Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

9301.

ஓசோன் படலத்தின் பயன்கள் யாவை ?

Answer»

ANSWER:

I don't about this LANGUAGE

9302.

காற்று மாசடைவதால் ஏற்படும் நோய்கள் யாவை ?

Answer»

காற்று மாசு  அடைதல்:

  • காற்று மாசடைவதால் பல நோய்கள் ஏற்படுகின்றது.
  • காரணம், காற்றின் மூலமாக நோய் பரவுவது தான்.
  • பொதுவாகவே அதிக அளவில் நோய் பரவுவது என்பது காற்றின் மூலமாக தான்.
  • அந்த அடிப்படையில் காற்றே மாசடைந்து விட்டால் அதன் மூலமாக பல நோய்கள் நம் உடலில் ஏற்படுவதுண்டு.
  • அந்த வரிசையில் மூளை வளர்ச்சி குறைவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
  • இது காற்று மாசு காரணமாகவே ஏற்படுவதாக கூறப்படுகிறது.
  • அதே போன்று நுரையீரலில் புற்றுநோய் ஏற்படுவதும் காற்று மாசடைவதால் ஏற்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
  • எரிச்சலும் இதன் காரணமாகவே ஏற்படுகின்ற ஒன்றாகும்.
  • இது நாம் உணர்ந்து இருப்பதும் உண்டு.
  • அதேபோன்று தொண்டை கட்டு என்பதும் காற்று மாசடைவதால் ஏற்படுகிறது.
  • காய்ச்சல் தலைவலி இவையும் காற்று மாசடைவது காரணமாக ஏற்படக் கூடியவைகளாகும்.
9303.

இயற்கையின் கூறுகளில் எதனின் பங்கு கூடுதலானது ?

Answer»

EXPLANATION:

NATURE) என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடு என்னும் பொருள் கொண்டது. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம். உயிரினம், உயிரின அறிவு போன்றவையும் இயற்கையில் அடங்கும். பொதுவாக இயற்கையை ஆய்வு செய்வதென்பது அறிவியலின் மிகப்பெரிய ஒரு பகுதியாகும். மனிதர்களும் இயற்கையின் ஒரு பகுதியே ஆவர். மற்ற இயற்கை நிகழ்வுகளிலிருந்து மனிதனின் நடத்தைகள் முற்றிலும் வேறுபட்ட தனியான ஒரு பிரிவு என்று பெரும்பாலும் கருதப்படுகிறது. இயற்கை என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் நேச்சர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. நேட்சுரா என்ற இலத்தீன் சொல்லின் அடிப்படையில் தருவிக்கப்பட்டதுதான் நேச்சர் என்ற ஆங்கில சொல்லாகும். இதன் பொருள் அவசிய குணங்கள், பிறவிக்குணம் என்பதாக அறியப்படுகிறது. பண்டைய இலக்கியங்களில் பிறவி அல்லது பிறப்பு என்று இதற்கு பொருள் கொள்ளப்பட்டிருந்தது[1

9304.

நாற்றிசையின் பெயர்களையும் அவற்றின் வேறு பெயர்களையும் எழுது ?

Answer»

நாற்றிசை:

  • திசை என்றாலே அவை நான்கு தான் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்றுதான்.
  • இதை எவ்வாறு நாம் அறிந்திருக்கின்றோமோ அதேபோன்று அந்த நான்கு திசைகளுக்கும் இருக்கக்கூடிய பெயர்களையும் நாம் அறிந்திருக்கின்றோம்.
  • இந்த நான்கு திசைகளின் பெயர்கள் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகியவையாகும்.
  • ஆனால், இதற்கு வேறு பெயர்களும் உண்டு.
  • அதை நம்மில் பலரும் அறிந்திருப்பதில்லை.
  • காரணம், இதை பயன்படுத்தக்கூடிய நாம் இதற்கான அந்த வேறு பெயரை பயன்படுத்தாதது மட்டுமல்ல, தெரிந்திருந்ததும் இல்லை.
  • கிழக்கு என்பதற்கு "குணக்கு" என்னும் பெயரும், மேற்கு என்பதற்கு "குடக்கு" என்ற பெயரும், வடக்கு என்பதற்கு "வாடை" என்ற பெயரும், தெற்கிற்கு "தென்றல்" என்கின்ற பெயரும் செல்லப்படுகிறது.
  • இவையாவும் நான்கு திசைக்குரிய உபரிப் பெயர்களாகும்.
9305.

கிழக்குக் காற்று குறிப்பு வரைக ?

Answer»

ANSWER:

bhai hame ye LANGUAGE NAHI aati... ENGLISH me likho ....

9306.

குளிர்பதனப் பெட்டி வெளியிடும் நச்சுக்காற்று ?

Answer»

PLEASE ASK QUESTIONS in ENGLISH LANGUAGE..

9307.

காற்றைக்குறிக்கும்வேறு சொற்கள் யாவை ?

Answer»

ANSWER:

SORRY I don't KNOW about this LANGUAGE..

9308.

மூச்சுப் பயிற்சி குறித்து திருமூலர் கூறிய செய்தி யாது ?

Answer»

PLEASE ASK QUESTIONS in ENGLISH LANGUAGE.

.

.

.......

9309.

வெண்ணிக் குயத்தியார் என்பவர் யார் ?

Answer»

ANSWER:

i m not ABOE to understan the QUESTION

9310.

