Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

9351.

தாவரங்களின் இளமை பெயர்கள் எழுதுக?

Answer»

ANSWER:

நெல் –நாற்று.

பனை –வடலி.

தென்னை –கன்று, பிள்ளை.

கமுகு –கன்று, பிள்ளை.

வாழை –குட்டி, கன்று.

மூங்கில் –கன்று.

மாகன்று.

பலா –கன்று.

வேம்பு –கன்று.

எலுமிச்சை – கன்று.

புகையிலை –நாற்று.

ஆ. லங்கேஸ்

தரம் 04, நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம்,

நோர்வூட்.

9352.

சம்பா நெல் வகைகளை எழுதுக?

Answer»

சம்பா நெல் வகைகள்:

  • சம்பா நெல் என்பது நெல்லின் ஒரு வகையாகும்.
  • நெல்லில் ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளது.
  • அதில் ஒன்றுதான் சம்பா என்று சொல்லக்கூடிய நெல் வகை இந்த வகையில் இதன் உட்பிரிவுகள் பல உள்ளனர்.
  • அதாவது அதில் பல வகைகள் உள்ளது அவற்றில் ஆணைக் கொம்பன் சம்பா, குண்டு சம்பா, மாப்பிள்ளை சம்பா, ஆவிரம்பூச் சம்பா, சிறு மணிச்சம்பா, குதிரைவாலிச் சம்பா, சீரகச் சம்பா போன்ற பல வகைகள் கிட்டத்தட்ட 60 வகைகள் சம்பாவில் உள்ளன என்று கூறப்படுகின்றது.
  • இதில் நாம் அறிந்ததும் பிரபல்யமானதும் கூட சீரகச்சம்பா என்ற சம்பா வகை.
  • இது பொதுவாகவே பிரியாணிக்காக பயன்படுத்துவதுண்டு.
  • ஏனெனில் இது பிரியாணி செய்வதற்கு ஏற்ற அரிசியாகும்.
  • இதன் விலையும் உயர்வு அதேபோன்று தரமும் உயர்வு.
  • அடுத்து மாப்பிள்ளை சம்பா என்ற இந்த வகை தற்போது அரிதான ஒன்றாக மாறி விட்டாலும் ஒரு சில இடங்களில் கிடைக்கப் பெறுவது உண்டு.
  • இது மருத்துவ குணம் நிறைந்தது.
9353.

கெட்டுப்போன காய்க்கும் கணிக்கும் தாவத்திற்கேற்ப வழங்கப்படும் சொற்கள் யாவை?

Answer»

ANSWER:

எங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.

9354.

தாவரங்களின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?

Answer»

ANSWER:

தாவரம் (PLANT) அல்லது நிலைத்திணை என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவைகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் போன்றவை மட்டுல் அல்லாமல் பன்னங்கள் (FERNS), பாசிகள் (ஆங்கிலத்தில் அல்கே என்பர்), போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் தாவர வகைகள். 18,000 பிரயோபைட்டுகள்.

9355.

தானியங்களுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?

Answer»

தானியங்களுக்கு வழங்கப்படும் சொற்கள்:

  • தானியங்கள் அனைத்தும் மணி வகையில் உள்ளடங்கக்  கூடியதாகும்.
  • அந்த ஒட்டு மொத்த தானியங்களிலும் தானியங்களை குறிப்பதற்கென தனித் தனியான பெயர்ச் சொற்கள் தமிழ் மொழியில் உண்டு.
  • அதில் நெல், கம்பு, புல் போன்ற தானியங்களை குறிப்பதற்கு கூவம் என்று சொல்லப்படும்.
  • அதே போன்று அவரை, உளுந்து இதுபோன்ற தானியங்களுக்கு பயிர் என்று சொல்லப்படும்.
  • இதில் பயிர் வகை யாவும் அடங்கும்.
  • அதே வரிசையில் வேர்க்கடலை, கொண்டக்கடலை, நடக்கடலை போன்றவற்றிற்கு கடலை என்று சொல்லுவர்.
  • புளி, காஞ்சிரை போன்ற வித்துக்களுக்கு காழ் என்று சொல்லுவதுண்டு.
  • ஆமணக்கு, வேம்பு முதலியவைகளுக்கு முத்து என்று சொல்லப்படும்.  
  • அதேபோன்று பனை முதலியவற்றின் வித்துக்களுக்கு கொட்டை என்று சொல்லப்படும்.
  • இதுபோன்று தானியங்களுக்கான பெயர்கள் இன்னும் பல உண்டு.
9356.

தாவரங்களின் குலை வகைகளைக் குறிப்பதற்கான சொற்கள் யாவை?

Answer»

தாவரங்களின் குலை வகைககள்:

  • தாவரங்களின் குலை வகை என்பது காய்கள், கனிகள் இரண்டையும் குறிப்பதற்கான சொல் வகையாகும்.
  • அவரை, துவரை போன்றவற்றின் குலை வகைகளை குறிப்பதற்கு கொத்து என்ற வார்த்தை அழகிய தமிழில் பயன்படுத்துவதுண்டு.
  • அதே வகையில் கொடி, முந்திரி போன்றவற்றின் குறைகளை குறிப்பதற்கு குலை என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்.
  • வாழைக் குலையாக இருந்தால் அதை தாறு என்று சொல்வதுண்டு.
  • கேழ்வரகு, சோளம் போன்றவற்றின் கதிர்களை குறிப்பதற்கு கதிர் என்ற வார்த்தை பயன்படுத்துவதுண்டு.
  • வாழைத் தாற்றின் பகுதிகளை குறிப்பதற்கு சீப்பு என்று சொல்லப்படும்.
  • அதேபோன்று நெல், தினை முதலியவற்றின் கதிர்களை குறிப்பதற்கு குரல் என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்.
  • இவையாவும் தாவரங்களின் கொலை வகைகளை குறிப்பதற்கான சொற்களாகும்.
  • ஆனால் இப்போது இன்றைய சூழலில் வாழும் மக்கள் இதை பயன்படுத்துவதில்லை.
9357.

