என்றால் இதில் நிறம் வடிவம் ஆகிய வை |
|
| 9277. |
பெரிய மீசை சிரித்தார் வண்ண சொல்லுக்கான தொகையின் வகை எது ? |
|
Answer» அன்மொழித்தொகை இத்தொகையை விரித்தால் அது பெரிய மீசையை உடையவர் சிரித்தார் என விரியும் |
|
| 9278. |
தொகாநிலைத் தொடர் என்றால் என்ன ? |
Answer» தொகாநிலைத் தொடர்:
|
|
| 9279. |
தண்ணீர் குடி தயிர் குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக தொடரமைக்க ? |
Answer» தண்ணீர் குடி தயிர் குடம்:
|
|
| 9280. |
புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வர்ணனைகளும் அடுக்குத்தொடர்கள் ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ? |
Answer» புயலிலே ஒரு தோணி:
|
|
| 9281. |
புயலின் பெயர்கள் எவற்றை மேற்கொள்வதற்கு உதவுகின்றனஅ) புயலுக்கு முன்பு பேரழிவு பற்றிய விழிப்புணர்வு தயாரிப்பு ஆ) பேரிடர் மேலாண்மை இ) பாதுகாப்பு குறைப்பு நடவடிக்கைகள் |
| Answer» | |
| 9282. |
புயலுக்கு இந்திய தந்துள்ள பெயர்களில் நான்கு பூதங்களை கண்டறி ? |
| Answer» | |
| 9283. |
முல்லைப்பாட்டு குறிப்பிடும் மாலைக்கால செய்தி யாது ? |
|
Answer» what is this?? SORRY I don't KNOW the answer of this QUESTION |
|
| 9284. |
மரங்கள் நம் நுரையீரலுக்கு தேவையான எதைத் தருகிறது ? |
|
Answer» மரங்கள் நம் நுரையீரலுக்கு தேவையான உயிர் வளியைத் தருகிறது |
|
| 9285. |
முல்லைப்பாட்டின் காட்சியிலிருந்து சங்ககால மக்களின் வாழ்க்கையை சூழலை உணர முடிகிறதா ? |
|
Answer» by this to your office of my HEAD to get BACK on TOPIC of 4போது அந்த பெண் குழந்தைகள் மற்றும் அவரது தந்தை பெரியார் அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு வர ஆ |
|
| 9286. |
நீங்கள் எதிர்கொண்ட இயற்கை இடர் குறித்து எழுதுக ? |
Answer» இயற்கை இடர்:
|
|
| 9287. |
காற்றே வா பாடலில் பாரதியார் கூறும் செய்தி யாது ? |
|
Answer» Answer: He just EXPLAINS about WIND and he praises wind he also explains about the beauty of wind PLEASE MARK THIS THE BRAINLIEST ANSWER |
|
| 9288. |
மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வர்ணிக்க எழுதுக ? |
|
Answer» Vanakam மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது #SIBI |
|
| 9289. |
மகாகவி பாரதியார் குறிப்பு வரைக ? |
Answer» மகாகவி பாரதியார்:
|
|
| 9290. |
பாரதியார் எவ்வாறெல்லாம் பாராட்டப்பட்டார் ? |
|
Answer» சொற்றொடர்கள் சொற்றொடர்கள்jj 3+3- |
|
| 9291. |
இவ் வசன கவிதையில் இடம் பெற்றுள்ள வேண்டுகோள் சொற்களும் கட்டளை சொற்களும் (வாசனையுடன் வா, அவித்து விடாதே) கவிதையின் உட்பொருளை துணை நிற்பது குறித்து எழுதி ? |
|
Answer» வாசனையுடன் வா - இதில் வாசனையுடன் வா என்பது கட்டளை சொல் ஆகும். (இக்கவிதையின் அடிபடையில்) அவித்து விடாதே - இதில் அவித்துவிடாதே என்பது வேண்டுகோள் சொல் ஆகும் (இக்கவிதையின் அடிபடையில்) இக்கவிதையின் தலைப்பு - "காற்று". இக்கவிதை "மகாகவி பாரதியார்" எழுதியது. 'மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா' - இதயத்தை மயக்கும் இனிமையான மணமுடன் வா 'சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே' - சக்திகள் குறைந்து வருவதால், அதனை அணைத்துவிடாதே |
|
| 9292. |
பாரதியாரின் பன்முகங்கள் யாவை ? |
|
Answer» plzz post your question in EITHER English or Hindi LANGUAGE so that we can HELP you with the ANSWER...... |
|
| 9293. |
காற்றின் பயன்கள் யாவை ? |
Answer» காற்று:
|
|
| 9294. |
காற்றிடம் எதனை கொண்டு வந்து கொடுக்குமாறு பாரதியார் கேட்கிறார் ? |
|
Answer» காற்றிடம் எதனை கொண்ட வந்து சொற்றொ டர்கள் ...... |
|
| 9295. |
காற்று குறித்து இலக்கியத்தில் சொல்லப்பட்ட செய்திகள் யாவை ? |
| Answer» | |
| 9296. |
பாரதியாரின் படைப்புகள் சிலவற்றை கூறு ? |
|
Answer» ஓடி விளையாடு பாப்பா நிமிர்ந்த நன்னடை அச்சமில்லை அச்சமில்லை அக்கினிக் குஞ்சொன்று HOPE it helps Mark as BRAINLIEST:) |
|
| 9297. |
காற்று மாசடைதலைத் தவிர்க்கும் வழிகளை தருக ? |
|
Answer» SORRY MATE I don't KNOW this language Explanation: hjdkdkdjd |
|
| 9298. |
கற்றாலையின் பயன்களை கூறு ? |
Answer» காற்றாலை:
|
|
| 9299. |
ஓசோன் படலத்தில் உருவான ஓட்டையினால் ஏற்படக்கூடிய தீமைகள் யாவை? |
|
Answer» ஓசோன் குறைபாடு என்பது வேறுபட்ட ஆனால் தொடர்புடைய இரண்டு நிகழ்வுகளை விளக்குவதாகும். 1970ன் பிற்பகுதியில் இருந்து அவதானித்ததில் புவியின் அடுக்கு மண்டலத்தில் ஓசோனின் மொத்த அளவு ஒவ்வொரு பத்தாண்டு கால அளவில் 4% அளவுக்கு குறைகிறது, இளவேனிற் காலத்தில் புவியின் வடதென் முனைப்பகுதிகளில் அதிகளவு ஓசோன் இழப்பு ஏற்படுகிறது என்பனவே அந்நிகழ்வுகள் ஆகும். இளவேனிற்காலத்தில் புவி முனைப்பகுதிகளில் அதிகளவு ஓசோன் இழப்பு ஏற்படுவது ஓசோன் ஓட்டை என அழைக்கப்படுகிறது. அடுக்கு மண்டல ஓசோன் குறைபாடுடன், அடிவளி மண்டல ஓசோன் குறைபாடு நிகழ்வுகளும், புவி முனைப் பகுதிகளின் மேற்பரப்பில், இளவேனிற் காலத்தின் போது நடைபெறுகின்றன.
|
|
| 9300. |
காற்று குறித்த சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறிய செய்தி யாது ? |
Answer» சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்:
|
|