அமில மழையால் துன்பத்திற்கு உள்ளாகுபவை ? மண்நீர்கட்டடங்கள்காடுகள் நீர்வாழ் உயிரினங்கள்

Answer»

மே‌ற்கூற‌ப்ப‌ட்ட அனை‌த்து‌ம்  

  • பழ‌ந்த‌மிழ‌ர்க‌ள் இய‌ற்‌கையோடு இணை‌ந்த வா‌ழ்‌வினை வா‌ழ்‌ந்தன‌ர்.
  • ஆனா‌ல் இ‌ன்றோ பெரு‌கி வரு‌ம் ம‌க்‌க‌ள் தொகை, இரு ச‌க்கர வாகன‌ங்க‌ள் பய‌‌ன்பாடு, கு‌ளி‌‌ர்சாதன‌ப் பெ‌ட்டிக‌ள், தொ‌ழி‌ற்சாலைக‌ள் முத‌‌லியன காரண‌ங்க‌ளா‌ல் வா‌ழ்‌க்கை ந‌வீனமயமாக மா‌றி வ‌ரு‌கிறது.
  • ஆனா‌ல் மறுபுற‌ம் ‌நீ‌ர், ‌நில‌ம், கா‌ற்று, ஆகாய‌ம் என இய‌ற்கை ப‌ல்வேறு பா‌தி‌ப்‌புகளு‌க்கு உ‌ள்ளா‌கி வரு‌கிறது.
  • மழை பெ‌ய்யு‌ம் போது கா‌ற்‌றி‌ல் கல‌ந்த ந‌ச்சு‌‌ப் பொரு‌ட்களான க‌ந்தக டை ஆ‌க்ஸைடு, நை‌ட்ரஜ‌ன் டை ஆ‌க்ஸைடு ஆ‌கிய இரு ந‌ச்சு‌ப் பொரு‌ட்களு‌ம் மழை ‌நீ‌‌ரி‌ல்  கரை‌ந்து ‌விடுவதா‌ல் மழை ‌நீரானது அ‌மில‌த் த‌ன்மை பெ‌ற்று அ‌மில மழையாக பெ‌ய்‌கிறது.
  • அ‌மில மழை ‌பெ‌ய்வதா‌ல்  ‌ம‌ண், ‌நீ‌ர், காடுக‌ள், க‌ட்ட‌ங்க‌ள், ‌நீ‌ர் வா‌ழ் உ‌யி‌ரின‌ங்க‌ள் என அனை‌த்து‌ம் பா‌தி‌‌ப்‌பி‌ற்கு உ‌ள்ளா‌கி‌ன்றன.  
9311.

கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்து விடுவதால் பெய்வது ?

Answer»

ANSWER:

) அல்லது காடிநீர் மழை அல்லது வேறு வடிவில் காடி நீர் வீழ்தல் என்பது, வழமைக்கு மாறான அமிலத் தன்மை கொண்ட மழை அல்லது வேறுவிதமான வீழ்படிதல் ஆகும். இது, தாவரங்கள், நீர்வாழ் விலங்கினங்கள், உள்கட்டுமானம் என்பவற்றின் மீது தீங்கு விளைவிக்கக் கூடிய தாக்கத்தை உண்டாக்குகிறது. இது பெரும்பாலும் மனித நடவடிக்கைகளால் வெளிப்படும் கந்தகம், நைதரசன் ஆகியவற்றைக் கொண்ட சேர்வைகள் வளிமண்டலத்துடன் தாக்கமுற்று அமிலங்களை உருவாக்குகின்றன. அண்மைக் காலங்களில் பல நாடுகள் இவ்வாறான சேர்வைகள் வெளிவிடுவதைத் தடுப்பதற்கான பல சட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.

9312.

தொல்காப்பியர் உலகம் என்பது எதனால் ஆனது என்கிறார் ?

Answer»

EXPLANATION:

தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[1] பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.

9313.

இந்தியாவின் முதுகெலும்பு எது ?

Answer»

ANSWER:

MUMBAI is a BACKBONE of INDIA

9314.

சரியான கூற்றினை கண்டறிகa காற்று பருவ காலங்களில் மேகத்தைக் கொண்டு வந்து மழையை தருகிறது b ஜூன் முதல் செப்டம்பர் வரை தென் மேற்கு பருவக் காற்று வீசுகிறது c அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவக் காற்று வீசுகிறது

Answer»

ANSWER:

மூன்றும் சரியான தொடர்கள்

9315.

நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக களிஇயல் யானைக் கரிகால் வளவ"" என்று பழங்காலத்தில் கடல்கடந்த பயணங்கள் அனைத்தும் காட்டினால் இயக்கப்பட்ட பாய்மரக் கப்பல்கள் தான் நிகழ்ந்தன என்று குறிப்பிடும் நூல் ?

Answer»

ANSWER:

what is this?? I can't UNDERSTAND this QUESTION

9316.

யுனிசெப் என்பது என்ன ?

Answer»

EXPLANATION:

நிமோனியா நோயால் இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 14 குழந்தைகள் உயிரிழந்து வருவதாக யுனிசெப் ஆய்வில் தெரியவந்துள்ளது. நிமோனியா நோய் என்பது பாக்ட்டீரியா தொற்றால் ஏற்படுகிறது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு முதலில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.

பின்னர் நுரையீரல்களில் சீழ் பிடித்து, திரவம் சேர்ந்து கொள்ளுவதால் உயிரிழப்பு ஏற்படும். குழந்தைகள் நலனுக்காக உலக அளவில் செயல்படும் யுனிசெப் அமைப்பின் சார்பில் ‘சேவ் தி சில்ட்ரன்' அமைப்பு நிமோனியா நோய் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், இந்த ஆய்வின் முடிவு கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. அதில், இந்தியாவில் நிமோனியாவால் ஒரு மணி நேரத்துக்கு 14 குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சேவ் தி சில்ட்ரன்

9317.

தென்றல் காற்று என அழைக்கப்பட காரணம் யாது ?