தாவரங்களின் காய்ந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?

Answer»

ANSWER:

\huge\boxed{\fcolorbox{black}{pink}{Hi mate!}}

தாவரங்களின் காய்ந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை

9358.

கொழுந்தாடை என்பது யாது ?

Answer»

கொழுந்தாடை:

  • கொழுந்தாடை என்பது தாவரத்தின் நுனிப்பகுதியை குறிக்க பயன்படுத்தக்கூடிய சொல்லாகும்.
  • ஒவ்வொரு தாவரத்தின் நுனி பகுதிக்கும் ஒவ்வொரு தனித்தனி பெயர்கள் உண்டு.
  • இதை சொல் ஆராய்ச்சியின் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும்.
  • இங்கு கொழுந்தாடை என்பது கரும்பின் நுனிப்பகுதியை குறிக்கக்கூடிய வார்த்தையாகும்.
  • இதேபோன்று நெல், புல் போன்றவற்றின் நுனிப்பகுதியை குறிப்பதற்கு துளிர் என்றும் தளிர் என்றும் பயன்படுத்தப்படும்.
  • புளி, வேம்பு போன்ற தாமிரத்தின் நுனிப்பகுதியை குறிப்பதற்கு கொழுந்து என்று பயன்படுத்தப்படும்.
  • சோளம் கரும்பு இருந்தால் இவற்றின் நுனிப்பகுதியை குறிப்பதற்கு குருத்து என்றும் பயன்படுத்தப்படும்.
  • இதுபோன்று ஒவ்வொரு தாவரத்திற்கும் என அதன் நுனிப்பகுதியை குறிப்பதற்கு தனித்தனி பெயர் சொற்கள் உண்டு என்பது நம்முடைய தமிழின் மகத்துவத்தை நாம் விளங்குவதற்கான ஒரு வாய்ப்பாகும்.
9359.

தாவரங்களின் இலை வகைகளை குறிக்கும் சொற்கள் யாவை?

Answer»

தாவரங்களின் இலை வகைகள்:

  • தாவரங்களில் பல வகை இருந்தாலும் அந்த ஒவ்வொரு தாவரத்தின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பதற்கான சில சொற்கள் தமிழ் மொழியில் இருக்கின்றது.
  • ஆனால் அதை இன்றைய மக்கள் புழகத்தில் பயன்படுத்தாமல் பொதுவான சொற்களை மட்டும் எடுத்துக் கொள்வதுண்டு.
  • அந்த வகையில் தாவரங்களின் இலை வகைகளை குறிக்கக்கூடிய சொல் முதன்மையாக “இலை” என்று சொல்வர்.
  • இலை என்பது புளிய மரம், வேப்ப மரம் போன்றவற்றின் இலைகளை குறிக்கக்கூடிய சொல்லாகும்.
  • தாள் என்று சொன்னால் நெல், புல் போன்றவற்றின் இலைகளை குறிக்கக்கூடிய சொல்லாகும்.
  • அதேபோன்று சோளம், கரும்பு முதலியவற்றின் இலைகளை குறிப்பதற்கு தோகை என்று சொல்வதுண்டு.
  • ஒரு காய்ந்த இலையாக இருந்தால் அதை சருகு என்று அழைப்பர்.
  • காய்ந்த தாளும் தொகையும் இருந்தால் அதை சண்டு என்று அழைப்பர்.
9360.

தமிழ் சொல்வளம் என்னும் கட்டுரை இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer»

தமிழ் சொல்வளம்:  

  • தமிழ் சொல் வளம் எனும் கட்டுரை பாவாணர் இயற்றிய சொல்லாய்வுக் கட்டுரைகள் எனும் நூலில் இடம் பெற்றிருக்கக் கூடிய ஒன்றாகும்.
  • இந்த சொல்லாய்வுக் கட்டுரையில் பாவாணர் வித்து வகை, வேர் வகை, காய் வகை, கனி வகை, இலைக்காம்பு வகை, கரும்பு வகை, மர வகை, பயிர் வகை, கொடி வகை, மரப்பட்டை வகை, புன்செய் வகை, காட்டு வகை என இன்னும் பல்வேறு விதமான  சொல் வளங்களையும் இதன் மூலமாக விளக்கியுள்ளார்.
  • ஆனால், இவையாவும் நமக்கு பாடமாக கொடுக்கப்படவில்லை.
  • இப்பெரும் கட்டுரையின் ஒரு சுருக்கம் தமிழ் சொல் வளம் என்ற தலைப்பில் நமக்கு பாடமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
  • இந்த கட்டுரையில் சில குறிப்புகளும் புரிதலுக்காக சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
  • அதேபோன்று பாவாணர் சொல் ஆராய்ச்சியில் உச்சம் அடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
9361.

தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கான சொற்கள் யாவை?

