InterviewSolution
This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.
| 9302. |
காற்று மாசடைவதால் ஏற்படும் நோய்கள் யாவை ? |
Answer» காற்று மாசு அடைதல்:
|
|
| 9303. |
இயற்கையின் கூறுகளில் எதனின் பங்கு கூடுதலானது ? |
|
Answer» NATURE) என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடு என்னும் பொருள் கொண்டது. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம். உயிரினம், உயிரின அறிவு போன்றவையும் இயற்கையில் அடங்கும். பொதுவாக இயற்கையை ஆய்வு செய்வதென்பது அறிவியலின் மிகப்பெரிய ஒரு பகுதியாகும். மனிதர்களும் இயற்கையின் ஒரு பகுதியே ஆவர். மற்ற இயற்கை நிகழ்வுகளிலிருந்து மனிதனின் நடத்தைகள் முற்றிலும் வேறுபட்ட தனியான ஒரு பிரிவு என்று பெரும்பாலும் கருதப்படுகிறது. இயற்கை என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் நேச்சர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. நேட்சுரா என்ற இலத்தீன் சொல்லின் அடிப்படையில் தருவிக்கப்பட்டதுதான் நேச்சர் என்ற ஆங்கில சொல்லாகும். இதன் பொருள் அவசிய குணங்கள், பிறவிக்குணம் என்பதாக அறியப்படுகிறது. பண்டைய இலக்கியங்களில் பிறவி அல்லது பிறப்பு என்று இதற்கு பொருள் கொள்ளப்பட்டிருந்தது[1 |
|
| 9304. |
நாற்றிசையின் பெயர்களையும் அவற்றின் வேறு பெயர்களையும் எழுது ? |
Answer» நாற்றிசை:
|
|
| 9305. |
கிழக்குக் காற்று குறிப்பு வரைக ? |
| Answer» | |
| 9306. |
குளிர்பதனப் பெட்டி வெளியிடும் நச்சுக்காற்று ? |
| Answer» | |
| 9308. |
மூச்சுப் பயிற்சி குறித்து திருமூலர் கூறிய செய்தி யாது ? |
|
Answer» PLEASE ASK QUESTIONS in ENGLISH LANGUAGE. . . ....... |
|
| 9310. |
அமில மழையால் துன்பத்திற்கு உள்ளாகுபவை ? மண்நீர்கட்டடங்கள்காடுகள் நீர்வாழ் உயிரினங்கள் |
Answer» மேற்கூறப்பட்ட அனைத்தும்
|
|
| 9311. |
கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்து விடுவதால் பெய்வது ? |
|
Answer» ) அல்லது காடிநீர் மழை அல்லது வேறு வடிவில் காடி நீர் வீழ்தல் என்பது, வழமைக்கு மாறான அமிலத் தன்மை கொண்ட மழை அல்லது வேறுவிதமான வீழ்படிதல் ஆகும். இது, தாவரங்கள், நீர்வாழ் விலங்கினங்கள், உள்கட்டுமானம் என்பவற்றின் மீது தீங்கு விளைவிக்கக் கூடிய தாக்கத்தை உண்டாக்குகிறது. இது பெரும்பாலும் மனித நடவடிக்கைகளால் வெளிப்படும் கந்தகம், நைதரசன் ஆகியவற்றைக் கொண்ட சேர்வைகள் வளிமண்டலத்துடன் தாக்கமுற்று அமிலங்களை உருவாக்குகின்றன. அண்மைக் காலங்களில் பல நாடுகள் இவ்வாறான சேர்வைகள் வெளிவிடுவதைத் தடுப்பதற்கான பல சட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. |
|
| 9312. |
தொல்காப்பியர் உலகம் என்பது எதனால் ஆனது என்கிறார் ? |
|
Answer» தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[1] பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின. |
|
| 9314. |
சரியான கூற்றினை கண்டறிகa காற்று பருவ காலங்களில் மேகத்தைக் கொண்டு வந்து மழையை தருகிறது b ஜூன் முதல் செப்டம்பர் வரை தென் மேற்கு பருவக் காற்று வீசுகிறது c அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவக் காற்று வீசுகிறது |
|
Answer» மூன்றும் சரியான தொடர்கள் |
|
| 9315. |
நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக களிஇயல் யானைக் கரிகால் வளவ"" என்று பழங்காலத்தில் கடல்கடந்த பயணங்கள் அனைத்தும் காட்டினால் இயக்கப்பட்ட பாய்மரக் கப்பல்கள் தான் நிகழ்ந்தன என்று குறிப்பிடும் நூல் ? |
|
Answer» what is this?? I can't UNDERSTAND this QUESTION |
|
| 9316. |
யுனிசெப் என்பது என்ன ? |
|
Answer» நிமோனியா நோயால் இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 14 குழந்தைகள் உயிரிழந்து வருவதாக யுனிசெப் ஆய்வில் தெரியவந்துள்ளது. நிமோனியா நோய் என்பது பாக்ட்டீரியா தொற்றால் ஏற்படுகிறது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு முதலில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். பின்னர் நுரையீரல்களில் சீழ் பிடித்து, திரவம் சேர்ந்து கொள்ளுவதால் உயிரிழப்பு ஏற்படும். குழந்தைகள் நலனுக்காக உலக அளவில் செயல்படும் யுனிசெப் அமைப்பின் சார்பில் ‘சேவ் தி சில்ட்ரன்' அமைப்பு நிமோனியா நோய் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், இந்த ஆய்வின் முடிவு கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. அதில், இந்தியாவில் நிமோனியாவால் ஒரு மணி நேரத்துக்கு 14 குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சேவ் தி சில்ட்ரன் |
|
| 9317. |
தென்றல் காற்று என அழைக்கப்பட காரணம் யாது ? |
|
Answer» விளக்கம் தென், தென்றி - தெற்கு தமிழில் பருவ காலங்கள் ஆறு வகைப்படும்; இந்த ஆறு வகையில் இளவேனில் என்பதும் ஒன்றாகும். இளவேனில் (வசந்த)காலத்தில் வீசும் ஒரு சுகமான காற்றுக்கு தென்றல் காற்று என்று பெயர். பயன்பாடு செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் (முள்ளும் மலரும் திரைப்படப் பாடல், கண்ணதாசன்) நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம் தென்றலே (பாசமலர் திரைப்படப் பாடல், கண்ணதாசன்) பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல் தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் (இலக்கியப் பயன்பாடு) வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு (கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை) வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் (சிலப். 2, 24). (இலக்கணப் பயன்பாடு) |
|
| 9318. |
மூச்சுப் பயிற்சியே உடலை பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் யார் கூறப்பட்ட நூல் எது? |
|
Answer» திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ளார் |
|
| 9319. |
உயிரின வாழ்வின் அடிப்படை எது ? |
|
Answer» மனிதர்கள் பருமனான உயிரினங்கள், பரஸ்பர போற்றுதல் சமூகங்களில் ஒன்றிணைந்து இனப்பெருக்கம் செய்வதைத் தவிர்க்க விரும்புகிறார்கள். பாதுகாப்பிற்காகவும், ஆதரவிற்காகவும், உயிர்வாழ்வதற்குத் தேவையான வேலையைப் பகிர்ந்து கொள்வதற்கும், பேசுவதற்கு யாரையாவது வைத்திருப்பதற்கும் நாங்கள் ஒன்றுபடுகிறோம். |
|
| 9320. |
இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது ? |
|