Answer»

EXPLANATION:

விளக்கம்

தென், தென்றி - தெற்கு

தமிழில் பருவ காலங்கள் ஆறு வகைப்படும்; இந்த ஆறு வகையில் இளவேனில் என்பதும் ஒன்றாகும். இளவேனில் (வசந்த)காலத்தில் வீசும் ஒரு சுகமான காற்றுக்கு தென்றல் காற்று என்று பெயர்.

பயன்பாடு

செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் (முள்ளும் மலரும் திரைப்படப் பாடல், கண்ணதாசன்)

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம் தென்றலே (பாசமலர் திரைப்படப் பாடல், கண்ணதாசன்)

பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்

(இலக்கியப் பயன்பாடு)

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு (கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)

வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் (சிலப். 2, 24).

(இலக்கணப் பயன்பாடு)

9318.

மூச்சுப் பயிற்சியே உடலை பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் யார் கூறப்பட்ட நூல் எது?

Answer»

ANSWER:

திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ளார்

9319.

உயிரின வாழ்வின் அடிப்படை எது ?

Answer»

EXPLANATION:

மனிதர்கள் பருமனான உயிரினங்கள், பரஸ்பர போற்றுதல் சமூகங்களில் ஒன்றிணைந்து இனப்பெருக்கம் செய்வதைத் தவிர்க்க விரும்புகிறார்கள். பாதுகாப்பிற்காகவும், ஆதரவிற்காகவும், உயிர்வாழ்வதற்குத் தேவையான வேலையைப் பகிர்ந்து கொள்வதற்கும், பேசுவதற்கு யாரையாவது வைத்திருப்பதற்கும் நாங்கள் ஒன்றுபடுகிறோம்.

9320.

இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது ?

Answer»

Explanation:

காற்றாலை (windmill) என்பது, காற்றால் உந்தப்படும், ஆற்றல் உற்பத்தி செய்யும் பொறி ஆகும். காற்று வீச்சினால் ஏற்படக்கூடிய ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் பொறி அமைக்கப்பட்டு, காற்று விசைச் சுற்றுக் கலன்களில் இருந்து பெறப்படும் இயந்திர ஆற்றல், மின் ஆற்றலாக மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் நீளமான தகடுகள்/இறக்கைகள் (BLADES) காற்றின் வேகத்தால் சுற்றுவதால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின்னாக்கி (GENERATOR) இயங்குவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான காற்றாலை மின்சாரம், சுற்றுச்சூழலை சீரழிக்காத பசுமை ஆற்றலாகக் கருதப்படுகிறது. இந்த வகையில் செய்யப்படும் ஆற்றல் உற்பத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்காத தூய ஆற்றல் ஆகும். உதாரணமாக, அனல்மின் நிலையங்களின் மூலம் வெளியேற்றப்படும் காற்று மாசுபாடு போன்ற பாதிப்புகள் எதுவும் காற்றாலைகளால் ஏற்படுவதில்லை. பொதுவாக, இது கம்பங்கள் முதலிய பெரிய, உயர்ந்த கட்டிடங்களில் இருக்கும். பழங்காலத்தில், காற்றாலைகளின் ஆற்றல் தானியங்களை அரைக்கவும், நீர் இறைக்கவும், மர அறுவைக்கும் பயன்பட்டது. தற்காலத்தில், இவை மின் உற்பத்திக்கே அதிகம் பயன்படுவதால் காற்றுச் சுழலிகள் (WIND turbines) என்றும் அழைக்கப்டுகின்றன.

9321.

இந்தியாவில் மிகுந்த உயிர் இழப்பை தரும் காரணிகளில் ஐந்தாம் இடம் பெறுவது ?

Answer»

EXPLANATION:

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்பவர்கள் யார்?' எல்லா பாக்கியமும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நூற்றுக்கு பதினைந்து சதவிகிதம் பேர்தான் எல்லா வளங்களையும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள். பெரும்பாலானோருக்கு கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலையே ஏற்படுகிறது. சிலர் கடுமையாக உழைக்கிறார்கள். திட்டமிட்டு வாழ்கிறார்கள். ஆனாலும் வாழ்க்கையில் ஏற்றமில்லை. ஆனால், வேறு சிலருக்கோ எந்தவித முயற்சியும் இல்லாமலே நினைத்ததெல்லாம் கிடைக்கிறது. இதற்குக் காரணம் என்ன? ஜோதிட நிபுணர் சூரிய நாராயணமூர்த்திடம் கேட்டோம்.

9322.

உலகிலேயே அதிக அளவு மாசுபடுத்தும் நாடுகளில் இரண்டாம் இடம் பெற்றுள்ள நாடு எது?

Answer»

ANSWER:

உலகிலேயே அதிக அளவு காற்றை மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது

9323.

Vishamutha. Kerala oru upaniyasam

Answer»

ANSWER:

CAPITAL of KERALA is thrivanthapuram

9324.

உலகக் காற்றாலை உற்பத்தியில் ஐந்தாம் இடம் பெற்றுள்ள நாடு ?

Answer»

ANSWER:

காற்றாலை மின் உற்பத்தியில் சீனா முதல் இடத்திலும், ... உதாரணமாக ஸ்பெயின் நாட்டில் எல் பெர்டோன் ...

9325.

பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது என்ற நூலின் ஆசிரியர் ?

Answer»

EXPLANATION:

சிற்றிலக்கியப் புலவர்கள்

இந்த நூற்றாண்டில் மடங்களைச் சேர்ந்த பெரும்புலவர்கள் சிற்றிலக்கியங்களைத் தம் ஞானாசிரியர் மீதும் தம் ஊர் மீதும் தம் ஊர் இறைவன் மீதும் பாடினர். வள்ளல்களால் ஆதரிக்கப் பெற்றவர்கள் அவர்களைப் பாடினர். இசுலாமிய, கிறித்தவச் சமயத்தவர்கள் கூட இதனால் சிற்றிலக்கியங்களைப் போற்றினர். எனவே சைவ, வைணவச் சமயங்களுக்கே உரியதாக இருந்த சிற்றிலக்கிய வகைகள் பரந்து விரிந்தன.