Answer»

ANSWER:

தாவரம் (PLANT) அல்லது நிலைத்திணை என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவைகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் போன்றவை மட்டுல் அல்லாமல் பன்னங்கள் (FERNS), பாசிகள் (ஆங்கிலத்தில் அல்கே என்பர்), போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் தாவர வகைகள். 18,000 பிரயோபைட்டுகள்.

9362.

பூவின் நிலைகளை குறிக்கும் சொற்கள் யாவை?

Answer»

ANSWER:

மரம், செடி, கொடி, புல் முதலான நிலத்திணைகளில் காணப்படும் ஓர் உறுப்பு. இது பல்வேறு நிறங்களிலும், பல்வேறு மணங்கள் பரப்புவனவாகவும், பல்வேறு மென்மைகளுடன் காணப்படும். தன் இனத்தைப் பரப்ப, காயாகிப் பழமாகி விதைகள் உருவாக்கும் முன் சூல்கொள்ளும் உறுப்பு.

9363.

ஒரு நாட்டு வளத்திற்கு தக்கபடி அந்நாட்டு மக்களுக்கு இது அமைந்திருக்கும்?

Answer»

நாட்டு வளம் மற்றும் மக்கள்:

  • ஒரு நாட்டு வளத்திற்கு தக்கபடி அந்நாட்டு மக்களுக்கு அமைந்திருப்பது அறிவொழுக்கம் ஆகும்.
  • வரலாறு சொல்லும் செய்தி பெரும் அழகிய வளத்தினால் தான் பண்டைய தமிழ் மக்கள் அற்புத நாகரீகத்திற்கு உரித்தானவர்களாக இருந்தார்கள்.
  • உதாரணமாக கோதுமை எடுத்துக் கொண்டால் சம்பா கோதுமை, மார்க் கோதுமை, என்ற சில வகைகள் மாத்திரமே உண்டு.
  • ஆனால் நம் நாட்டில் விளையும் நெல்லை எடுத்துக்கொண்டால் செந்நெல், வெண்ணெல்,மட்டை கார் என தொடங்கி அதில் பல வகைகள் இருப்பது மாத்திரமல்ல அந்த வகைக்குள் உட்பிரிவுகளும் உண்டு.
  • சம்பா என்ற வகையில் குண்டு சம்பா, ஆவாரம் பூ சம்பா, என இதுபோன்ற உட்பிரிவுகள் பல உண்டு.
  • இவற்றை யெல்லாம் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து பாகுபாடு செய்து அவற்றின் பெயர்களையும் நுண் பெயர்களையும் அமைக்கும் திறமை சிறந்த நுட்பமான அறிவுடைய பண்பாடுடைய மக்களால் மாத்திரமே இயலும்.
9364.

தாவரங்களின் அடியில் இருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?

Answer»

ANSWER:

தாவரம் (PLANT) அல்லது நிலைத்திணை என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவைகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் போன்றவை மட்டுல் அல்லாமல் பன்னங்கள் (FERNS), பாசிகள் (ஆங்கிலத்தில் அல்கே என்பர்), போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் தாவர வகைகள். 18,000 பிரயோபைட்டுகள்.

9365.

விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்தமிழினை இழந்து விடக்கூடாது என்று எண்ணியவர் யார்?

Answer»

ANSWER:

தாய்மார்கள் நேசிப்பதால், தாயின் இழப்பை இழக்க முடியாது என்று நான் நினைத்தேன், ஏனென்றால் தாய்மார்கள் நேசிக்கிறார்கள், பாசம் எப்போதும் உங்களுடன் இருக்கும், அதை நீங்கள் ஒருபோதும் யாருடைய அன்போடு ஒப்பிட முடியாது.

நான் என் அம்மாவை மிகவும் நேசிக்கிறேன்..

EXPLANATION:

மூளைப்பட்டியல் PLZ ஐக் குறிக்கவும்

என்னை பின்தொடர்

9366.

உலகத்தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் யார்?

Answer»

உலகத்தமிழ் கழகம்:

  • உலகத் தமிழ் கழகத்தை 1968 ஆம் ஆண்டு திருச்சியில் நிறுவி அதில் தலைவராகவும் இருந்தவர் தேவநேயப் பாவாணர்.
  • இதன் மிக முக்கியமான ஒரு நோக்கம் தமிழை பிற மொழியின் பிடியிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதேயாகும்.
  • அதற்காக வேண்டியே இதில் உள்ள உறுப்பினர்கள் தமிழ் பெயரை சூட்டவேண்டும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என்கின்ற கோட்பாடுகள் இதில் குறிப்பிடப்படுகின்றன.
  • தமிழை பாதுகாப்பதற்காகவே உருவான ஒன்றுதான் உலகத்தமிழ் கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதில் இன்னொரு முக்கியமான விஷயம் தமிழை பிறமொழி சொற்கள் இல்லாமல் தூய தமிழில் எழுதவும் பேசவும் வேண்டும் என்பதேயாகும்.
  • அதேபோன்று தமிழை உலகெங்கும் எடுத்துச் சென்று தமிழைப் பரப்பிப் தமிழின் பெருமையை உணர்த்த வேண்டும் என்பதுமாகும்.
9367.

தமிழ் தென்றல் என்று போற்றப்படுபவர் யார்?