Answer» Explanation: காற்றாலை (windmill) என்பது, காற்றால் உந்தப்படும், ஆற்றல் உற்பத்தி செய்யும் பொறி ஆகும். காற்று வீச்சினால் ஏற்படக்கூடிய ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் பொறி அமைக்கப்பட்டு, காற்று விசைச் சுற்றுக் கலன்களில் இருந்து பெறப்படும் இயந்திர ஆற்றல், மின் ஆற்றலாக மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் நீளமான தகடுகள்/இறக்கைகள் (BLADES) காற்றின் வேகத்தால் சுற்றுவதால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின்னாக்கி (GENERATOR) இயங்குவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான காற்றாலை மின்சாரம், சுற்றுச்சூழலை சீரழிக்காத பசுமை ஆற்றலாகக் கருதப்படுகிறது. இந்த வகையில் செய்யப்படும் ஆற்றல் உற்பத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்காத தூய ஆற்றல் ஆகும். உதாரணமாக, அனல்மின் நிலையங்களின் மூலம் வெளியேற்றப்படும் காற்று மாசுபாடு போன்ற பாதிப்புகள் எதுவும் காற்றாலைகளால் ஏற்படுவதில்லை. பொதுவாக, இது கம்பங்கள் முதலிய பெரிய, உயர்ந்த கட்டிடங்களில் இருக்கும். பழங்காலத்தில், காற்றாலைகளின் ஆற்றல் தானியங்களை அரைக்கவும், நீர் இறைக்கவும், மர அறுவைக்கும் பயன்பட்டது. தற்காலத்தில், இவை மின் உற்பத்திக்கே அதிகம் பயன்படுவதால் காற்றுச் சுழலிகள் (WIND turbines) என்றும் அழைக்கப்டுகின்றன. |
|
| 9321. |
இந்தியாவில் மிகுந்த உயிர் இழப்பை தரும் காரணிகளில் ஐந்தாம் இடம் பெறுவது ? |
|
Answer» பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்பவர்கள் யார்?' எல்லா பாக்கியமும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நூற்றுக்கு பதினைந்து சதவிகிதம் பேர்தான் எல்லா வளங்களையும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள். பெரும்பாலானோருக்கு கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலையே ஏற்படுகிறது. சிலர் கடுமையாக உழைக்கிறார்கள். திட்டமிட்டு வாழ்கிறார்கள். ஆனாலும் வாழ்க்கையில் ஏற்றமில்லை. ஆனால், வேறு சிலருக்கோ எந்தவித முயற்சியும் இல்லாமலே நினைத்ததெல்லாம் கிடைக்கிறது. இதற்குக் காரணம் என்ன? ஜோதிட நிபுணர் சூரிய நாராயணமூர்த்திடம் கேட்டோம். |
|
| 9322. |
உலகிலேயே அதிக அளவு மாசுபடுத்தும் நாடுகளில் இரண்டாம் இடம் பெற்றுள்ள நாடு எது? |
|
Answer» உலகிலேயே அதிக அளவு காற்றை மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது |
|
| 9324. |
உலகக் காற்றாலை உற்பத்தியில் ஐந்தாம் இடம் பெற்றுள்ள நாடு ? |
|
Answer» காற்றாலை மின் உற்பத்தியில் சீனா முதல் இடத்திலும், ... உதாரணமாக ஸ்பெயின் நாட்டில் எல் பெர்டோன் ... |
|
| 9325. |
பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது என்ற நூலின் ஆசிரியர் ? |
|
Answer» சிற்றிலக்கியப் புலவர்கள் இந்த நூற்றாண்டில் மடங்களைச் சேர்ந்த பெரும்புலவர்கள் சிற்றிலக்கியங்களைத் தம் ஞானாசிரியர் மீதும் தம் ஊர் மீதும் தம் ஊர் இறைவன் மீதும் பாடினர். வள்ளல்களால் ஆதரிக்கப் பெற்றவர்கள் அவர்களைப் பாடினர். இசுலாமிய, கிறித்தவச் சமயத்தவர்கள் கூட இதனால் சிற்றிலக்கியங்களைப் போற்றினர். எனவே சைவ, வைணவச் சமயங்களுக்கே உரியதாக இருந்த சிற்றிலக்கிய வகைகள் பரந்து விரிந்தன. 3.5.1 தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரானான இவர் தொண்டை நாட்டு தொட்டிக்கலையில் வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றார். இவர் சிவஞான முனிவரின் மாணவர். தம் ஆசிரியர் மீது கீர்த்தனைகள், துதி, விருத்தங்கள் பாடினார். நாட்டுப்பாடல் பாங்கில் பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். தம் ஞானாசிரியரான அம்பலவாண தேசிகர் மீது பஞ்சரத்தின மாலை, வண்ணம், ஆனந்தக் களிப்பு என்பன பாடியுள்ளார். தவிர திருவாவடுதுறைக் கோவை, திருக்கலசைக் கோவை, சிலேடை வெண்பா, திருக்கலசை சிதம்பரேசர் சந்நிதிமுறை, திருக்கலசை வண்ணம், திருக்கலசை பஞ்சரத்தினம், திருக்கலசை பரணி, திருக்கலசைக் கட்டியம் என்பன பாடியுள்ளார். 