3.5.1 தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்

திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரானான இவர் தொண்டை நாட்டு தொட்டிக்கலையில் வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றார். இவர் சிவஞான முனிவரின் மாணவர். தம் ஆசிரியர் மீது கீர்த்தனைகள், துதி, விருத்தங்கள் பாடினார். நாட்டுப்பாடல் பாங்கில் பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். தம் ஞானாசிரியரான அம்பலவாண தேசிகர் மீது பஞ்சரத்தின மாலை, வண்ணம், ஆனந்தக் களிப்பு என்பன பாடியுள்ளார். தவிர திருவாவடுதுறைக் கோவை, திருக்கலசைக் கோவை, சிலேடை வெண்பா, திருக்கலசை சிதம்பரேசர் சந்நிதிமுறை, திருக்கலசை வண்ணம், திருக்கலசை பஞ்சரத்தினம், திருக்கலசை பரணி, திருக்கலசைக் கட்டியம் என்பன பாடியுள்ளார்.

3.5.2 கந்தப்பையர்

கச்சியப்ப முனிவரின் மாணவரான இவர் வீர சைவராகத் திகழ்ந்தார். தணிகை ஆற்றுப்படை, தணிகையுலா, தணிகைக் கலம்பகம், தணிகை அந்தாதி, தணிகைப் பிள்ளைத் தமிழ், தணிகைப் புராணம் என்னும் நூல்களைப் பாடினார். சிவப்பிரகாச சுவாமிகளைப் போன்றே, திருச்செந்தூரைப் பற்றி நிரோட்டக யமக அந்தாதி பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3.5.3 பலபட்டடை சொக்கநாதப் பிள்ளை

பலபட்டடை = பண்டமுள்ள அறை. மதுரை மன்னர்களிடம் பலபட்டடைக் கணக்கு அலுவல் பார்த்ததால் இவர் மரபினர்க்கு இப்பெயர் ஏற்பட்டது. கன்னிவாடி ஜமீன்தார் நரசிங்க நாயக்கரால் புரக்கப் பெற்ற இவர், அவர்மீது வளமடல் ஒன்று பாடினார். மதுரைச் சொக்கநாதர் - அங்கயற்கண்ணி மீது தனிப்பாடல் பல பாடினார். மதுரை மும்மணிக் கோவை, இராமேசுவரத்தைப் பற்றிய தேவையுலா, திண்டுக்கல்லைப் பற்றிய பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது, அழகர் கிள்ளை விடு தூது என்ற நூல்களைப் பாடியுள்ளார்.

3.5.4 கந்தசாமிப் பு

9326.

முந்நீர் என்பதன் பொருள் ?

Answer»

முந்நீர்:  

  • முந்நீர் என்பதன் பொருள் கடல் என்பதாகும்.
  • இவ்வார்த்தை நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி என தொடங்கும் புறநானூற்று பாடலில் அமைந்த வார்த்தையாகும்.  
  • இதில் காற்றின் பெருமையைப் பற்றி பேசப்பட்டிருக்கும்.
  • அதாவது காற்று தனக்கென ஒரு குறிப்பிட்ட ஒரே ஒரு திசையில் மட்டும் வீசாததனால் மரக்கலம், கப்பல் ஓடாது.
  • எனவே காற்று எவ்வாறு வீசுமோ அதற்குரிய வடிவில் கலத்தை செலுத்துவதற்கான நுட்பமான அறிவையும், நுணுக்கத்தையும் பெற்றிருந்தவர்கள் என் முன்னோர் என்று இப்பாடல் வரிகளின் கருத்து சொல்லும்.
  • முந்நீர் என்பதற்கு மழைநீர், ஆற்று நீர், ஊற்று நீர் ஆகிய மூன்றும் கடலில் கலப்பதால் இது முந்நீர் என்று அழைக்கப்படுகின்றது என்கிற மற்றோரு கருத்தும் உண்டு.
9327.

தென்மேற்கு பருவக்காற்று இந்தியாவிற்கு எத்தனை விழுக்காடு மழை பொழிவை தருகிறது?

Answer»

EXPLANATION:

தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று இந்தியாவில் சூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் வீசும் பருவப் பெயர்ச்சிக் காற்று ஆகும். கோடை காலத்தில் தார் பாலைவனம் மற்றும் அதைச்சுற்றியுள்ள இந்தியாவின் வட, நடுப்பகுதிகள் சூடாவதால் அங்கு குறைந்த காற்றழுத்தம் உண்டாகிறது. அதை ஈடு செய்ய ஈரப்பதம் மிக்க காற்று இந்தியாவின் இந்தியப் பெருங்கடலின் தென் மேற்கு பக்கத்திலிருந்து அப்பகுதியை நோக்கி வீசுகிறது.இந்தக் காற்று இமயமலைகளில் முட்டி மேலெழுந்து தீபகற்ப இந்தியாவில் மழை மேகங்களை குவிக்கிறது. இம்மேகங்கள் இமயமலையைத் தாண்டமுடியாத நிலையில் மேலே எழுகின்றன. இதனால் வெப்பம் குறைந்து மழையாகப் பெய்கிறது. சூன் 1 ஆம் தேதி கேரளத்தின் முனையில் துவங்கும் இப்பருவ மழை படிப்படியாக முன்னேறி கடலோரக் கருநாடகாவில் சூன்

9328.