Answer»

தமிழ் தென்றல் என்று போற்றப்படுபவர்:

  • தமிழ்தென்றல் எஎன்றழைக்கப்படுபவர்  திரு வி.க ஆவர்.
  • திருவாரூர் விருதாச்சலம் கல்யாணசுந்தர முதலியார் என்பதன் சுருக்கம்தான் திரு வி.க என்பதாகும்.
  • இவர் துள்ளம் என்னும் ஊரில் பிறந்தார். அவ்வூரில் பள்ளியில் இல்லாததால் இவரது ஆரம்பக்கல்வியை இவரது தந்தையே இவருக்கு கற்பித்தார்.
  • இந்து இவரது குடும்பம் சென்னைக்குக் குடியேறியது சென்னையில் இவரது கல்வி தொடர்ந்தது ஆனால் குடும்ப சூழல் காரணமாக இவரது கல்வி பத்தாம் வகுப்போடு நின்றது.
  • ஆனால் இவரது முயற்சியால் ஆங்கிலம் தேவானந்தம் போன்ற பல துறைகளில் இவர் கற்றுத்தேர்ந்தார்.
  • இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அதில் செயலாற்றவும் செய்தார்.
  • இவர் தொடக்கத்தில் தேசபக்தன் என்ற பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றி பின்பு நவசக்தி என்ற பத்திரிக்கையின் ஆசிரியரானார்.
9368.

நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று பாடியவர் யார்?

Answer»

ANSWER:

மகாகவி பாரதியார்

Explanation:

PLEASE MARK as BRAINLIEST

9369.

பன்மொழிப்புலவர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer»

பன்மொழிப்புலவர்:

  • பன்மொழிப் புலவர் என்றழைக்கப்பட்டவர் அப்பாத்துரையார்.
  • இவர் கன்னியாகுமரியில் ஆரல்வாய் மொழி என்னும் ஊரில் பிறந்தவர்.
  • இவருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு என ஐந்து மொழிகளிலும் தெளிவாக பேசவும், எழுதவும் தெரியும்.
  • இது அல்லாத இன்னும் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார் க.அப்பாத்துரையார் அவர்கள்.
  • அதனால் அறிஞர்கள் இவரை பன்மொழிப்புலவர் என்று பெயரிட்டு அழைத்தனர்.
  • இவர் தமிழே உலக மொழிகளின் முன்னோடி என்றும், தமிழரினமே உலக மனித இனத்தின் முன்னோடி என்பதையும் தம் ஆய்வின் மூலம் நிரூபித்தவர்.
  • இவர் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்.
  • ஆனால் அவற்றில் குமரிகண்டம், தென்னாட்டுப் போர்க்களங்கள் இவை மிகவும் பிரசித்தி பெற்றவையும் குறிப்பிடத்தக்கவையும் கூட‌.
9370.

சொல்லாராய்ச்சி யில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?

Answer»

ANSWER:

HTTPS://www.google.co.in/search?client=opera&q=Who+is+the+great+and+wonderful+man%3F&sourceid=opera&ie=UTF-8&oe=UTF-8

Explanation:

9371.

பாவணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?

Answer»

பாவணர் நூலகம்

  • பாவணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் "இளங்குமரனார்".
  • இவர் திருக்குறளுக்கு உரை திருக்குறள், பாணர், பாவணர் பாடல்கள், இலக்கண வரலாறு என 387 க்கும் மேற்பட்ட அதிகமான நூல்களை இயற்றியுள்ளார்.
  • திருக்குறள் தமிழ் மண்ணுக்கே உரியது என்பதை உறுதிப்படுத்துவதற்காக, திருக்குறள் வாழ்வியல் உரை எழுதியதாக தாமே தெரிவிக்கிறார்.
  • பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தம் பாடலில் வீட்டுக்கு ஒரு நூலகம் வேண்டும் என்ற கருத்துப்பட ஒரு பாடலில்   சொல்லுவார்.
  • ஆனால் நம் இளங்குமரனார் நூலகத்தில் தம் இல்லத்தை அமைத்து இருந்தவர்.
  • பாவாணர் நூலகம் இதில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உண்டு.
  • இங்குள்ள நூல்களின் எழுத்துக்கள் யாவையும் படித்து ரசித்து குடித்தவர் இளங்குமரனார்
9372.

Animal name by starting letter with त in hindi

Answer»

ANSWER:

LEOPARD - tendua

HOPE it HELPS you

9373.

भाषाओ कि लिपि के नाम​

Answer»

ANSWER:

मोडी is the LIPI HOPE you FOUNDED the answer

9374.

பொருந்தாதவற்றைக் கண்டறிகஅ) தூறு ஆ) கழிஇ) கழை ஈ) கவை

Answer»

கவை

  • இவற்றில் பொருந்தாதது கவையாகும்.
  • காரணம் இம்மூன்றும் ஒரு தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய சொற்களாகும்.
  • ஆனால் கவை என்பது தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லக் கூடிய பிரிவுகளுக்கு வழங்கக்கூடிய; பயன்படுத்தக்கூடிய சொல்லாகும்.
  • "தூறு" என்பது குட்டிச் செடி, புதர் முதலியவற்றின் அடிப்பகுதியை குறிக்கக்கூடிய சொல்லாகும்.
  • அதேபோன்று "கழி" என்பது கரும்பின் அடிப்பகுதியை குறிக்கக்கூடிய சொல்லாகும்.
  • அதே போன்று "கழை" என்பது மூங்கிலின் அடிப்பகுதியை குறிக்கக்கூடிய சொல்லாகும்.
  • ஆனால், "கவை" என்பது இவை மூன்றுக்கும் மாற்றமாக தாவரத்தின் அடயிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு உண்டான சொல்.
  • அதாவது அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளையாகும்.
  • எனவே இம்மூன்றில் பொருந்தாதது கவை என்பதாகும்.
9375.

திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலை எழுதியவர்?

Answer»

திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்:

  • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் கால்டுவெல்.
  • இது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலாகும்.
  • ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருதம்தான் தமிழ் மற்றும் ஏனைய திராவிட மொழிகளின் தாய் மொழியாக இருந்தது என்பதை மக்கள் நம்பியிருந்தனர்.
  • அச்சூழலில் அதை மறுத்து திராவிட மொழிகளின் பெருமையும் அதன் சிறப்பையும் மகத்துவத்தையும் இந்நூல் எடுத்துரைத்த தோடு தமிழ் தனக்கென தனி மொழி குடும்பத்தை பெற்றிருந்தது என்பதை கூறி தமிழ் மொழிதான் அனைத்திற்கும்"தாய் மொழி" என்றும், தாய்மொழியாக மக்கள் அன்றைய சூழலில் நினைத்து இருந்த அந்த சமஸ்கிருதத்திலும் தமிழ் மொழியின் வார்த்தைகள் உள்ளன என்பதை நிரூபணம் செய்தது இந்நூல்.
  • இது 1856 ஆம் ஆண்டுவெளியிடப்பட்டது.
  • இது தமிழுக்காக வெளிநாட்டவர்கள் செய்த தொண்டை பற்றி பேச கூடியதும் கூட.  
9376.

ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப் பழங்கள் உள்ளனஅ) ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன ஆ)ஒரு சீப்பில் பல வாழைப் பழங்கள் உள்ளன இத்தொடர்களில் சரியான தொடர்களைசுட்டிக்காட்டி தவறான தொடரின் காரணத்தை கூறு?

Answer»

இதில் அ சரியான கூற்று ஆகும்.  

  • இத்தொடரில் சரியான தொடர் ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
  • ஒரு சிபில் பல வாழைப்பழங்கள் உள்ளன என்ற இந்த இரு தொடர்களும் சரியான தொடர்கள் ஆகும்.
  • ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன என்ற தொடர் பிழையான தொடராகும்.
  • காரணம் ஒரு தாறு என்று எடுத்துக் கொண்டால் அதில் வாழைக்குலை அடங்கும்.
  • அதாவது ஏராளமான வாழைப்பழங்கள் இருக்கும்.
  • ஒரு சீப்பு என்று எடுத்துக்கொண்டால் அது வாழைத் தாற்றின் ஒரு பகுதிதான்.
  • எனவே அதில் பல தாறு வாழைப்பழங்கள் இருப்பதற்கு சாத்தியம் கிடையாது.
  • எனவே ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன என்பது தவறாகும்.
  • ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன என்பது சரி ஏனென்றால் ஒரு சீப்பு என்று எடுத்துக்கொண்டால் அதில் பல வாழைப்பழங்கள் இருக்கும்.
  • எனவே அதன் காரணமாக இத்தொடர் சரியாகும்.
9377.

பதினெண் மேற்கணக்கு நூல்கள் யாவை?

Answer»

பதினெண் மேற்கணக்கு நூல்கள்:

  • பதினெண் மேற்கணக்கு நூல்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்ற நூல்களாகும்.
  • இந்நூல் சங்ககாலத்தில் கடைச்சங்கத்தில் ஏற்றப் பட்டவையாகும்.
  • எட்டுத்தொகை என்றால் இதில் எட்டு நூல்கள் பொதிந்திருக்கும்.
  • அதாவது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டு  நூல்களும் எட்டுத்தொகையில் அடங்கும்.
  • இவை யாவும் எட்டுத் தொகை நூல்களாகும்.
  • அதேபோன்று பத்துப்பாட்டு என்று சொல்லும்போது அதில்
  • 'திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம்'

     ஆகிய பத்து நூல்களும் பத்துப்பாட்டு நூலில் அடங்கும்.

  • இவை யாவும் பல்வேறு காலத்தில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடப்பட்டதாகும்.
  • இதை பாடிய புலவர்களின் பெயர்களும் காணப்படவில்லை.
9378.

திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் எது?

Answer»

திருவள்ளுவர் தவச்சாலை:

  • திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் அல்லூர்.
  • இத் தவச்சாலை வள்ளுவம் ஆய் வாழும் வள்ளுவர் தமிழ் புலவர் முதுமுனைவர் புலவர் இரா.இளங்குமரனார் அவர்களால் எழுப்பப்பட்டது.
  • இவர் தமிழுக்காக தமிழ் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்.
  • விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் ஊரின் அருகில் உள்ள வாழவந்தாள்புரம் எனும் சிற்றூரில் பிறந்தவர் நம் புலவர்.
  • துணியே இல்லாத இவ்வூரில் பள்ளியை தொடங்கி தானே ஆசிரியராக பணியாற்றி பின் கரியபோளம் எனும் அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி பின் ஓய்வு பெற்றவர்.
  • பின் தன் குடும்பத்தோடு திருச்சியில் உள்ளோருக்கு வந்தவர் அங்கு திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி தமிழில் புலவராய் முனிவராய் வாழ்ந்துவருபவர்.
9379.

பொருந்தாத பற்றி கண்டறிக அ)தாள்ஆ) தண்டு இ) கிளை ஈ) கோல்

Answer»

ANSWER:

please post in ENGLISH or Hindi LANGUAGE please

9380.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் யாவை?