3.5.2 கந்தப்பையர் கச்சியப்ப முனிவரின் மாணவரான இவர் வீர சைவராகத் திகழ்ந்தார். தணிகை ஆற்றுப்படை, தணிகையுலா, தணிகைக் கலம்பகம், தணிகை அந்தாதி, தணிகைப் பிள்ளைத் தமிழ், தணிகைப் புராணம் என்னும் நூல்களைப் பாடினார். சிவப்பிரகாச சுவாமிகளைப் போன்றே, திருச்செந்தூரைப் பற்றி நிரோட்டக யமக அந்தாதி பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 3.5.3 பலபட்டடை சொக்கநாதப் பிள்ளை பலபட்டடை = பண்டமுள்ள அறை. மதுரை மன்னர்களிடம் பலபட்டடைக் கணக்கு அலுவல் பார்த்ததால் இவர் மரபினர்க்கு இப்பெயர் ஏற்பட்டது. கன்னிவாடி ஜமீன்தார் நரசிங்க நாயக்கரால் புரக்கப் பெற்ற இவர், அவர்மீது வளமடல் ஒன்று பாடினார். மதுரைச் சொக்கநாதர் - அங்கயற்கண்ணி மீது தனிப்பாடல் பல பாடினார். மதுரை மும்மணிக் கோவை, இராமேசுவரத்தைப் பற்றிய தேவையுலா, திண்டுக்கல்லைப் பற்றிய பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது, அழகர் கிள்ளை விடு தூது என்ற நூல்களைப் பாடியுள்ளார். 3.5.4 கந்தசாமிப் பு |
|
| 9326. |
முந்நீர் என்பதன் பொருள் ? |
Answer» முந்நீர்:
|
|
| 9327. |
தென்மேற்கு பருவக்காற்று இந்தியாவிற்கு எத்தனை விழுக்காடு மழை பொழிவை தருகிறது? |
|
Answer» தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று இந்தியாவில் சூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் வீசும் பருவப் பெயர்ச்சிக் காற்று ஆகும். கோடை காலத்தில் தார் பாலைவனம் மற்றும் அதைச்சுற்றியுள்ள இந்தியாவின் வட, நடுப்பகுதிகள் சூடாவதால் அங்கு குறைந்த காற்றழுத்தம் உண்டாகிறது. அதை ஈடு செய்ய ஈரப்பதம் மிக்க காற்று இந்தியாவின் இந்தியப் பெருங்கடலின் தென் மேற்கு பக்கத்திலிருந்து அப்பகுதியை நோக்கி வீசுகிறது.இந்தக் காற்று இமயமலைகளில் முட்டி மேலெழுந்து தீபகற்ப இந்தியாவில் மழை மேகங்களை குவிக்கிறது. இம்மேகங்கள் இமயமலையைத் தாண்டமுடியாத நிலையில் மேலே எழுகின்றன. இதனால் வெப்பம் குறைந்து மழையாகப் பெய்கிறது. சூன் 1 ஆம் தேதி கேரளத்தின் முனையில் துவங்கும் இப்பருவ மழை படிப்படியாக முன்னேறி கடலோரக் கருநாடகாவில் சூன் |
|
| 9328. |
மலர்ந்தும் மலராத என்ற மேற்சொன்ன கண்ணதாசனின் பாடலில் உள்ள மோனை நயம் பற்றி எழுதுக? |
|
Answer» கண்ணதாசன் என்ற தமிழ் ... ராணுவம் பற்றி கண்ணதாசன் ... கண்ணதாசனின் பாடலை தங்களது ... |
|
| 9329. |
ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசும் பருவக்காற்று ? |
|
Answer» வடகிழக்கு பருவக்காற்று வங்காள ... ஜூன் முதல் செப்டம்பர் வரை சூரியன் பூமத்திய ... வரை காற்று வீசும். |
|
| 9330. |
முசிறி துறைமுகத்துக்கு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியை கண்டுபிடித்த கிரேக்க மாலுமி யார் ? |
|
Answer» முசிறி துறைமுகத்துக்கு விரைவில் பயணம் ... அ) கிரேக்க மாலுமி ... பயணம் செய்யும் புதிய வழியைக் ... |
|
| 9331. |