மலர்ந்தும் மலராத என்ற மேற்சொன்ன கண்ணதாசனின் பாடலில் உள்ள மோனை நயம் பற்றி எழுதுக?

Answer»

ANSWER:

கண்ணதாசன் என்ற தமிழ் ... ராணுவம் பற்றி கண்ணதாசன் ... கண்ணதாசனின் பாடலை தங்களது ...

9329.

ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசும் பருவக்காற்று ?

Answer»

ANSWER:

வடகிழக்கு பருவக்காற்று வங்காள ... ஜூன் முதல் செப்டம்பர் வரை சூரியன் பூமத்திய ... வரை காற்று வீசும்.

9330.

முசிறி துறைமுகத்துக்கு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியை கண்டுபிடித்த கிரேக்க மாலுமி யார் ?

Answer»

ANSWER:

முசிறி துறைமுகத்துக்கு விரைவில் பயணம் ... அ) கிரேக்க மாலுமி ... பயணம் செய்யும் புதிய வழியைக் ...

9331.

சரியானதை தேர்வு செய்அ) ஒவ்வொரு ஆண்டும் ஜூன்உலக காற்று நாளாக கொண்டாடி வருகிறோம் ஆ) காற்றாலை உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம் என்பது எனக்குப் பெருமையே இ) காற்றின் ஆற்றலை பயன்படுத்தி கடல் கடந்து வணிகம் செய்து வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்

Answer»

ANSWER:

சரியானதை தேர்வு செய்

அ) ஒவ்வொரு ஆண்டும் ஜூன்உலக காற்று நாளாக கொண்டாடி வருகிறோம்

ஆ) காற்றாலை உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம் என்பது எனக்குப் பெருமையே

இ) காற்றின் ஆற்றலை பயன்படுத்தி கடல் கடந்து வணிகம் செய்து வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்

9332.

வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் எனக் கூறும் நூல் எது ?

Answer»

ANSWER:

கொண்டு போய் விடும் போது அந்த பெண் குழந்தைகள் நல வாரியம் கூட இருக்கலாம் என்ற பெயர் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு

9333.

பொருந்தாததை தேர்வு செய்க? அ) வளி ஆ) தென்றல்இ) புயல்ஈ) கடல்

Answer»

ANSWER:

கடல்

mark as BRAINLIEST

[email PROTECTED]

9334.

வாயு வழக்கம் அறிந்து செரிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்"" என்ற பாடலை பாடியவர் ?

Answer»

ANSWER:

ஔவையார் தமது குரளில் வாயுதாரணை என்ற அதிகாரத்தில் பாடியுள்ளார்

9335.

உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?

Answer»

உலகம் ஐம்பூதங்கள்:

  • உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று சொன்னவர் தொல்காப்பியர்.
  • இவர் சொன்ன இக்கருத்து இவரது நூலான தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
  • தொல்காப்பியர் இயற்றிய நூலே தொல்காப்பியம் என்று அழைக்கப்படுகின்றது.
  • இந்த நூல் இலக்கிய வடிவத்தில் இருக்கக்கூடிய ஒரு இலக்கண நூல் ஆகும்.  
  • தொல்காப்பியம் என்ற இந்நூல் பழமையான பழங்காலத்து நூலாக இருந்தாலும் இன்று வரையிலும் இலக்கணத்துக்கு அடிப்படையான ஒரு நூலாக இருந்துவருகின்றது.
  • அதோடு மட்டுமல்ல இந்நூல் இன்றளவிலும் எளிமையாக கிடைக்கப் பெறக்கூடிய ஒரு நூலாகும்.
  • தொல்காப்பியம் என்பது

    தொன்மை+ காப்பியம் = தொல்காப்பியம் (பழமையான             காப்பியம்) என்று அழைக்கப்பெறுகிறது.

  • பழமையான இந்த நூலை அடிப்படையாகக் கொண்டே பிற்காலங்களில் பல நூல்கள் தோன்றின.
9336.

மேற்சொன்ன கண்ணதாசனின் இப்பாடலில் உள்ள அணி இணையம் பற்றி எழுதுக?

Answer»

EXPLANATION:

இணையம் (About this soundஒலிப்பு (உதவி·தகவல்)) (INTERNET) என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிக்கும். இணைய நெறிமுறைகளைப் பின்பற்றி தரவுப் பரிமாற்றம் (பாக்கெட் சுவிட்சிங்) மடைமாற்றி மற்றும் திசைவியின் வழி நடைபெறும். இணையம் என்னும் சொல்லானது செப்புக்கம்பிகளினாலும், ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினி வலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும். உலகளாவிய வலை (WORLD WIDE WEB) என்பது உலகளாவிய முறையில் இணைப்புற்ற கட்டுரைகள், எழுத்துக்கள், ஆவணங்கள், படங்கள், பிற தரவுகள் முதலியவற்றைக் குறிக்கும். எனவே இணையம் என்பது வேறு உலகளாவிய வலை என்பது வேறு. இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிக, கல்வி நிறுவன, தனி நபர் மற்றும் அரசு சார் கணினி-வலையமைப்புகள் இதன் உறுப்புகளாவன. மின்னஞ்சல், இணைய உரையாடல், காணொளி பார்த்தல், விளையாட்டு, மற்றும் ஒரு கட்டுரையில் இருந்து மற்றொன்றிற்கு மீயிணைப்புகள் மூலம் உலவல் வழி தொடர்புப்படுத்தப்பட்ட இணையத்தளங்கள் முதலிய சேவைகளையும், உலகளாவிய வலையின் தரவுகளையும் இணையம் தருவிக்கின்

9337.

மேற்சொன்ன கண்ணதாசனின் பாடலில் உள்ள எதுகை நயத்தை பற்றி எழுதுக?