Answer»

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள்:

  • பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், எண்சுவை எண்பது, கனிச்சாறு, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களாகும்.
  • உலகியல் நூறு என்ற தம் நூலில் ஆரம்பமாக உலகியல் எனத் தொடங்கி நாட்டியல் மாந்தவியல் பொதுவியல் பெண்ணியல் என 20 இயல்களில் இவை ஒவ்வொன்றினையும் 5 ஆக ஆக்கி மொத்தம் 100 தலைப்புகளில் 100 வெண்பாக்களை அமைத்திருக்கிறார்.
  • பெருஞ்சித்தனார் அவர்களால் இயற்றப்பட்டு அவர்களாலே உரையும் எழுதப்பட்ட நூல் தான் மகபுகுவஞ்சி என்ற நூல்.
  • இந்நூல் 1960 இல் எழுதப்பட்டதாகும்.
  • இந்நூல் இல்லற வாழ்வில் ஈடுபடும் பெண்ணுக்காக இல்லற வாழ்வின் மேன்மையைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் விளக்குவதற்காகவே எழுதப்பட்ட நூலாகும்.
  • இதுபோன்று பெருஞ்சித்தனார் அவர்களால் இயற்றப்பட்ட ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு விதமான காரணங்கள் உண்டு.
9381.

இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களை தொடரில் அமைக்க?

Answer»

இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்கள்:

  • நான் வயலில் கத்தரி நாற்று நட்டேன்.
  • நாற்று என்ற இச்சொல் நெல், கத்தரி போன்றவற்றின் இறைநிலையை குறிக்கக்கூடிய பெயராகும்.
  • நான் இன்று மாங்கன்று வாங்கி வந்தேன்.
  • கன்று என்ற இச்சொல் மா, புளி, வாழை போன்றவற்றின் இளநிலையை குறிக்கக்கூடிய வார்த்தையாகும்.  
  • நான் குருத்தை பார்த்தேன். குருத்து என்பது வாழையின் இளநிலையைக் குறிக்கக் கூடியதாகும்.
  • நான் வடலியை பற்றி என் நண்பனிடம் கேட்டேன்.
  • வடலி என்பது பனையின் இளநிலையைக் குறிக்கக்கூடிய சொல்லாகும்.
  • என் நண்பன் சோளம் பைங்கூழ் பற்றி என்னிடம் கேட்டான்.
  • பைங்கூழ் என்பது சோளம், நெல் முதலியவற்றின் பசும் பயிராகும்.  
9382.

மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலையை குறிக்கும் சொல்?

Answer»

ANSWER:

கருப்பையில் உள்ள விதைகள் மற்றும் கருமுட்டைகளைக் கொண்ட எந்த மரமும்....

9383.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் குறிப்பு வரைக?

Answer»

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் குறிப்பு:

  • பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் ராசமாணிக்கம் ஆகும்.
  • இவரது தந்தை துரைசாமி தாய் குஞ்சம்மாள்.
  • இவர் தனது தந்தை பெயரில் உள்ள துரையை எடுத்து தன் பெயரோடு சேர்த்து தம் பெயரை துரைமாணிக்கம் என்று மாற்றிக் கொண்டார்.
  • இவ்வாறு அவர் துரைமாணிக்கம் என்றே இயற்பெயர் ஆனது.
  • இவர் சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தவர்.
  • தமிழுக்காகவே வாழ்ந்து மடிந்தவர்.
  • இவர் வாழ்ந்த காலம் இருபதாம் நூற்றாண்டு ஆகும்.
  • பாவலரேறு என்று தேவநேயப்பாவணரால் அழைக்கப்பட்டவர்.
  • பெருஞ்சித்தனார் அவர்கள் தம் மூச்சையும் பேச்சையும் உடல் உழைப்பையும் யாவற்றையும் தமிழுக்காகவே செலவு செய்வேன் என்ற தம் பாடல் வரிகளுக்கு இணங்க அவ்வாறே செலவு செய்து வாழ்ந்து காட்டியும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தமிழுக்காகவே வாழ்ந்த இவர் தமிழ் தேசத்தந்தை என்று போற்றப்படுகிறார்.
9384.

வேர்க்கடலை மிளகாய் விதை மாங்கொட்டை ஆகியவற்றை குறிக்கும் பயிர் வகை?

Answer»

\huge\boxed{\fcolorbox{black}{pink}{Hi mate!}}

வேர்க்கடலை மிளகாய் விதை மாங்கொட்டை ஆகியவற்றை குறிக்கும் பயிர் வகை

9385.

வண்டு – தேன்தமிழர் - தமிழ்ச்சுவை இவற்றை ஒப்பிட்டுப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடும் செய்தி யாது?

Answer»

ANSWER:

தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். தமிழரசன் போன்ற தமிழ்த் தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே. 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன. தமிழ்த் தேசியத் தந்தையாக இன்று தமிழர்களால் போற்றப்படுகிறார்

9386.

அன்னை மொழியே என்ற பாடலில் அமைந்துள்ள விளிச்சொற்களை எழுதுக?

Answer»

அன்னை மொழியே என்ற பாடலில் அமைந்துள்ள விளிச்சொற்கள்:

பொதுவாக வெளி சொற்களுக்கு தமிழில் பஞ்சமே இல்லை எனலாம்.