சரியானதை தேர்வு செய்அ) ஒவ்வொரு ஆண்டும் ஜூன்உலக காற்று நாளாக கொண்டாடி வருகிறோம் ஆ) காற்றாலை உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம் என்பது எனக்குப் பெருமையே இ) காற்றின் ஆற்றலை பயன்படுத்தி கடல் கடந்து வணிகம் செய்து வெற்றி கண்டவர்கள் தமிழர்கள் |
|
Answer» சரியானதை தேர்வு செய் அ) ஒவ்வொரு ஆண்டும் ஜூன்உலக காற்று நாளாக கொண்டாடி வருகிறோம் ஆ) காற்றாலை உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம் என்பது எனக்குப் பெருமையே இ) காற்றின் ஆற்றலை பயன்படுத்தி கடல் கடந்து வணிகம் செய்து வெற்றி கண்டவர்கள் தமிழர்கள் |
|
| 9332. |
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் எனக் கூறும் நூல் எது ? |
|
Answer» கொண்டு போய் விடும் போது அந்த பெண் குழந்தைகள் நல வாரியம் கூட இருக்கலாம் என்ற பெயர் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு |
|
| 9333. |
பொருந்தாததை தேர்வு செய்க? அ) வளி ஆ) தென்றல்இ) புயல்ஈ) கடல் |
|
Answer» கடல் mark as BRAINLIEST |
|
| 9334. |
வாயு வழக்கம் அறிந்து செரிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்"" என்ற பாடலை பாடியவர் ? |
|
Answer» ஔவையார் தமது குரளில் வாயுதாரணை என்ற அதிகாரத்தில் பாடியுள்ளார் |
|
| 9335. |
உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்? |
Answer» உலகம் ஐம்பூதங்கள்:
தொன்மை+ காப்பியம் = தொல்காப்பியம் (பழமையான காப்பியம்) என்று அழைக்கப்பெறுகிறது.
|
|
| 9336. |
மேற்சொன்ன கண்ணதாசனின் இப்பாடலில் உள்ள அணி இணையம் பற்றி எழுதுக? |
|
Answer» இணையம் (About this soundஒலிப்பு (உதவி·தகவல்)) (INTERNET) என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிக்கும். இணைய நெறிமுறைகளைப் பின்பற்றி தரவுப் பரிமாற்றம் (பாக்கெட் சுவிட்சிங்) மடைமாற்றி மற்றும் திசைவியின் வழி நடைபெறும். இணையம் என்னும் சொல்லானது செப்புக்கம்பிகளினாலும், ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினி வலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும். உலகளாவிய வலை (WORLD WIDE WEB) என்பது உலகளாவிய முறையில் இணைப்புற்ற கட்டுரைகள், எழுத்துக்கள், ஆவணங்கள், படங்கள், பிற தரவுகள் முதலியவற்றைக் குறிக்கும். எனவே இணையம் என்பது வேறு உலகளாவிய வலை என்பது வேறு. இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிக, கல்வி நிறுவன, தனி நபர் மற்றும் அரசு சார் கணினி-வலையமைப்புகள் இதன் உறுப்புகளாவன. மின்னஞ்சல், இணைய உரையாடல், காணொளி பார்த்தல், விளையாட்டு, மற்றும் ஒரு கட்டுரையில் இருந்து மற்றொன்றிற்கு மீயிணைப்புகள் மூலம் உலவல் வழி தொடர்புப்படுத்தப்பட்ட இணையத்தளங்கள் முதலிய சேவைகளையும், உலகளாவிய வலையின் தரவுகளையும் இணையம் தருவிக்கின் |
|
| 9337. |
மேற்சொன்ன கண்ணதாசனின் பாடலில் உள்ள எதுகை நயத்தை பற்றி எழுதுக? |
|
Answer» வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும். அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை அது ஒழித் தொன்றின் எதுகை ஆகும் என்பது தொல்காப்பியர் கூற்று. எடுத்துக்காட்டு : பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா |
|
| 9338. |
மலர்ந்தும் மலராத பாதி மலர் போலவளரும் விழி வண்ணமே - வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே - வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி ஒரு எழுதுக? |