Answer»

ANSWER:

வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.

அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை

அது ஒழித் தொன்றின் எதுகை ஆகும்

என்பது தொல்காப்பியர் கூற்று.

எடுத்துக்காட்டு :

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா

9338.

மலர்ந்தும் மலராத பாதி மலர் போலவளரும் விழி வண்ணமே - வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே - வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி ஒரு எழுதுக?

Answer»

வளர்  பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே  கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயமும்:

  • மலர்ந்தும் மலராத பாதி மலராக இருக்கக்கூடிய அந்த அழகு நிறைந்த மலரையும் முழுமையாக விடிந்தும் விடியாமல் இருக்கக்கூடிய இந்த தொடக்க விடியற்காலையே இவ்விரண்டையும் நேசித்தவர் எவரும் இருக்க இயலாது.
  • இந்த காற்றாகிய உன்னை இழந்து தென்றலாக வரும்பொழுது விரும்பாதவர் எவரும் இருக்க இயலாது என்கிறார்.
  • இந்த காற்று நதிகளையும் செடி கொடிகளையும் கடந்து வரும் இளம் தென்றல் என்றும் குறிப்பிடுகிறார்.
  • காற்றை போலவே அனைவராலும் விரும்பத்தக்க விரும்பக்கூடிய ஒன்று என்கிறார்.
  • பொதிகை மலையில் தோன்றிய தமிழ் அதற்கு மதுரையில் சங்கம் வைத்து தமிழை காத்து வளர்த்தார்கள் என்றும் பொருள் இங்கு சொல்ல முடியும்.
9339.

பாடப்பகுதியில் காற்று தன்னைப் பற்றி எப்படி பலபேசியதோ அதேபோன்று நீர் தன்னை பற்றி பேசினால் எவ்வாறு இருக்கும் என்று உங்களுடைய கற்பனையை எழுதுக?

Answer»

பாடப்பகுதியில் காற்று தன்னைப் பற்றி எப்படி பலபேசியதோ அதேபோன்று நீர் தன்னை பற்றி பேசினால் எவ்வாறு இருக்கும்:

  • மனிதனின் அடிப்படை நான். நானின்றி அவன் இல்லை.
  • உணவில்லாமல் இருப்பவன் நான் இல்லாமல் அவனால் இருக்க இயலாது.
  • அவனுக்கு வெளியில் மட்டுமல்ல நான், அவன் உடம்பில் உடம்பிற்குள்ளும் நான் உண்டு.
  • இந்த உலகத்தில் நிறைந்து இருப்பவர்களில் நானும் ஒருவன்.
  • நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க நான் இன்றி உலகம் இயங்காது.
  • நான் உலகில் அடிப்படைத் தேவைகளில் ஒருவன்.
  • என் மூலம் மனிதர்கள் மட்டுமல்ல பயனடைவது விலங்கினங்களில் இருந்து தாவரங்கள் உட்பட அனைத்துக்கும் நான் தேவை.
  • உலகில் ஒட்டுமொத்தமாக இணைந்து இருந்தவன் நான்.
  • நான் பிரிந்தேன் உலகம் பல கண்டங்களாக பிரிந்தது.  
  • நான் கடலாக இருந்து ஆறு இருந்து ஓடையாக இருந்து தேவையைப் பூர்த்தி செய்பவன்.
9340.

எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும் என்ற பாடல் அடியை கொண்டு கருத்தினை கூறு ?

Answer»

எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும் என்ற பாடல் அடியின் கருத்து:  

  • தமிழின் பெருமை உலகறிய வேண்டும் என்பதே நம் முன்னோர்களின் எண்ணமாக இருந்தது.
  • காரணம் நம் தமிழே மூத்த மொழி என்ற உனக்காகத்தான் காலச்சூழலில் ஒவ்வொரு மொழியிலும் மொழிக்கலப்பு ஏற்பட்டுவிட்டது.
  • பொதுவாக வடமொழியை எடுத்துக்கொண்டால் அதில் தமிழ் பாலி மொழிச் சொற்கள் என கலப்புகள் உள்ளது.
  • அப்படி இருக்கும் பட்சத்தில் பிற மொழிகளை நீக்கினால் அம்மொழி இயங்காத நிலைக்கு தள்ளப்படும்.
  • ஆனால் தமிழில் பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் கூட அது தனித்து நின்று இயங்கும் ஆற்றல் படைத்தது.
  • நம்முடைய தமிழ் இயல், இசை, நாடகம் என முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
  • குறிப்பாக நம்முடைய தமிழின் பழமையை அதன் பெருமையையும் வேறு எம்மொழியும் நெருங்கக் கூட முடியாது என்கின்ற அளவிற்கு தமிழின் பெருமை உயர்ந்தது.
9341.

சரியான கூற்றினை கண்டறிஅ) போர்ச்சுகீஸ் நாட்டின் தலைநகர் லிஸ்பனில்கார்டிலா எனும் நூல் முதன் முதலாகத் தமிழ் மொழியில் தான் மொழிபெயர்க்கப்பட்டது ஆ) இந்நூல் ரோம வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது இ) ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழு பெயர் carthila de lingoa tamule Portuguese ஈ) இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் (கருப்பு, சிவப்பு) மாறி மாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது

Answer»

இதில் வரும் அனைத்துக் கூற்றுகளும் சரியானவை ஆகும்.