  • ஏனெனில் அதிகமான விழித்தார்கள் தமிழ் மொழியில் உண்டு விழி சொற்கள் தனி உயிரான 'ஆ ஈ ஊ ஏ ஓ' ஆகிய நெடில் எழுத்துக்கள் யாவும் விளியசைகளாகவும் பயன்படும்.
  • எனவே இவை விளியுருபு என்றும் சொல்வதுண்டு.
  • பொதுவாக விழிகள் இரு வகையாக இருக்கும்.
  • ஒன்று முன்னசை மற்றொன்று பின்னசை. ஏ முருகா என்பது முன்னசை.
  • ஆனால் நம்பாடலிலுள்ள விழி சொற்கள் செந்தமிழே, நறுங்கனியே, பேரரசே, தென்னன் மகனே, மாண்புகழே, எண்தொகையே, நற்கணக்கே, சிலம்பே ஆகிய இவையாவும் பின்னசை விளிச்சொற்களாகும்.
  • அதாவது நம் பாடத்தில் அமையப் பெற்றிருக்கக் கூடிய விளிச்சொற்கள் யாவும் பின்னசைவாகவே அமையப் பெற்றிருக்கின்றன.
9387.

தென்மொழி தமிழ்ச்சிட்டு இதழ்களின் ஆசிரியர் யார்?

Answer»

ANSWER:

Bharathiyaaar.. Its the CORRECT answer..

9388.

பாவலரேறுபெருஞ்சித்திரனார் தமிழுணர்வை உலகெங்கும் பரப்ப காரணமாய் இருந்த இதழ்கள் யாவை?

Answer»

Answer:

please POST QUESTION mostly in ENGLISH language

9389.

Mandla ka collector kaun hai​

Answer»

ANSWER:

what is this I don't KNOW about this LANGUAGE SORRY ...

9390.

Peddatha vigrahavaakyam​

Answer»

ANSWER:

petanu is the vigrahvkyam

9391.

Write four benifits of mobile phones​

Answer»

Answer:

mark my answer as BRAINLIEST then I will start FOLLOWING you

Explanation:

Mansabdari System under Mughal Rulers

It kept on changing from Akbar to Aurangzeb. ... The son of a mansabdar, if he was granted a mansab, had to begin his tenure as mansabdar AFRESH as per the rules and REGULATIONS imposed on him by the emperor.

9392.

சாகும் போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்"" என்று பாடியவர் யார்?

Answer»

க. சச்சிதானந்தன்

  • சாகும்போதும்தமிழ் படித்து சாகவேண்டும் என்றன் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும் என்ற பாடலை பாடியவர் க. சச்சிதானந்தன்.
  • இவ்வரி மிகவும் பிரசித்திபெற்றது என்பதோடு காலத்தை கடந்த வரிகளும் கூட.  
  • இவர் சச்சிதானந்த என்ற பெயரிலும் ஆனந்தன் என்ற பெயரிலும், சச்சி என்ற பெயரிலும், யாழ்ப்பாணம் என்ற பெயரிலும், பண்டிதர் என்ற பெயரிலும் இவ்வாறான புனை பெயர்களிலும் பட பாடல்களை இயற்றியுள்ளார்.
  • இவருடைய இந்த வரிகளைத் தொடர்ந்து பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும் பைந்தமிழின் அழு ஓசை கேட்கவேண்டும்;  என்ற வரிகள் வரும் முழுமையான கவிதை நான் கேட்டதில்லை.
  • ஆனால் இவையாவும் தமிழ் உணர்ச்சியைத் தூண்டக் கூடியவை ஆகும்.
  • ஆனால் சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்ற இந்த வரிகளை பலரும் ஊமையாக காட்டுவதுண்டு அதன்  காரணமாகத்தான் பிரபல்யமானது கூட.
9393.

செந்தமிழ், செந்தாமரை இலக்கண குறிப்புத் தருக?

Answer»

செந்தமிழ், செந்தாமரை இலக்கண குறிப்பு:

  • செந்தமிழ் செந்தாமரை இதன் இலக்கண குறிப்பு பண்புத்தொகை ஆகும்.
  • பண்புத்தொகை என்பது பண்புப் பெயரோடு சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனலாம்.
  • பண்புப் பெயர்கள் பல வகைகள் உண்டு நிறத்தில் குணத்தில் வடிவத்தில் எண்களில் என்று பலவகை உண்டு.
  • ஆனால் இங்கு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன செந்தமிழ் செந்தாமரை இவ்விரண்டின் பண்பு பெயரும் நிறம் சார்ந்த பண்பு பெயராகும்.
  • அதாவது செம்மை + தமிழ், செம்மை + தாமரை.
  • செம்மை என்கின்ற நிறம் சார்ந்த பண்புப்பெயர் தமிழ், தாமரை என்ற பெயர்ச் சொல்லோடு சேர்ந்து வந்திருப்பதைப் போன்று வருவதுதான் பண்புத்தொகை ஆகும்.
  • இதேபோன்று குணம் சார்ந்த, வடிவம் சார்ந்த, எண் சார்ந்த பண்பு பெயர்களும் பெயர் சொல்லோடு சேர்ந்து வரும்.
9394.

தென்னவன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னும் பாப்பத்தே! என் தொகையே! நற்கணக்கே மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே இவ்வடியில் அமைந்த எதுகை சொற்களை எடுத்தெழுதுக?

Answer»

ANSWER:

HOPE it will HELP you

plz mark as brainlist

Explanation:

तेनावन की बेटी! हे तिरुक्कुरल के आदमी! फिर भी पापी! यह मेरी राशि है! शुभकामनाएँ क्षमा करें! फिर से धन्यवाद ऐसे में क्या शब्द लिखे जाते हैं?

9395.