Answer» வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயமும்:
|
|
| 9339. |
பாடப்பகுதியில் காற்று தன்னைப் பற்றி எப்படி பலபேசியதோ அதேபோன்று நீர் தன்னை பற்றி பேசினால் எவ்வாறு இருக்கும் என்று உங்களுடைய கற்பனையை எழுதுக? |
Answer» பாடப்பகுதியில் காற்று தன்னைப் பற்றி எப்படி பலபேசியதோ அதேபோன்று நீர் தன்னை பற்றி பேசினால் எவ்வாறு இருக்கும்:
|
|
| 9340. |
எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும் என்ற பாடல் அடியை கொண்டு கருத்தினை கூறு ? |
Answer» எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும் என்ற பாடல் அடியின் கருத்து:
|
|
| 9341. |
சரியான கூற்றினை கண்டறிஅ) போர்ச்சுகீஸ் நாட்டின் தலைநகர் லிஸ்பனில்கார்டிலா எனும் நூல் முதன் முதலாகத் தமிழ் மொழியில் தான் மொழிபெயர்க்கப்பட்டது ஆ) இந்நூல் ரோம வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது இ) ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழு பெயர் carthila de lingoa tamule Portuguese ஈ) இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் (கருப்பு, சிவப்பு) மாறி மாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது |
Answer» இதில் வரும் அனைத்துக் கூற்றுகளும் சரியானவை ஆகும்.
|
|
| 9342. |
மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தனார் இன் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு கருத்து எழுது ? |
Answer» மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தனார்:
|
|
| 9343. |
செய்யுளில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர் காரணத்துடன் எழுது ? |
Answer» செய்யுள் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்கள்:
|
|
| 9344. |
எந்தமிழ்நா என்பதை பிரித்தால் எவ்வாறு வரும்? |
Answer» எந்தமிழ்நா என்பதை பிரித்தல்:
|
|
| 9345. |
மன்னும் சிலம்பே! மணிமேகலைவடிவே! முன்னும்நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!""- இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களை தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக ? |
Answer» ஐம்பெருங்காப்பியங்களை தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்கள்:
|
|
| 9346. |
தமிழ் எவற்றின் காரணமாக தமக்குள்பற்றுணர்வை ஏற்படுத்துவதாக பெருஞ்சித்தனார் கூறுகிறார் ? |
Answer» தமிழ் காரணமான தமக்குள் பற்றுணர்வை ஏற்படுத்துவதாக பெருஞ்சித்தனார் கூறுவது:
|
|
| 9347. |
கோதுமையின் வகைகளில் சிலவற்றை கூறுக? |
|
Answer» கோதுமையின் வகைகளில் சிலவற்றை கூறுக? |
|
| 9348. |
உலகத் தமிழ் மாநாடு குறித்து அப்பாதுரையார் கூறுவன யாவை? |
Answer» உலகத் தமிழ் மாநாடு குறித்து அப்பாதுரையார் கூறுவன:
|
|
| 9349. |
தமிழன்னையை வாழ்த்தும் அதற்கான காரணங்களாக பாவலரேறு காட்டுவன யாவை? |
Answer» தமிழன்னையை வாழ்த்தும் அதற்கான காரணங்களாக பாவலரேறு காட்டுவன:
|
|
| 9350. |
பழங்களின் மேற்பகுதியை குறிக்க வழங்கும் சொற்கள் யாவை? |
|
Answer» ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.[1][2][3] அறுவகைப் பெயர்ச்சொற்கள்: பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் (பண்புப்பெயர்) தொழிற்பெயர் |
|