  • மேற்கூறப்பட்ட கூற்றுகளில் ஆரம்பமாக உள்ள போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகர் லிஸ்பனில் 1554 கார்டிலா எனும் நூல் முதன் முதலாகத் தமிழ் மொழியில் தான் மொழி பெயர்க்கப்பட்டது என்பதாக உள்ள முதல் கூற்று சரியானதாகும்.
  • அதைத்தொடர்ந்து இரண்டாவதாக உள்ள அதே நூலைப் பற்றிய உண்டான செய்தி இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது என்பதாக கூறிய கூற்றும் சரியானதாகும்.
  • அதுதொடர்பான அதை தொடர்ந்து வரக்கூடிய ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழு பெயர் carthila DE lingoa tamule partagues என்ற இக்கூற்றும் சரியானதாகும்.
  • கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் கருப்பு சிவப்பு மாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது என்ற கடைசி கூற்றும் சரியானதாகும்.
  • எனவே மேற்கூறப்பட்ட நான்கு கூற்றுகளும் சரியானதாகும்.
9342.

மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தனார் இன் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு கருத்து எழுது ?

Answer»

மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தனார்:

  • மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தனாரின் தமிழ் வாழ்த்து பாடலையும் ஒப்பிட்டு ஓர் கருத்து இங்கு பார்க்கலாம்.
  • பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் தமிழ் மொழியை புகழும் பொழுது தமிழை பலவற்றோடு விடுவார்.
  • அதோடு மட்டுமல்லாமல் அதனுடைய புகழை பாண்டியனின் மகனாகவும், திருக்குறளின் பெருமையைக்குறியதாகவும், நற்கனியாகவும், இப்படி ஒப்பிட்டு கூறுவார்.
  • இதேபோன்று மனோன்மணியம் சுந்தரனார் தமிழை புகழும் பொழுது தமிழை ஒரு பெண்ணாக உருவகம் செய்து, அந்த தமிழ் பெண் ஆடையை கடலாகவும் அணிந்திருக்கிறாள் என்பதாக அழகிய உவமையோடு தமிழை ஒப்பிடுவர்.
  • தொடர்ந்து தமிழைப் புகழுகையில் நெற்றியில் இட்ட பொட்டு மனம் வீசுவதாகவும் அதேபோன்று தமிழ் மனம் எல்லா திசைகளிலும் புகழ் மணக்கும் படி இருக்கின்றது என்பதாக தமிழைத் தம் அழகிய கவிதையால் புகழ்வார்.
9343.

செய்யுளில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர் காரணத்துடன் எழுது ?

Answer»

செய்யுள் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்கள்:

  • செய்யுள் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்கள் நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு ஆகியவையாகும்.
  • நற்றினை என்பது நல் என்ற அடைமொழியை பெற்ற நூலாகும். இதன் பாடல்கள் 9 முதல் 12 அடி வரை இருக்கும்.
  • குறுந்தொகை என்கின்ற இன்னூல் குறைந்த அடி அளவுகளில் பாடப்பட்ட ஒரு பாடல் தொகுப்பாகும்.
  • இதன் பாடலடி 4 முதல் 8 வரை ஆகும்.
  • ஐங்குறுநூறு என்பது 500 பாடல்களை கொண்ட ஒரு நூலாகும்.  
  • பரிபாடல் என்பது அகம், புறம் சார்ந்த நூலாகும்.
  • இதில் ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வெண்பா ஆகிய நால்வகைப் பாக்களும் பலவகையான அடிகளும் உள்ளது.
  • பதிற்றுப்பத்து நூறு பாடல்களைக் கொண்டதாகும்.
  • இந்நூலுக்கு இரும்புக் கடலை என்கின்ற மற்றொரு பெயரும் உண்டு.
9344.

எந்தமிழ்நா என்பதை பிரித்தால் எவ்வாறு வரும்?

Answer»

எந்தமிழ்நா என்பதை பிரித்தல்:

  • எந்தமிழ்நா என்பதை பிரிக்கும் பொழுது எம் + தமிழ் + நா என்று வரும்.
  • எந்த + தமிழ் + நா என்று பிரித்தால் எந்த பொருளையும் தராது.
  • காரணம் “எந்” என்பதற்கு முழுமையான அர்த்தம் கிடையாது.
  • அதனால் இப்படி பிரிப்பது அர்த்தமற்றதாக இருக்கும்.
  • எந்த + தமிழ் + நா என்று பிரித்தால் இதன் அர்த்தம் முழுமையாக மாறிப்போகும்.
  • காரணம், எந்த என்கின்ற வார்த்தை இங்கு நோக்கம் கிடையாது. எனவே இவ்வாறு பிரிப்பது தவறாகும்.
  • எந்தம்+ தமிழ்+ நா என்று இவ்வாறு பிரித்தாளும் முன் சொன்னது போன்றே அர்த்தம் மாறி நோக்கமும் மாறிப்போகும்.
  • காரணம் “எந்தம்” என்பது இங்கு நோக்கம் கிடையாது.
  • எந்தமிழ்நா என்பதன் நோக்கம் எம் + தமிழ் + நா‌.
  • அதாவது “எம்” என்பதே நோக்கமாகும்.
  • எம் என்றால் என்னுடைய என்பதைப் போன்றுண்டான அர்த்தமாகும்.
9345.

மன்னும் சிலம்பே! மணிமேகலைவடிவே! முன்னும்நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!""- இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களை தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக ?

Answer»

ஐம்பெருங்காப்பியங்களை தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்கள்:

  • இப்பாடலில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்கள் தவிர எஞ்சியுள்ள காப்பியங்கள் என்று சொல்லும்பொழுது ஐம்பெரும் காப்பியங்களான ஐந்து காப்பியங்களையும் தவிர வேறு காப்பியங்கள் என்ன என்பதை நாம் சிந்தித்தால் விடை காணாது.
  • இப்பாடலை நன்றாக கவனித்தால் விளங்கும் அதாவது இப்பாடலில் ஐம்பெருங்காப்பியங்களை சார்ந்த இரண்டு காப்பியங்கள் இடம்பெற்றுள்ளனர்.
  • ஒன்று சிலபதிகாரம் மற்றொன்று மணிமேகலை.
  • எனவே இவ்விரண்டையும் தவிர மீதம் இருக்கக்கூடிய வேறு காப்பியங்கள் என்பது இதே ஐம்பெருங்காப்பியங்களை சார்ந்த சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய காப்பியங்களும் ஆகும்‌.
  • எனவே இதன் விடை சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகும்.
9346.