செந்தாமரை தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அதுபோல - பயின்று வரும் அணி ?

Answer»

ANSWER:

plz post UR QUESTIONS in ENGLISH ....

9396.

உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள - இவ்வடியில் காணும் நயம்?

Answer»

ANSWER:

PLEASE POST in ENGLISH or HINDI.......

9397.

பெருஞ்சித்திரனாரின் முந்துற்றோம் யாண்டும்', ‘தமிழ்த்தாய் வாழ்த்து' என இரு தலைப்பிலுள்ள பாடல்கள் தொகுப்பில் எடுக்கப்பட்டுள்ளன?

Answer»

கனிச்சாறு எனும் நூலின் முதல் தொகுதி:

  • பெருஞ்சித்திரனாரின் “முந்துற்றோம் யாண்டும்” “தமிழ்த்தாய் வாழ்த்து” என்னும் இந்த இரு தலைப்பிலுள்ள பாடல்களும் கனிச்சாறு எனும் நூலின் முதல் தொகுதியில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும்.
  • இந்த கனிச்சாறு என்ற நூல் பெருஞ்சித்தனார் அவர்கள் முப்பது ஆண்டு காலத்திற்கு மேலாக நூற்றுக்கணக்கில் பாடிக் குவித்துள்ள அவர்களின் பாடதல் தொகுப்பு தான்  இந்நூலாம்.
  • இந்நூலின் பெருமை பற்றி பாவேந்தர் பாரதியார் இப்படி பேசுவார், கனிச்சாறு போல் பல நூல்கள் கண்டு; காத்ததும் அளித்ததும் தமிழ் செய்ததுண்டு! என்று புகழ்வார்.
  • கனிச்சாறு என்ற பாடல் நிறைந்த இத்தொகுதியில் பல்வேறுவிதமான விஷயங்கள் சொல்லப்படுகின்றன.
  • அதாவது வாழ்வியல் நெறிமுறைகள் தொடங்கி நாட்டு புரட்சி வரை என பல்வேறு விஷயங்கள் சொல்லப்படுகின்றன.  
9398.

Mode of payment of maternity benefit????

Answer»

Explanation:

FIRSTLY FOLLOW me please then I TELL you answers

9399.

I want a proper guidanceb. whom Help me to choose my cereer​

Answer»

Answer:

Why should you speak to a Super Counsellor today?

Whether you are in grade 8 of grade 12, Career counselling helps you understand where to start. A Super Counsellor is a professional guide who is non-judgmental and helps you find the right career path through an effective career roadmap right from school to college. A Super Counsellor listens to you and helps you wade through your career aches and PAINS, successes and goals. Speak to a Super Counsellor in your city today for better goal setting and great results.

Psychometric Assesments for Students

Ideal Career Test

helps you understand your strengths and personality better. More than 200+ career professionals have worked to design, test and update this career assessment. It helps you identify your best fit career.

Personality Type

Assessment

This assessment is based on personality type, the innate way people naturally see the world and make decisions. Each type has its own inherent strengths and potential challenges. Personality type does not predict intelligence; rather it identifies important natural predispositions and tendencies.

Multiple Intelligences

Assessment

The assessment uses proprietary technology to match your intelligences to your best fit careers.

Engineering

Assessment

This test helps choose your preferred engineering branch. The test will evaluate you on your interest and capabilities, FOUR fundamental aptitudes of an engineer namely spatial, closure, mechanical and logical.

Humanities

Assessment

This test helps choose your preferred humanities. The test will evaluate you on your interest and capabilities.

Commerce

Assessment

This test helps choose your preferred commerce - domain among all the financial and non-financial domains in commerce.

Learning Style

Assessment

This assessment reveals how you prefer to study, concentrate and learn. It ANALYSES your learning preferences for immediate environment, EMOTIONALITY, SOCIOLOGICAL needs and physical needs.

Stream Selection

Assessment

The assessment helps you determine which stream to take after 10th class. It determines your verbal, numerical, clerical, spatial and reasoning aptitude. Based on your aptitude and personality, the assessment determines the most suitable stream for you.

Hope it helps...

Please mark me brainliest❤️

9400.

பெருஞ்சித்திரனார் பாடலில் பழமைக்குப் பழமை எனும் பொருள் தரும் சொல்?

Answer»

பழமைக்குப் பழமையாய் தோன்றிய நறுங்கனி தமிழ்:  

  • பெருஞ்சித்திரனார் அவர்களால் தமிழைப் பற்றி புகழ்ந்து அதன் பெருமையை பாடலின் மூலம் பதியச் செய்து கனிச்சாறு என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.  
  • அவர்களின் அப்பாடலில் உள்ள ஒரு வரிதான் முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே என்ற வரியில் முன்னைக்கும் முன்னை என்ற வார்த்தைதான் பழமைக்கு பழமை என்கிற பொருளை தரக்கூடிய வார்த்தை வரிகளாகும்.
  • அதாவது தமிழ்மொழிதான் மொழிகளின் தாய் என்றும்
  • தமிழ்மொழி அழகாய் அமைந்த செழுந்தமிழ் என்றும்
  • பழமைக்குப் பழமையாய் தோன்றிய நறுங்கனி தமிழ் என்றும்
  • தமிழின் பெருமையை பற்றி பேசும் அவருடைய பாடலில் பதிவு செய்யப்பட்ட வரிதான் பழமைக்கு பழமை என்ற பொருள்படும் முன்னைக்கும் முன்னை என்கின்ற வார்த்தையாகும்.