தமிழ் எவற்றின் காரணமாக தமக்குள்பற்றுணர்வை ஏற்படுத்துவதாக பெருஞ்சித்தனார் கூறுகிறார் ?

Answer»

தமிழ் காரணமான தமக்குள் பற்றுணர்வை ஏற்படுத்துவதாக பெருஞ்சித்தனார் கூறுவது:

  • தமிழ் தமக்குள் பற்று உணர்வை ஏற்படுவதற்கான காரணங்களை கூறுகையில் பெருஞ்சித்தனார் ஆரம்பமாக தமிழின் பழம்பெரும் பெருமையும் தனக்கென உரித்தான அழகிய தனிச் சிறப்பையும் இலக்கிய வளத்தையும் கொண்டது.
  • தமிழ் என்றும் அத்தோடு தொடர்ந்து கூறுகையில் தமிழின் நீண்ட நிலைத்த தன்மையும் என்றும் வேறு மொழி பேசக்கூடிய மாற்று மொழியால் ரூம் தமிழின் பெருமையை குறித்து உரைத்த புகழ் மொழிகள்.
  • இவை யாவுமே தமக்குள் பற்று உணர்வை ஏற்படுத்துகின்றது என்பதாக பட்டியலிடுகிறார் பெருஞ்சித்தனார்.
  • இவர் பட்டியலிட கூடையை யாவும் தமிழ் இருக்கு மிகவும் சிறப்பு சேர்க்கக் கூடிய ஒன்றாகும்.
  • பொதுவாகவே தமிழ் தனக்கென ஒரு தனி சிறப்பை பெற்றிருக்கின்றது.
  • உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக திகழ்கிறது அதற்கெனவே உரித்தான இலக்கிய வளத்திலும் அது மேம்பட்டு நிற்கின்றது.
9347.

கோதுமையின் வகைகளில் சிலவற்றை கூறுக?

Answer»

ANSWER:

கோதுமையின் வகைகளில் சிலவற்றை கூறுக?

9348.

உலகத் தமிழ் மாநாடு குறித்து அப்பாதுரையார் கூறுவன யாவை?

Answer»

உலகத் தமிழ் மாநாடு குறித்து அப்பாதுரையார் கூறுவன:

  • உலகத் தமிழ் மாநாடு இது மொழியின் அடிப்படையில் ஒன்று சேரக்கூடிய ஒன்றாகும்.
  • இதன் முக்கியமான ஒரு நோக்கம் தமிழின் பெருமையை உலகறிய செய்ய வேண்டும் என்பதுதான்.
  • தமிழின் மகத்துவத்தை உலகம் அறிய வேண்டும்.
  • இந்த உலகத் தமிழ் மாநாடு பற்றி அப்பாதுரை அவர்கள் உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா என்றும், மாநாட்டிற்கும் முதல் மொழியாக தமிழே இருந்தது என்றும் கூறினார்.
  • இந்த உலகத் தமிழ் மாநாடு முதல் முதலாக நடந்த இடம் மலேசியா.
  • இது 1966 இல் நடைபெற்றது. பின்பு 1968, 1971,1974, 1981, 1987, 1989,1995, 2015 என ஒன்பது கூட்டங்கள் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றது.
  • ஆனால் இதில் 5 கூட்டங்கள் தமிழகத்தில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
9349.

தமிழன்னையை வாழ்த்தும் அதற்கான காரணங்களாக பாவலரேறு காட்டுவன யாவை?

Answer»

தமிழன்னையை வாழ்த்தும் அதற்கான காரணங்களாக பாவலரேறு காட்டுவன:  

  • உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் அன்னை மொழியாகவும், அழகிய முறையில் அமைந்த மொழி தமிழ் என்றும்,
  • நீண்ட நெடிய காலத்திற்கு முன் தோன்றிய பழமகளுக்கெல்லாம் பழமையான நற்கனி தமிழ் என்றும்,
  • கடலால் மூடப்பட்ட உலகில் மனிதன் முதலில் தோன்றிய இடமான அந்த குமரிக்கண்டத்தில் முதல் மனிதன் தமிழன் என்பதால் மண்ணுலகை ஆட்சி செய்த தமிழ் என்றும்,
  • மூவேந்தர்களுள் ஒருவராக போற்றப் படக்கூடிய பாண்டிய மன்னனின் மகள் தமிழ் என்றும்,
  • உலகப் பொது மறையாக போற்றப்படும் கூடிய திருக்குறளின் பெருமையே எம் தமிழ் தான் என்றும்,
  • பழம்பெரும் காப்பியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய அனைத்திற்கும் உரிய என் தமிழே என்று
  • தமிழை உணர்வுபூர்வமாக வாழ்த்துவதற்கு இவை யாவும் காரணமாகளாய் அமையும்.
9350.

பழங்களின் மேற்பகுதியை குறிக்க வழங்கும் சொற்கள் யாவை?

Answer»

ANSWER:

ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.[1][2][3]

அறுவகைப் பெயர்ச்சொற்கள்:

பொருட்பெயர்

இடப்பெயர்

காலப்பெயர்

சினைப்பெயர்

குணப்பெயர் (பண்புப்பெயர்)

தொழிற்பெயர்